இலங்கை செய்திகள்

வியாங்கல்லை கிறீன் லைன் வி. கழக உதைபந்தாட்ட இறுதிசுற்றுப் போட்டி! ‘களுத்துறை வுளூஸ்’ அணி சம்பியன்

  (எஸ்.அஷ்ரப்கான்,ஏ.எம். அஜாத்கான்) வியாங்கல்லை கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட அணிக்கு 07 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் அன்மையில் வியாங்கல்லை மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியிலே களுத்துறை வுளூஸ் அணியினரை எதிர்த்து கொழும்பு ஸ்மாஸ் அணி ...

மேலும்..

நாடங்காய் விலை எகிறல்!

  பாறுக் ஷிஹான் சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் ஒரு கிலோ நாடங்காயின் சில்லறை விலை 500 ரூபாவாக அதிகரித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, நிந்தவூர், சம்மாந்துறை, பகுதிகளில் நாடங்காயின் விற்பனை ஏட்டிக்கு போட்டியாக ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேசத்திலே போதை பொருள் முறியடிப்பு! பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெருமிதம்

  பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது பிரதேசத்தில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் முறியடிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ். எல் சம்சுதீன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு சமாதான நீதிபதிகள் சபை இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின ...

மேலும்..

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

(வி.ரி. சகாதேவராசா) நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 76 ஆவது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன்  தலைமையில் இடம்பெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரனால் ...

மேலும்..

76 வயதைப் பூர்த்தி செய்த ஓய்வூதியர்கள் 76 ஆவது சுதந்திர தினத்தில் கௌரவிப்பு! காரைதீவு பிரதேச செயலாளரின் முன்மாதிரி

(வி.ரி.சகாதேவராஜா) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றபோது 76 வயதைப் பூர்த்தி செய்த ஓய்வூதியர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். காரைதீவு  பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் ...

மேலும்..

திறமைக்கான தேடல் விருது விழா: நாட்டின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பலருக்கும் கௌரவமளிப்பு

மாளிகைக்காடு செய்தியாளர் லக்ஸ்டோ நெட்வொர்க் ஸ்ரீலங்காவின் 27 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற 'திறமைக்கான தேடல் மகுடம் சூட்டும் விழா' சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நிறுவனத் தலைவர் ஊடகர் அறிவிப்பாளர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலாநிதி ஏ.எல்.அன்சார் ...

மேலும்..

சுதந்திர தினத்தை முன்னிட்டு இண நல்லிணக்க செயலமர்வு

பாறுக் ஷிஹான் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு, சி.ஈ.வை.எஸ்.டி., ஜே.ஜே பவுண்டேசன், நிறுவனங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்த இளைஞர் யுவதிகளுக்கான இண நல்லிணக்க செயலமர்வு அமைப்பின் தலைவர் தானீஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சம்மாந்துறை ...

மேலும்..

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரோயல் மெட்ரிட் கழகத்தால் நடந்த விளையாட்டு விழா

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தின விழா ரோயல் மெட்ரிட் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபக தலைவர் ஏ. தானிஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் ...

மேலும்..

மயோன் முஸ்தபா பல்லூடக ஆராய்ச்சி அபிவிருத்தி பிரிவு சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியில் அங்குரார்ப்பணம்!

நூருல் ஹூதா உமர் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மர்ஹூம் எம்.எம். முஸ்தபாவின் (மயோன் முஸ்தபா) ஞாபகார்த்தமாக அவர்களின் புதல்வரும் றிஸ்லி முஸ்தபா கல்வி மேம்பாட்டு மற்றும் சமூக சேவை அமைப்பின் ஸ்தாபகருமான றிஸ்லி முஸ்தபாவின் அனுசரணையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது ...

மேலும்..

அஷ்ஹேரியன சமூக சேவை அமைப்பின் சுதந்திர தின நிகழ்வும் மர நடுகையும்!

  சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தின விழா சம்மாந்துறை அஷ்ஹேரியன் அமைப்பின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை கைகாட்டி சந்தியில் விமரிசையாக நடைபெற்றது. இந் நிகழ்வில் வருகை தந்த அதீதிகளால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் , ஜனாதிபதியின் ...

மேலும்..

யு.எஸ்.எவ். ஸ்ரீ லங்கா அமைப்பின் சுதந்திரதின நிகழ்வு சாய்ந்தமருதில்!

  பாறுக் ஷிஹான் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யு.எஸ்.எவ் ஸ்ரீ லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கமுஃ லீடர் எம். எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் மரம் நடுகை நிகழ்வும் மற்றும் சிரமதான நிகழ்வுகள் ஷஇடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ...

மேலும்..

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள் ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம்! த.தே.ம.முன்னணி ஏற்பாட்டில் முல்லைத்தீவில்

சண்முகம் தவசீலன் இலங்கையின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள். ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து த.தே.ம.முன்னணி முல்லையில் ஆர்ப்பாட்டம் இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக பாரிய ...

மேலும்..

கற்பிட்டி முதலைப்பாளி அரசுக் கல்லூரியில் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) கற்பிட்டி முதலைப்பாளி தாருல் உலூம் காஷிபுல் ஹூதா அரபுக் கல்லூரியில் அதன் அதிபர் அஷ்ஷேஹ் ஏ.டப்யூ ஜெமில்கான் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் சிறப்புற நடந்தது.

மேலும்..

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் புதிய காரியாலய திறப்பு விழா

  பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் புதிய காரியாலய திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைத்தியசாலை தெற்கு வீதியில் உத்தியோபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. சாய்ந்தமருத்துக்கான ஜனாசா நலன்புரி காரியாலயம் தேவையாக இருந்தபோது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்பினரின் ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் கிளை சிரமதானம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர கிளையின் சிரமதான வேலைத்திட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று (ஞாயிற்றுகக்pழமை) புத்தளம் முதலாம் வட்டார தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மஸ்ஜிதுல் பகா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள வெட்டுக்குளக் கட்டில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ...

மேலும்..