13ம் கிராமம் கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு…
13ம் கிராமம் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய சடங்கின் 12/06/2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு பக்தி பூர்வமாக இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து திருக்குளிர்த்தி சடங்கு தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெற்று 14.06.2022 ஆம் திகதி அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடைய இருக்கின்றது .மேலும் நேற்றைய தினம் பூசை நிகழ்வுயாவும் பிரதம குரு காரைதீவு திரு.மு.ஜெகநாதன் ஐயா தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை