இலங்கை செய்திகள்

பால்நிலை குறித்த கலந்துரையாடல்!

கிளிநொச்சிமாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்த்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் தற்பொழுது ...

மேலும்..

நமது தேசிய வீரர்களுடன் ஒரு தருணம் தொனிப்பொருளில் திருமலையில் நிகழ்வு

  எப்.முபாhரக் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 'நமது தேசிய வீரர்களுடன் ஒரு தருணம்' எனும் தொனிப்பொருளில் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 1948 ...

மேலும்..

ஜம்பு நிலக்கடலைச் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க விவசாய உபகரணங்கள்!

( வி.ரி.சகாதேவராஜா) விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ஜம்பு நிலக்கடலை பயிர்ச்செய்கை நடவடிக்கையை ஊக்குவிக்கும் பொருட்டு ஐரோப்பிய யூனியன் நிதிப்பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவிலில் தெரிவு செய்யப்பட்ட 88 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலகத்தில் ...

மேலும்..

இறைச்சிக் கடைகளை   மூடுமாறு அறிவுறுத்தல்

பாறுக் ஷிஹான் நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிறன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் யாவும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார். பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், ...

மேலும்..

சைவப் புலவர்களுக்கு நாளை பட்டமளிப்பு விழா!

  ( காரைதீவு நிருபர் சகா) அகில இலங்கை சைவத் தமிழ் பண்டிதர் சபையின் நான்காவது வருட சைவப்புலவர் பட்டமளிப்பு விழா நாளை(சனிக்கிழமை) மட்டக்களப்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.. அகில இலங்கை சைவத் தமிழ் பண்டிதர் சபையின் தலைவரும், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ ...

மேலும்..

நடைபாதை வியாபார நிலையங்கள் வவுனியா நகரசபையால் அகற்றம்!

  வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள நடைபாதை வியாபார நிலையங்கள் நகரசபையால் இன்று (வெள்ளிக்கிழமை) அகற்றப்பட்டன. வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து கொரவப்பொத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி ஆகியவை நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர். இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டுவருவதுடன், விபத்துக்களை சந்திக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் ...

மேலும்..

சுதந்திர தினத்தை ஒட்டி காரைதீவில் சிரமதானம்!

  ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கடற்கரை பகுதியை சுத்தம் செய்தனர். காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 'பிளாஸ்டிக் அற்ற வெள்ளிக்கிழமை' என்கின்ற ...

மேலும்..

இறக்கக்கண்டி பூங்கா அபிவிருத்தி தௌபீக் எம்.பி. கள விஜயம்!

கே எ ஹமீட் இறக்கக்கண்டி பொதுப் பூங்காவை அபிவிருத்தி செய்வது தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  வியாழக்கிழமை  விஜயம் செய்து பூங்காவைப் பார்வையிட்டதுடன் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தலைவர் மதனும் சமுகமளித்திருந்தார்.

மேலும்..

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியி கிளைகள் கல்முனையில் புனரமைப்பு

கே எ ஹமீட் கல்முனை பிரதேசத்தில் 16 ஆம் வட்டாரத்தில் கல்முனை-11,12 ஆம் கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  கிளைகள்  புணரமைப்பு கூட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய இணைப்பாளரும்,கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான றஹ்மத் ...

மேலும்..

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக தென்கிழக்கு பல்கலைவிரிவுரையாளர் ஹனீஸ் தெரிவு!

கே எ ஹமீட் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். 12 குடிகளின் பிரதிநிதிகளிலிருந்து தலைவர் பதவிக்காக ஹனீஸ் - ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவராக ...

மேலும்..

இலங்கை கிரிகெட்டின் சரா பெனல் நடுவராக தரமுயர்வு!

அபு அலா - இலங்கை கிரிக்கெட் நடுவர் குழாம் தரம் 4 இல் இருந்து தரம் 3 இற்கான தரமுயர்வு போட்டி தேர்வு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் ஒக்ரோபர் மாதம் வரை கொழும்பு நாலந்தா கல்லூரி மற்றும் கெத்தாராம ஆர் ...

மேலும்..

கல்விக்கும் சுகாதாரத்திற்கும் இல்லாத பணம் அடக்குமுறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

நாட்டில் கல்வி,சுகாதாரம் போன்றவற்றுக்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்க முடியாவிட்டாலும் மக்களை அடக்குவதற்காக கண்ணீர் புகை, இறப்பர் தோட்டாக்கள், நீர் தாரை தாக்குதலை நடத்தும் இயந்திரம் வாங்குவதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் வழங்கப்பட்ட மதிய உணவைக் ...

மேலும்..

அரபுக் கல்லூரி மௌலவிமார்களுக்கான உளவள ஆலோசனை வழிகாட்டல்கள்

  ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்களில் கடமையாற்றும் மௌலவிகளுக்கான உளவளத் துணை வழிகாட்டல் செயமர்வொன்று நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் ...

மேலும்..

அனர்த்த முகாமைத்துவ நிலைய முன்னாயத்தக் குழுக் கூட்டம்!

  ஹஸ்பர் ஏ.எச் மொறவௌ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனிக்கட்டியா கிராம உத்தியோகத்தர் பிரிவில் எத்தாபந்திய கிராமத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முன்னாயுத்த குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பான குளங்களின் ஊடாக நீரானது மேலதிகமாக சென்று விவசாய ...

மேலும்..

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் காயம்

தர்மபுரம் போலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (வியாழக்கிழமை) தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த தருமபுரம்பொலிஸார் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ...

மேலும்..