March 7, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

31 வருட கல்விச் சேவையாற்றிய ஆசிரிய ஆலோசகர் யூசுப்பிற்கு புதன்கிழமை பிரிவுபசார நிகழ்வு நடந்தது!

(வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் எம்.பி.எம்.யூசுப்  தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றதை முன்னிட்டு அங்கு பிரிவுபசார நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எ.எல்.எ.மஜீட் ஏற்பாட்டில் கல்விசார் உத்தியோகத்தர்கள் ...

மேலும்..

கல்முனையில் தற்காலிக காணி அனுமதிப்பத்திரம் உள்ள வியாபாரிகளுக்கு நிரந்தர காணி உறுதிகள் வழங்க முடிவு! ஹரீஸ் எம்.பியின் ஏற்பாட்டில்

நூருல் ஹூதா உமர் கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள தற்காலிக காணி அனுமதிப்பத்திரம் (பெர்மிட்) உள்ள கடை சொந்தக்காரர்களுக்கு நிரந்தர காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கும் விதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..