February 18, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் 80 ஆயிரம் மில்லிகிராம் ஐஸ் போதையுடன் ஒருவர் கைது!

வவுனியா, தம்பனைச்சோலை பகுதியில் 80 ஆயிரம் மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர். குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்குக்; கிடைத்த தகவலையடுத்து ...

மேலும்..

குழந்தையின் பிறந்தநாள் விழாவில் மோதல்: தடுக்க முயன்றவர் குத்தப்பட்டுக் கொலை!

புத்தளம் பிரதேசத்தில்  உள்ள வீடொன்றில் இடம்பெற்ற  பிறந்தநாள் விழாவில்  இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட  மோதலின்போது  அதனைத் தடுப்பதற்கு முயன்ற  இரு பிள்ளைகளின் தந்தை பலத்த கத்திக்குத்து காயங்களுக்குள்ளாகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார் எனப் புத்தளம் தலைமையக ...

மேலும்..

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு பயணித்த வானும் பஸ்ஸூம் நேருக்குநேர் மோதி விபத்து!  10  பேர் காயம்

சிவனொளிபாத மலை யாத்திரைக்குப் பயணித்த வானும் பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. கம்பஹாவிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வானும் மாத்தறையிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ்ஸூம் இவ்விபத்தில் சிக்கியுள்ளன. குறித்த விபத்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் ஹற்றன் - கொழும்பு ...

மேலும்..

பாரத் லங்கா வீட்டுத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் அமைச்சர் ஜீவனின் ஒருங்கிணைப்பின் கீழ் ஆரம்பம்!

இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம்  நாளை  (திங்கட்கிழமை) ...

மேலும்..

அல்லற்படும் பலஸ்தீன் மக்களுக்காக பட்டத்தை பரிசளித்த ஓட்டமாவடி யஸீர்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16ஆ வது பட்டமளிப்பு விழா கடந்த 10, 11 ஆம் திகதிகளில் நடைபெற்றது. அன்றைய தினம் 5 ஆவது அமர்வில் தனது கலைமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.என்.எம். யஸீர் அறபாத், பட்டமளிப்பு விழா மேடையில் பலஸ்தீன சால்வையை ...

மேலும்..

கிழக்கின் அதிகார மையம் ஏற்றத்தாழ்வு மிக்கது கல்வியை சீரழிக்க எடுத்த முயற்சியை முறியடிப்பு!  எச்.எம்.எம். ஹரீஸ் கூறுகிறார்

நூருல் ஹூதா உமர் முப்பது வருடங்களுக்கு முன்னர் இணைந்த வடக்கு கிழக்கு, ஆயுதப் பின்னணி என பயங்கரமாக இருந்த கிழக்கு மாகாணத்தில் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் ராஜதந்திரமாக காய் நகர்த்தினார். ஆனால் இன்று உலகமே உற்று நோக்கிக் கொண்டு யாரை யாரும் அச்சுறுத்த ...

மேலும்..

தேடலில் வந்த தோழன்’ கவிதை நூல் வெளியீடு

' ( அஸ்ஹர் இப்றாஹிம்) திஹாரியை சேர்ந்த முஷ்பிகா முன்ஷிரின்  தேடலில் வந்த தோழன் நூல் வெளியீடு  திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் மூதூர் ஜே.எம்.ஐ. நிறுவன பணிப்பாளர் ஜே.எம்.இஹ்ஷான் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக சிரேஷ்ட எழுத்தாளர் ...

மேலும்..

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் முஸ்லிம் உயர் அதிகாரிகள் புறக்கணிப்பாம்  தொழிலதிபர் ஏ.கே.அமீர் குற்றச்சாட்டு

கே எ ஹமீட் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்திலுள்ள சிரேஷ்டத்துவம் மிக்க முஸ்லிம் உயர் அதிகாரிகள் புறக்கணிப்பு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், தொழிலதிபருமான ஏ.கே.அமீர் குற்றச்சாட்டினார். அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கல்வி விருது விழா அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் அதன் தலைவர் அன்வர் நௌசாத் ...

மேலும்..

செட்டிகுளத்தில் 650 ஏக்கர் காணியை 650 குடும்பங்களுக்கு வழங்க ஏற்பாடு!  திலீபன் எம்.பி. உத்தரவாதம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 650 ஏக்கர் வயல் காணியை 650 குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

பெண்கள் அரசியலில் பங்களிப்பு செய்வதற்கான செயலமர்வுகள்

ஹஸ்பர் ஏ.எச் ஏ.எச்.ஆர்.சி. நிறுவனத்தால் சனிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் பெண்களை அரசியலில் பங்களிக்க செய்வதற்கான ஆளுமைகளை விருத்தி செய்யும் செயலமர்வு திருகோணமலையில் இடம்பெற்றது .இச் செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களில் இயங்கும் பெண்கள் அமைப்புக்களை சார்ந்த 22 பெண் செயற்பாட்டாளர்கள் கலந்து ...

மேலும்..

கல்முனையில் நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் நூல் வெளியீடு !

கே எ ஹமீட் நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் நூல் வெளியீடு  கல்முனை ஆஷாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷால் காசீம் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம் ...

மேலும்..

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகவியலாளர்கள் சந்திப்பு!

நூருல் ஹூதா உமர் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸூக்கும் அம்பாறை நகர ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை யில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் ...

மேலும்..

தீபச்செல்வன் எமுதிய பயங்கரவாதி திருகோணமலையில் அறிமுக விழா..!

(ஹஸ்பர் ஏ.எச்) ஈழ எமுத்தாளர் தீபச்செல்வன் எமுதிய பயங்கரவாதி நாவல் அறிமுக விழா சனிக்கிழமை மாலை 3.20 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் கவிஞர் ஓய்வு நிலை அதிபர் க . யோகானந்தன் தலைமையில் இடம் பெற்றது. தொடக்கவுரையை கவிஞர் ...

மேலும்..

திருமலை மாவட்டத்தில் புண்ணிய கிராம நிகழ்வு

எப்.முபாரக் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் வழிகாட்டலின் கீழ் கந்தளாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து கந்தளாய் பிரதேசத்தின் அனைத்து சமய ஆலயங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளின் ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநர் வீடுகளை கையளித்தார்!

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேசத்தில் மீள்குடியேற்ற அமைச்சால் யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களுக்காக 2023 ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு ரூபா 6 லட்சம் மற்றும் 10 லட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கபட்டன. அதன் முதல் கட்டமாக மூன்று வீடுகள் கடந்த புதன்கிழமை பிரதேச ...

மேலும்..

பேத்தாழை பொது நூலக வருடாந்த பரிசளிப்பு விழா!

கோறளைப் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் பேத்தாழை பொது நூலகத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு சனிக்கிழமை பேத்தாழை பொது நூலகக் கேட்போர் கூடத்தில் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ச.நவநீதன் தலைமையில் இடம்பெற்றது. தேசியக் கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ...

மேலும்..