அப்துல்லா மஃறூப் வாக்கினை பதிவு செய்தார்…

தி/கிண்ணியா டி.பி ஜாயா மகளிர் வித்தியாலயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான   அப்துல்லா மஃறூப் அவர்கள் அவரது குடும்பத்தார் சகிதம் தங்களது வாக்குகளை இன்று (05) காலை பதிவு செய்தார்கள்.

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம் பெற்று வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.