காரைதீவில் சுகாதார முறையில் வாக்குப்பதிவு…….

காரைதீவு மண்ணில் இன்றைய தினம் வழமைக்கு மாறாக கொரோனா தொற்று காரணமாக சுகாதார முறைப்படி அணைத்து மக்களும் அமைதியான முறையிலும் பாதுகாப்பான முறையிலும் தங்களது வாக்கு பதிவினை மேற்கொண்டனர். சுகாதார பரிசோதகரால் கண்காணிக்கப்பட்டு சமூக இடைவெளி பேணுமாறும் முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.