சிறப்புச் செய்திகள்

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு வழக்கு ஒத்திவைப்பு

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரும் அதிபர் சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் ...

மேலும்..

வீட்டு திட்டம், காணி தொடர்பில் பணம் கோரினால் முறைப்பாடு செய்யவும்

 பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டு திட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ...

மேலும்..

இன்று சர்வதேச புவி தினம் 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் திகதி சர்வதேச புவி தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பல்வேறு பிரச்சினைகள், வேகமாக அதிகரித்து வரும் மாசுபாடு, காடழிப்பு மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். நாளுக்கு ...

மேலும்..

கல்முனையில் 28வது நாளாக தொடர் போராட்டம் – தீர்வு கிட்டுமா ?

(கஜனா சந்திரபோஸ்) அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பிரதேச செயலக பிரிவுகளை வர்த்தமானிபடுத்த வேண்டிய பொறுப்பு உள்நாட்டில் உள்ள அமைச்சுக்கு உரித்துடையது எனவும் நடைமுறையில் இது மாறுபட்ட விடயமாக காணப்படுவதாகவும் உடனடியாக அமைச்சரவை தீர்மானத்தை வர்த்தமானி படுத்த வேண்டும் எனவும் கல்முனை வடக்கு பிரதேச ...

மேலும்..

5 ஆண்டுகள் பூர்த்தியான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி  நேற்று பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையுடன் ஆரம்பமானது. அதன்படி நேற்று நள்ளிரவு முழுவதும் ...

மேலும்..

பாடசாலை மாணவனுக்கு விளக்கமறியல்

அம்பலாங்கொட பிரதேசத்தில் 2 வீடுகளில் பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவன் நீதிமன்றத்தினால்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய மாணவனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே பலபிட்டிய நீதவான் ஆர்.டி. ஜனக இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அம்பலாங்கொடை, ...

மேலும்..

பொதுப் போக்குவரத்தில் பெண்களுடன் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர் கைதாவர் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர எச்சரிக்கை

பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ...

மேலும்..

சமூக சேவையாளர் கௌரவிப்பு நிகழ்வு!

கோண்டாவில் நெட்டிலிப்பாயில் நடைபெற்ற முதியோர் தின விழாவில் சமாதான நீதிவானும் பிரபல சமூக சேவையாளருமான தொழிலதிபர் லயன் துரை பிரணவன் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். லயன் துரை பிரணவனின் சழூக சேவைக்காகவும் நீதி அமைச்சால் சமாதான நீதிவான் பதவி பெற்றமைக்காகவும் அவரது சேவைகளை மேலும்; ...

மேலும்..

மத்திய வங்கி ஆளுநர்மீது எமக்கு நம்பிக்கையில்லை! லக்ஸ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

நாட்டின் நிதி நிலைமை குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை. உண்யை மூடி மறைத்தார். ஆகவே மத்திய வங்கி ஆளுநர் மீது எமக்கு நம்பிக்கையில்லை என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். விசேட ...

மேலும்..

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைக! வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அழைப்பு

நாடு கண்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், இதற்கான திட்டங்களை ஜனாதிபதி வகுத்துள்ளார் எனவும் வர்த்தக இராஜாங்க  அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். தற்போது நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத் திட்டங்களுக்கு ஆளும், எதிர்க்கட்சி ...

மேலும்..

குருநாகல் போதனா வைத்தியசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

  இலங்கையின் மூன்றாவது வைத்தியசாலையான குருநாகல் போதனா வைத்தியசாலையில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வெகுசன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார, சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரண, அமைச்சின் செயலாளர், சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், ஏனைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர், ...

மேலும்..

பொது வேட்பாளராக ரணிலைதவிர வேறு தகுதியான எவரும் இல்லை! ரங்கே பண்டார அடித்துக்கூறுகிறார்

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்குவதாக யார் தெரிவித்தாலும் தற்போதுள்ள செயற்பாட்டு அரசியலில் அதற்குத் தகுதியானவர் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாரும் இல்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும். அதற்காக அந்தக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ...

மேலும்..

இலங்கை சமூகப் பொலிஸ் குழுக்களை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் கனடாவின் பொலிஸ் பிரதானி நிஷான் துரையப்பா உறுதி

இலங்கையின் சமூக பொலிஸ் குழுக்களை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கனடாவின் பீல் பிராந்தியத்தின் பொலிஸ் பிரதானி நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனடாவின் பீல் பிராந்தியபொலிஸ் பிரதானி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை சந்தித்து விசேட ...

மேலும்..

பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் ஹோட்டல் கொழும்பு-தெஹிவளை பகுதியில் அகற்றப்பட்டது

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்குச்  சொந்தமான கொழும்பு  தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்று  சட்டவிரோதமான  முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாரால் திங்கட்கிழமை அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஹோட்டலின் பணிப்பாளர் ...

மேலும்..

கிழக்கு மாகாண வளர்ச்சி மேம்பாட்டுக்காக ரூ.48 ஆயிரத்து 223 மில்லியன் நிதி ஒதுக்கீடு ஆவணத்தில் கைச்சாத்திட்டார் கிழக்கு ஆளுநர்

2024 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண வளர்ச்சி, மேம்பாடு மற்றும் அபிவிருத்திகளுக்காக  மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 48ஆயிரத்து 223 மில்லியன் (48,223,000,000.00) ரூபா ஒதுக்கீட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தில் ஆளுநர் திங்கட்கிழமை கையொப்பமிட்டார். இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு முதல் கட்டமாக ...

மேலும்..