இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவன் நிப்லி அஹமட்டுக்கு கௌரவம்

(அஸ்ஹர் இப்றாஹிம்) சீ.ஐ.சீ.நிறுவனத்தில் கடமையாற்றும் உத்தியோஸ்தர்களின் பிள்ளைகள் கல்வித்துறையில் ஏற்படுத்தியிருக்கும் சாதனைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. சீ.ஐ.சீ.நிறுவனத்தின் தொண்டு மற்றும் நலன்புரி அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் நிறுவனத்தின் மனிதவள முதன்மை அதிகாரி அருண ஜயசேகர, பிரதம கணக்காளர்  எரந்தி ...

மேலும்..

அலிசாஹிர் மௌலானாவுடன் இந்திய துணை; தூதர் சந்திப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய துணைத் தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

ஆட்சி மாற்றத்தின் மூலமே பொருளாதார – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு : லக்ஷ்மன் கிரியெல்ல!

ஆட்சி மாற்றமொன்றின் ஊடாகத் தான் பொருளாதாரப் பிரச்சினைக்கும் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வினைக் காண முடியும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியின் கொள்கைப் ...

மேலும்..

ஆனந்தா – நாலந்த கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் சமர்!

இலங்கையின் ஆனந்தா கல்லூரிக்கும், நாலந்தா கல்லூரிக்கும் இடையிலான 94ஆவது மெறூன்களின் கிரிக்கெட் சமரை (Battle of the Maroons) மிகச் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த போட்டிகள் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம், 3ஆம் ...

மேலும்..

முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

அங்கவீனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ஷேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, 5,000 ரூபாவாக இருந்த அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு 7,500 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. 2,000 ...

மேலும்..

யாழில் தரிசு நிலத்தில் அறுவடை!

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில்  நெல் வயலாக மாற்றப்பட்ட தரிசு நில காணியில் பொதுமக்களால் இன்று அறுவடை மேற்கொள்ளபட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட திருவடிநிலை மீள் குடியேற்ற பகுதியில் உள்ள குகன் குல சங்கத்தினருக்கு உரித்தான காணிமில் 60ஏக்கர் தரிசு நிலக் ...

மேலும்..

இறங்குதுறைப் பிரச்சனை குறித்து ஆளுநருடன் விசேட சந்திப்பு!

தமது இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்று தருமாறு கோரி யாழ்.சாவல்கட்டு மீனவர்கள் இன்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரிடம் ...

மேலும்..

கள்ளத் தராசினைப் பயன்படுத்திய வியாபாரிகள் மீது வழக்கு பதிவு

மட்டக்களப்பில் கள்ளத்தராசினைப் பயன்படுத்தி விவசாயிகளை மோசடி செய்த 8 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் தற்போது வேளாணமை அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து வெளிமாவட்ட வியாபாரிகள் கள்ளத் தராசினைப் பயன்படுத்தி நெல் கொள்வனவில்  ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து  அம்பாறை ...

மேலும்..

மோசமான நிர்வாகத்தின் விளைவே வற் வரி அதிகரிக்க காரணம் – சம்பிக்க

அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாகவே வற் வரி அதிகரிப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிர்வகிப்பதன் மூலம் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அகவே சர்வதேச நாணய நிதியத்துடன் ...

மேலும்..

தம்பலகாமத்தில் நடமாடும் சேவை

  ஹஸ்பர் ஏ.எச் பிறப்பு,இறப்பு மற்றும் திருமண பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவை தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது. இதில் ...

மேலும்..

இடை நிறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டம் அடுத்த ஆண்டு மீள அமுல்!

  எப்.முபாரக் இடை நிறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கானகாப்புறுதி திட்டத்தை அடுத்த ஆண்டு மீண்டும் அமுல்படுத்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என ஊடக அமைச்சின் செயலாளர் வி. பி. கே. அனுஷா பல்பிட்ட தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சால், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ், கிழக்கு ...

மேலும்..

ஊடகவியலாளர்களுக்கு கிழக்கில் செயலமர்வு!

  ஹஸ்பர் ஏ.எச் கிழக்கு மாகாண பிரதேச தெரிவு செய்யப்பட்ட ஊடகர்களுக்கான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (வியாழக்கிழமை)இடம்பெற்றது. நாளை(வெள்ளிக்கிழமை) உட்பட இரு நாள்கள் நடை பெறவுள்ள குறித்த செயலமர்வை வெகுசன ஊடக அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் ...

மேலும்..

எமது கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசை திருப்பினர்!

'தங்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசைதிருப்பியுள்ளனர்' என  வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்  தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் ...

மேலும்..

புற்று நோய்க்கான மருந்துகளை பெற்றுக்கொள்ள புதிய ஒப்பந்தம்!

இலங்கையில் புற்று நோயாளர்களின் சிகிச்சைக்குத் தேவையான 13 அத்தியாவசிய மருந்துப் பொருள்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தமொன்று சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் இடம்பெற்றது. அமெரிக்க தொண்டு நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால ...

மேலும்..

பாடசாலைக்கு கெஹலியவின் பெயர்: இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, பாடசாலை ஒன்றிற்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு ...

மேலும்..