இந்தியச் செய்திகள்

மைதானத்தில் சரிந்து விழுந்து மரணித்த இளைஞர்: ஜல்லிக்கட்டில் சோகம்

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மாட்டுப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று நடந்தது. இந்த போட்டியில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் பங்கேற்றார். பாலமேடு பகுதியைச் சேர்ந்த அவர் கடந்த ஐந்து வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளுடன் களமாடியவர். ராஜேந்திரன் - தெய்வானை தம்பதியின் மகனான அரவிந்தராஜ், கடந்த ...

மேலும்..

அயலக தமிழர் தின விழாவை எம்.பி கனிமொழி ஆரம்பித்து வைத்தார்!

இன்று சென்னை – கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் அயலகத் தமிழர் நாளை முன்னிட்டு நடைபெறும் விழாவை எம்பி கனிமொழி ஆரம்பித்து வைத்தார். அவருடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்,சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு ...

மேலும்..

பெற்றோராக போறோம் – ஆண் தம்பதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் தாங்கள் பெற்றோராவ போவதாக அறிவித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய - அமெரிக்கர்களான அமித் ஷா மற்றும் ஆதித்யா இருவரும் பல தடைகளை தாண்டி கடந்த 2019ஆம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் ...

மேலும்..

இந்த வயசுலயும் இளசுகளின் தூக்கத்தை கலைக்கும் கிரன்..!{படங்கள்}

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், ...

மேலும்..

புரியாணி சாப்பிட்ட யுவதி மரணம்

புரியாணி உணவான மந்தி புரியாணியை சாப்பிட்ட பின்னர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடந்துள்ளது.   20 வயதான அஞ்சு ஸ்ரீபார்வதி என்ற யுவதியே இவ்வாறு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். கேரளாவின் காசர்கோடு ...

மேலும்..

இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்..

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் நேற்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு 2021 - 06 ...

மேலும்..

கொரோனா தாக்கிய ஆண்களுக்கு பேரிடி – ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கிய ஆண்களின் 30 பேரிடம் நடத்திய ஆய்வில் 12 பேருக்கு 40 சதவீதம் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தமை தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இது குறித்து டெல்லி, ...

மேலும்..

முக்கியப் பிரமுகா்களை அச்சுறுத்தும் ‘பாஸ் ஸ்கேம்’

தமிழகத்தில் இணையவழி மோசடிகளின் வரிசையில், "பாஸ் ஸ்கேம்´ எனும் புதிய வகை மோசடி முக்கியப் பிரமுகர்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இணையம், சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. உதாரணமாக சென்னையில் ...

மேலும்..

போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். போதைப் பொருள் கடத்துபவர்கள் ...

மேலும்..

திருப்பதியில் ஒரே நாளில் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான உண்டியல் வருமானம்!

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை ...

மேலும்..

600 கோடியில் விடுதி… 2000 கோடியில் வீடு… 2022ல் முகேஷ் அம்பானி வாங்கிய பொருட்கள் : சுவாரசிய தகவல்!!

முகேஷ் அம்பானி 2022 ஆண்டில் வாங்கிய மிகவும் விலையுயர்ந்த பொருட்கள் குறித்த வாய்பிளக்க வைக்கும் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL) நியூயோர்க்கின் மன்ஹாட்டனில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹொட்டலில் 73.4% ...

மேலும்..

இந்திய பிரதமரின் தாயார் காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ...

மேலும்..

வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது – நரேந்திர மோடி…

நாட்டை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில் வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வரலாறு என்ற பெயரில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் நிகழ்வுகளே மக்களுக்குத் தொடா்ந்து கற்பிக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் வரலாற்றைத் தற்போதைய ...

மேலும்..

அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

அணு ஆயுதத்தை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐயாயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் உள்ள இலக்கை தாக்க வல்ல, அக்னி 5 நீண்ட தூர ஏவுகணை சோதனை, ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து நடைபெற்றது.   தவாங் ...

மேலும்..

36 வயதில் கவர்ச்சி நடனம்? இணையத்தை சூடேற்றிய தீபிகா படுகோன்

ஷாருக்கான்- தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தின் “பேஷரம் ரங்” பாடல் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று வருகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பதான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருக்கிறார், ஏற்கனவே இவர்கள் இணைந்து ...

மேலும்..