வவுனியாவில் 80 ஆயிரம் மில்லிகிராம் ஐஸ் போதையுடன் ஒருவர் கைது!
வவுனியா, தம்பனைச்சோலை பகுதியில் 80 ஆயிரம் மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர். குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்குக்; கிடைத்த தகவலையடுத்து ...
மேலும்..