சிறப்புச் செய்திகள்

அடுத்த மாதம் முதல் தடையில்லாது திரிபோஷா மா விநியோகிக்கப்படுமாம்! சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவாதம்

சுகாதாரத் துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் சுட்டிக்காட்டினேன். அதே பிரச்சினைகளை வியாழக்கிழமையும் சுட்டிக்காட்டுகிறேன். திரிபோஷா விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதையிட்டு கவலையடைய வேண்டும். திரிபோஷா பிரச்சினைக்காவது உடனடியாக தீர்வு காணுங்கள் ...

மேலும்..

உடுவில் மகளிர் கல்லூரி தேசியத்தில் சாதித்தது!

200 ஆவது ஆண்டில் தடம்பதிக்கும் உடுவில் மகளிர் கல்லூரி தனது சாதனைப் பயணத்தில் நீண்டகாலத்தின் பின் அகில இலங்கை தேசிய மட்டப்போட்டியில் தனி நடனத்தில் அபிசனா கோபிநாத் முதலிடம் பல்லிய குழுப்போட்டியில் முதலாமிடம் தனிவயலின் போட்டியில் கேதுசா யுவராஜ், அபிசனா கோபிநாத் ...

மேலும்..

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும்!

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என வேண்டி, ‘பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர்‘ இன்று(30) பருத்தித்துறையிலிலிருந்து  நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின்  பாதுகாப்புடன் ஆரம்பமான இந்த நடை பயணம் சுமார் 450 கிலோமீற்றர்  தொலைவிலுள்ள தெய்வேந்திர முனையில் நிறைவடையவுள்ளமை ...

மேலும்..

கொக்குவில் நாமகள் வித்தி மாணவர்களுக்கு லயன்ஸ் கழகத்தால் பாடசாலை உபகரணம்!

கொக்குவில் நாமகள் வித்தியாலய மாணவர்கள் சகலருக்கும் லயன்ஸ் கழகத்தினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. கல்லூரி முதல்வரும் லயன்ஸ் கழக ஆளுநர் சபையின் ஆலோசகருமான லயன் ஜெ.ரஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை உபகரணங்களை, மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர், ...

மேலும்..

தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கையின் தோட்டப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் இரண்டு ஒப்பந்தங்களில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பங்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபை (NHDA) பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) ஆகியவற்றுடன் ...

மேலும்..

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடமாகாண 7 ஆவது பட்டமளிப்பு விழா!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடத்திய வடமாகாணத்தின் 7 ஆவது பட்டமளிப்பு விழா யாழ். சாவகச்சேரி 'பூமாரி மண்டபத்தில்' இடம் பெற்றது. இந்த நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை முன்னாள் தலைவரும், இந்து நாகரிகத்துறை பேராசிரியருமான கலாநிதி ...

மேலும்..

யாழ்.சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை  (28)காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது, நுணாவில் பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

மஹிந்தவை சந்தித்தார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்ஷவை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு 27 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. தனது தனிப்பட்ட விஜயம் காரணமாக இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம் முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

ஆறு கிலோ கஞ்சாவுடன் இருவர் வென்னப்புவவில் வைத்து கைது!

வான் ஒன்றில் 06 கிலோ கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு பேரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் - மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதுகடுவ பிரதேசத்தில் வைத்து இந்த இருவரையும் கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்கள் 42 மற்றும் 27 வயதுடையவர்கள் ...

மேலும்..

அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காக சிந்தித்து தீர்மானங்களை எடுக்கவேண்டும்! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த தெரிவிப்பு

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திறமை ஜனாதிபதிக்கு உள்ளது.  அதன் காரணமாகவே  நாம் அவருக்கு  ஆதரவு  வழங்கினோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் ...

மேலும்..

கொழும்பு மாவட்ட மக்களுக்கு இலவச வைத்திய முகாம்…

கொழும்பு மாநகர சபையும் இலங்கை செஞ்சிலுவை சங்கமும் இணைந்து நடாத்திய இலவச வைத்திய முகாம் இன்றைய தினம் கொழும்பு 5 மயூரா பிளேஸில் அதிகளவான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வானது அனுபவம் பெற்ற வைத்தியர்கள் மற்றும் தாதியர்களோடு இலங்கை செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களும் ...

மேலும்..

சந்தேக நபரைத் துரத்திச் சென்றபோது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிக்கிரியை நேற்று! சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் நடந்தன

சந்தேக நபரை துரத்திச் சென்றபோது காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா - எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.   உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் ...

மேலும்..

நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த சிங்கள இளைஞர்களே முன்வருக!  சிறிதரன் எம்.பி. அழைப்பு

ஈழத்தமிழர்களின் நெடுங்கால மரபுகளின் வழி இம்முறையும், இனிவரும் காலங்களிலும் எமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தி  வழிபடுவதன் மூலம் எங்களை நாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்கின்ற நினைவேந்தல் நிகழ்வுகளை இராணுவத் தலையீடுகளோ, பொலிஸாரின் அச்சுறுத்தல்களோ அற்று அமைதியான வழியில் கடைப்பிடிப்பதற்கு ...

மேலும்..

தொழிலுக்காக இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்க வேண்டாம்! ஹக்கீம் கோரிக்கை

இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கு  இலங்கையர்களை அனுப்புவதன் மூலம்  அங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டால் அது எமது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளைத் தூண்ட காரணமாக அமையலாம். அத்துடன்  இந்த விடயத்தில் அரசாங்கம் அரபு நாடுகளைக்  கண்டுகொள்ளாது சந்தர்ப்பவாதமாக செயற்படக்கூடாது. அதனால் இலங்கையர்களை தொழிலுக்கும் அனுப்பும் ...

மேலும்..

எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்ற முடியும் – பிரதமர் தினேஷ்

ஜனாதிபதி எந்த சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து சபையில் உரையாற்ற முடியும் என்பது தெளிவாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை யாருக்கும் தடுக்க முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (24) ஜனாதிபதி ஆற்றிய உரையையடுத்து ஆளும் கட்சி ...

மேலும்..