December 7, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

‘உத்தர‘ கடற்படைத் தள வைத்தியசாலையில் இரத்த தானம்!

இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காங்கேசன்துறையில் “உத்தர” கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட 195 கடற்படையினர் இரத்த தானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஈ-60 கொள்கை ஜனவரி மாதம் முதல் அமுல் – விவசாய அமைச்சர்

நாட்டில் உற்பத்தி செய்யப்படும், தேயிலை கொழுந்தின் தரத்தை உறுதிப்படுத்தி கொள்வதற்காக ஈ-60 கொள்கை ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினர்களுக்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். ஈ-60 கொள்கை என்பது, தேயிலை உற்பத்திக்கு ...

மேலும்..

தெல்லிப்பளை தாக்குதல் சம்பவம்: யாழில் இதுபோன்ற இனிமேல் இடம்பெறாது!

”அண்மையில் இடம்பெற்ற தெல்லிப்பளைத்  தாக்குதல் சம்பவம் போன்று இனி யாழ் மாவட்டத்தில் எந்தவொரு தாக்குதல் சம்பவமும் நடைபெற நாம்  அனுமதிக்கமாட்டோம்” என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் கடந்த திங்கட்கிழமை ...

மேலும்..

சர்வதேச நீர் மாநாடு – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

சர்வதேச நீர் மாநாடு எதிவரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நீர் மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மையத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து ...

மேலும்..

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு – 11 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கோட்டை முனை மற்றும் கல்லடி ஆகிய பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் நேற்று மாலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்கள் ...

மேலும்..

வடக்கு- கிழக்கு மக்களுக்கு தீர்வொன்றை வழங்குங்கள் – சஜித் கோரிக்கை

வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். உலகத்துக்கு நல்லிணக்கம் ...

மேலும்..

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துங்கள்! வவுனியாவில் பேரணி!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத்  தடுக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் இன்று காலை ஆரம்பமான குறித்த பேரணி கண்டிவீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து மாவட்டசெயலகம்வரை சென்றடைந்தது. இதன்போது கருத்து தெரிவித்த பெண்கள் ” பெண்களுக்கெதிரான ...

மேலும்..

உடுவில் மகளிர் கல்லூரிக்கு குப்பை சேகரிக்கும் வாழிகள் சுன்னாகம் லயன்ஸால் வழங்கிவைப்பு!

  சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ...

மேலும்..

இளைஞன் மீது தாக்குதல் நடத்திய கும்பல்: கொடிகாமத்தில் பயங்கரம்

இளைஞரொருவர் மீது வன்முறைக் கும்பலொன்று தீவிரமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ், கொடிகாமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி வீதியிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞனை வழிமறித்த ...

மேலும்..

பொத்துவில் மதுபானசாலைக்கு எதிராக குரல் எழுப்பினார் ரிஷாட்!

“பொத்துவில்லில் அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்காமல் அரசு நிறுத்த வேண்டும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீனின் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...

மேலும்..

கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

ஈழத்து சபரிமலை’ என அழைக்கப்படும் யாழ். கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலயத்தின்  வருடாந்த மஹோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  அந்தவகையில் தொடர்ந்து பத்து தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் காலை, மாலை உற்சவங்களாக நடைபெறவுள்ளன. இதனையடுத்து எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை ...

மேலும்..

வடிவேல் சுரேஷுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜீவன் தொண்டமான்!

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ” ...

மேலும்..

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் கும்பாபிஷேக பெருவிழா ஆரம்பம்!

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டலும் யந்திர பூஜை ஆரம்ப நிகழ்வும் இன்றைய தினம், வியாழக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமானது.     

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு!

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ...

மேலும்..