இலங்கை செய்திகள்

நாடாளுமன்றத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுகிறார்கள்! கபீர் ஹசீம் பெருமிதம்

நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையானவர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுகிறார்கள். பல சட்டங்களை நிறைவேற்றும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து அந்த சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார். மாவனெல்ல பகுதியில் ...

மேலும்..

பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்தை திருடர்களுடன் இருந்தே தேட முடியுமா? தெரிவுக்குழுவிலிருந்து விஜித ஹேரத் விலக முடிவு

நாடு வங்குரோத்து அடைந்தமை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளேன். திருடர்களுடனும்,  ஊழல்காரர்களுடனும் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்தைத் தேட முடியுமா? முடியாது. இந்த குழுவால் இலங்கையின் வங்குரோத்துக்குக் காரணம் தேடி பயனில்லை. வீழ்ச்சிக்கு காரணமானவர்களே இதிலுள்ளனர் என தேசிய மக்கள் ...

மேலும்..

கட்சிஅரசியலை கைவிடுங்கள் அரவிந்த டிசில்வா வலியுறுத்து!

முதலீட்டாளர்களுக்கு உரிய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக கட்சிபேதங்களை கைவிடவேண்டும் என இலங்கை கிறிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் முதலீட்டு சூழல் குறித்த இணையவழி கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதலீட்டாளர்கள் வெளிப்படைத் தன்மை நம்பிக்கை மற்றும் நிலையான கொள்கை ...

மேலும்..

இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா!

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா திங்கட்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். இரு நாள்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி ...

மேலும்..

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தில் எந்த குறைப்பும் மேற்கொள்ளப்படமாட்டாது! ஐக்கிய தேசிய கட்சி ஆஷூ மாரசிங்க உறுதி

கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தில் எந்த குறைப்பும் மேற்கொள்ளப்படமாட்டாது. தற்போது வழங்கப்படும் 9 வீத வட்டி அவ்வாறே முன்னெடுக்கப்படும். அத்துடன் வங்கி கட்டமைப்பு வீழ்ச்சியடையும் என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய்யாகி உள்ளது என ஐக்கிய தேசிய கட்சி ...

மேலும்..

லீனத் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியரின் பட்டமளிப்பு விழாவும், வருடாந்த நிகழ்வும்!

  நூருல் ஹூதா உமர் கல்முனையில் கடந்த 18 வருட காலமாக இயங்கி வருகின்ற லீனத் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியர்களின் பட்டமளிப்பு விழாவும், வருடாந்த நிகழ்வும் பாலர் பாடசாலையின் ஸ்தாபகரும் அதிபருமான எஸ்.தஸ்லி உம்மா தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் நேர்த்தியான முறையில் ...

மேலும்..

தமிழகக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த இந்திய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்குக! அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி,  இலங்கை கடற்படையினர் அல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வடக்கு கிழக்கின்  சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக ...

மேலும்..

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா கட்டாயம் பங்களிக்கவேண்டும்!  மலையக மக்களின் பிரச்சினை குறித்து  மனோ கடிதம்

இலங்கையிலுள்ள தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டியது கட்டாயமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டில்லி விஜயத்தின்போது, வெறுமனே விருந்தோம்பலை மாத்திரம் வழங்காமல், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசஅதிபர் சிந்தக்க அபேவிக்ரம கடமையை ஏற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம திங்கட்கிழமை காலை 10.05 மணிக்கு தனது கடமையைப் பொறுப்பேற்றார். இவற்றுக்கப்பால் அரச பணியில் பல உயர்பதவிகளை ஆற்றியுள்ளார். இவர் இதற்கு முன்னர் தொகை மதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பதும் ...

மேலும்..

புத்தல நகரில் மழையுடன் விழுந்தன ஐஸ் கட்டிகள்!

புத்தல நகரில் பெய்த கடும் மழையுடன் ஐஸ் கட்டிகளும் விழுந்தன என அந்தப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு ஐஸ் கட்டிகள் விழுந்ததை ஞாயிற்றுக்கிழமை மாலை காண முடிந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மழை பெய்துகொண்டிருந்தபோது புத்தல நகரில் பனிமழை பொழிவதை நபர் ஒருவர் ...

மேலும்..

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தாக்கல் செய்த மனு 17 இல் பரிசீலனைக்கு!

தன்னை இடமாற்றம் செய்வதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் ...

மேலும்..

அதிபர் நியமனங்களில் முறைகேடுகள் தரம்பெற்ற அதிபர்கள் சங்கம் விசனம் அதன்சார்பில் வடமாகாண இணைப்பாளர் ரஜீவன் கண்டனம்

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் போது நிகழும் முறைகேடுகள் தொடர்பிலும், சில பாடசாலைகளின் அதிபர்  வெற்றிடங்களை நிரப்புவதில் காணப்படும் வெளித்தலையீடுகள் தொடர்பிலும் தரம் பெற்ற அதிபர்கள் சங்கம் வன்மையான கண்டனத்தைத்  தெரிவித்துக்கொள்கிறது. - இவ்வாறு வடக்கு மாகாண தரம்பெற்ற ...

மேலும்..

இந்திய இழுவைப் படகுகளை தடைசெய்ய தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் – மீனவ அமைப்புக்கள் கோரிக்கை!!

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழிலுள்ள சம்மேளன அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. ( அண்மையில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றபோது அதில் பேசப்பட்ட விடயங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். அதில், ...

மேலும்..

1550 கிலோ எடையுடைய வாகனத்தை தாடியால் 400 மீற்றர் தூரம் இழுத்து உலக சாதனை!

யாழ். மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் 7 நிமிடங்கள் 48 செக்கன்களில் 1550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தனது தாடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் ...

மேலும்..

மலையகத்தில் பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும் என்கிறார் ஜீவன்

சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பதே எனது - எங்களது அரசியல் 'ஸ்டைல்'. எனவே, மலையகத்தில் பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் ...

மேலும்..