பால்நிலை குறித்த கலந்துரையாடல்!
கிளிநொச்சிமாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்த்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் தற்பொழுது ...
மேலும்..



















