March 11, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

15 வருட தலைமைத்துவத்துக்காக எம்.ஐ.ஏ. ஜப்பாருக்கு கௌரவம்!

(அஸ்லம் எஸ்.மௌலானா) சுமார் 15 வருட காலம் சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்திற்கு சிறப்பான தலைமைத்துவம் வழங்கியமைக்காக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. அப்துல் ஜப்பார் பாராட்டி கௌரவிக்கபட்டுள்ளார். சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 17 ஆவது ...

மேலும்..

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு சிறப்புற நடந்தது

நூருல் ஹூதா உமர் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு கடந்த சனிக்கிழமை, தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் கட்சியின் பிரதித் தலைவர் அக்பர் அலி (நாசார் ஹாஜி) தலைமையில் நடைபெற்றது. கட்சியின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை ...

மேலும்..

தெல்லிப்பழை மகாஜனா 18 வயது பெண்கள் தேசியமட்ட உதைபந்தாட்டத்தில் சம்பியன்!

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் 18 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி சம்பியனாகியுள்ளது. இப்போட்டி சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை  நடைபெற்றது. இறுதிப்போட்டியில்  களுத்துறை சென். ஜோன் கல்லூரி அணியை எதிர்கொண்ட மகாஜனா 3:0 ...

மேலும்..

மாற்றத்தை நோக்கிய பயணத்தில் மக்கள் சக்தியின் கொழும்பு மாநாடு

(அஸ்ஹர் இப்றாஹிம்) தேசிய மக்கள் சக்தியின்  மாற்றத்தை நோக்கிய பயணத்தில் கொழும்பு மாவட்ட பெண்கள் மாநாடு ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. ஆயிரக்காணக்கான பெண்கள் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் பங்கேற்றனர்

மேலும்..

அ/விஜிதபுர மகா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா!

அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ வலயத்திற்குட்பட்ட தோணியாகல, கலாவௌ, அஃவிஜிதபுர மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிpழமை ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. இது ஒரு சிங்கள மொழிப் பாடசாலைக்கான கல்வியில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. வன்னி ஹோப் நிறுவனத் தலைவரும் ...

மேலும்..