இந்தியச் செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல் : பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி…

குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக கடந்த 1 மற்றும் 5 ஆகிய திகதிகளில் தேர்தல் இடம்பெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ...

மேலும்..

இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டை சகோதரர்கள்!!

இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் இரட்டை சகோதரர்களை, இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்த ஆச்சரிய நிகழ்வு நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள குர்மன் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுர் சந்திரா சான்ட்ரா. இவரது மகள்களான அர்பிதா - ...

மேலும்..

மகாலட்சுமியுடன் இருக்கும் PHOTO-வை பகிர்ந்து ரவீந்தர் உருக்கமான பதிவு!

தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 90 ஸ் ...

மேலும்..

“வாலுடன் பிறந்த குழந்தையா??”.. ஒரு மில்லியனில் ஒரு குழந்தைக்கு நடக்கும் அதிசயம்!!

மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த இரண்டு மாதங்கள் முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை வழக்கமான ஒரு குழந்தை போல இல்லாமல் ஒரு விஷயத்தில் சற்று வினோதமாகவும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு காரணம் ...

மேலும்..

விவசாயக்கடன் மீதான வட்டி தள்ளுபடி: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு…

விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டியை மாநில அரசே வங்கிகளில் திருப்பி செலுத்தும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். விவசாயக் கடன்கள் இரத்து செய்யப்படும் என்று முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நம்பி கடன்களைத் திருப்பிச் செலுத்தாத ...

மேலும்..

தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக உள்ளது – எடப்பாடி குற்றச்சாட்டு…

தமிழகத்தில் திமுக திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் பாரிய ஊழல் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை தடுக்க தவறியமை மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமை குறித்தும் விமர்சித்துள்ளார். மேலும் தி.மு.க ...

மேலும்..

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – தரிசன நேரம் அதிகரிப்பு

சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருவதால் இன்று முதல் சாமி தரிசனம் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தரிசன நேரம் நீட்டிப்பு   மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ...

மேலும்..

மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய ரச்சிதா மகாலட்சுமி…

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. தற்போது பிக்பாஸ் 6 வது சீசனில் போட்டியாக களமிறங்க இருக்கும் இவர் தன்னுடைய முதிர்ந்த அனுபவத்தின் காரணமாக சிறப்பாக ...

மேலும்..

டென்னிஸில் ஆர்வம் காட்டும் தோனி – வைரலாகும் புகைப்படம்

டென்னிஸில் ஆர்வம் காட்டும் தோனியின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். வரும் 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ...

மேலும்..

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான செயலமர்வு!!

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான அமைப்பு, மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு மற்றும் Fourth Wave Foundation ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து இந்தியா திருவானந்தபுரத்தில் நடாத்தும் சிறுவர்கள் போதைப் பொருள் அற்ற ...

மேலும்..

விவசாயிகளின் பயிர் காப்பீடு கால வரம்பை நீடிக்க வேண்டும் – முதலமைச்சர் கடிதம்.

தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொதுசேவை மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பெற இயலாத நிலை உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ...

மேலும்..

ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்ட்.. மும்பை அணிக்காக புது ரூட்டில் கொடுக்க போகும் என்ட்ரி!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயிரன் பொல்லார்ட் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக இருந்த ...

மேலும்..

கைதானா கூட இவங்க கையால கைதாகணும்.. உலகின் அழகான போலீஸ் என நெட்டிசன்கள் கொண்டாடும் அதிகாரி.!

உலகின் அழகான போலீஸ் என நெட்டிசன்களால் அழைக்கப்படும் இளம்பெண் அதிகாரியின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தென்னமெரிக்க கண்டத்தில் இருக்கிறது கொலம்பியா தேசம். இங்குள்ள மெடலின் நகரத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் டயானா ராமிரெஸ். உலக அளவில் ...

மேலும்..

லிஸ்ட் வெளியானதும் ஜடேஜா பகிர்ந்த ட்வீட்.. அந்த 3 வார்த்தை கேப்ஷன் தான் ‘செம’ வைரல்!! IPL 2023

கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே அரை இறுதி போட்டிக்கு முன்னேற்றம் ...

மேலும்..

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு…

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபா்ட் ...

மேலும்..