நாடாளுமன்றத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுகிறார்கள்! கபீர் ஹசீம் பெருமிதம்
நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையானவர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுகிறார்கள். பல சட்டங்களை நிறைவேற்றும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து அந்த சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார். மாவனெல்ல பகுதியில் ...
மேலும்..





















