பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தமிழர்கள் இலங்கையில் கைதாகினர்! அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை
தமிழர்கள் அமைதியான முறையில் மேற்கொண்ட நினைவுகூரலிற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையின் வடக்குகிழக்கில் அவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்தும் தமி;ழ் மக்கள் நினைவுகூரலை முன்னெடுப்பதை தடுப்பதற்கு குழப்புவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் ...
மேலும்..