சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது, ‘யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023’ என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் ...

மேலும்..

யாழ். கொடிகாமத்தில் விபத்து : சாரதி படுகாயம் !

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். இன்று சனிக்கிழமை (11) காலை குறித்த விபத்து கொடிகாமம் - புத்தூர் சந்திக்கிடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் ...

மேலும்..

களுத்துறை றைகம தோட்ட மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல் : செந்தில் தொண்டமான் தலையிட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

தீபாவளி நாட்களில் றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான், உடனடியாக மேல் ...

மேலும்..

யாழ்ப்பாணம் – அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், அனலைதீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 69 கிலோ நிறையுடைய 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினர் நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளிலும், கடற்பரப்புகளிலும் ...

மேலும்..

இலங்கையில் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்க ஏற்பாடு! ரோஹண திஸாநாயக்க கூறுகிறார்

இலங்கையில் 2024 காலாண்டுக்குள் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் வருமானத்தையும் நோக்கமாகக் கொண்டு இந்த பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

மேலும்..

கிரிக்கெட் சபையிடம் நிதிகளை பெற்ற 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்? பெயர் விவரத்தை பகிரங்கப்படுத்துக என்கிறார் தயாசிறி

கிரிக்கெட் சபையின் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான பின்னணியில் தான் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிக்கெட் சபையிடம் நிதி பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஆகவே,  அந்த 15 ...

மேலும்..

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் ஏற்பாடு! அரவிந்தகுமார் தகவல்

  நாட்டில் தற்போது நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சை அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்தப்படும் என ...

மேலும்..

பாக்.உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி : 16 வருடங்களின் பின்னர் மூவரும் விடுதலை !

இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகர் பசீர் அலி மொஹமட் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் பிரதிவாதிகள் மூவரும் 16 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் வாகனப்பேரணியாக ...

மேலும்..

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்திலேயே அக்கறை : சரத் வீரசேகர!

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்தில் மீதுதான் அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தாய் நாடு அக்கறை ...

மேலும்..

கொக்குவில் நாமகள் வித்தியில் மாணவர் சந்தை நிகழ்வுகள்!

யாழ்ப்பாணம் – கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களால் வியாழக்கிழமை 'மாணவர் சந்தை' வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபரும் சமூக செயற்பாட்டாளருமான லயன் ஜெ.ரஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். வலயக் கல்விப் பணிமனையின் உதவி ...

மேலும்..

கோவில்களையும் காணிகளையும் அரசாங்கம் அபகரித்து வருகிறது! இது நல்லதல்ல என ஆறு.திருமுருகன் காட்டம்

  அரசாங்கம் சைவமக்களை மனம் நோகச்செய்து வருகிறது. கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது. இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ...

மேலும்..

முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட முறைசாரா துறைகளில் பணியாற்றுவோரின் நலன் தொடர்பில் அமைச்சர் மனுஷ உடனடி நடவடிக்கை

முறைசாரா துறையில் பணியாற்றுபவர்களுக்கு தொழில் கௌரவத்தை வழங்குவது மற்றும் அவர்களின் தொழில் ரீதியிலான நலன்கள் குறித்தும் நீண்ட காலமாக பேசப்பட்டபோதிலும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு வழிவகுக்கும் பொருட்டு “கரு சரு” திட்டம் (Garu Saru) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழில் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் சபைக்குச் செல்லும் வீதிக்கு பூட்டு

இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) முன்பாக உள்ள வீதியை இன்று வியாழக்கிழமை (09) தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, டொரிங்டன் சந்தியில் உள்ள மைட்லாண்ட் வீதியிலிருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் வகையில்  பொலிஸ் மற்றும் ...

மேலும்..

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 26 வீட்டுப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

விசா இல்லாமல் சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 26 வீட்டுப் பணிப்பெண்கள் இலங்கை தூதரகத்தின் மூலம் இன்று புதன்கிழமை (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று புதன்கிழமை (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். சுமார்  2000 இற்கும்  ...

மேலும்..

சாகல விளையாடிய விளையாட்டு என்ன ? விமல் விளையாட்டு அமைச்சரிடம் கேள்வி

விளையாட்டு சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சர் முன்வைத்த வரைவை ஆராய சாகல ரத்நாயக்க தலைமையில் குழு நியமிக்கப்பட்டதாகக்; குறிப்பிடுகின்றமை மிக மோசமானதாகும். சாகல விளையாடிய விளையாட்டு என்ன என்று குறிப்பிட முடியுமா என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் ...

மேலும்..