காரைதீவில் இருந்து மண்டூர் பதிக்கான பாதயாத்திரை…
காரைதீவில் இருந்து மண்டூர் பதிக்கான பாதயாத்திரை கடந்த 2022.09.03 ஆம் திகதி சனிக்கிழமை மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து அதிகாலை ஆரம்பமாகி .4000 இற்க்கும் அதிகமான பக்த அடியார்களுடன் இப் புண்ணிய யாத்திரையானது இடம்பெற்றமை குறிப்பிட தக்கது
கருத்துக்களேதுமில்லை