இலங்கை செய்திகள்

சனத் நிஷாந்தவின் மனைவி தேசிய பட்டியல் ஊடாக எம்.பி.!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் அந்தக் கட்சியால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

மேலும்..

சமூக செயற்பாடுகளைப் புறக்கணிக்கும் போக்குகள் சுதந்திரமாக பொருள்படாது

நாட்டின் சுதந்திரம் முழு சமூகங்களதும் உரிமைகளுக்கு அடையாளமாகத் திகழ வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினி பொங்கல் விழா துறைநீலாவணையில்!

( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் துறைநீலாவணை கிராம பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திய பிரதேச பொங்கல் விழா - 2024 நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் மிகவும் சிறப்பான ...

மேலும்..

நிந்தவூர் வைத்தியாலை அபிவிருத்தி பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்;! பைசால் காசிம் எம்.பி. உறுதி

(ஏயெஸ் மௌலானா) நிந்தவூர் ஆதார வைத்தியாலையின் அபிவிருத்திப் வேலைத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் எம்.பி. உறுதியளித்துள்ளார் வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட அவர்  வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். இதன்போது வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ...

மேலும்..

தும்பங்கேணியில் நிலக்கடலை   விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது ( வி.ரி.சகாதேவராஜா)

ஊடுபயிர்ச் செய்கை மூலம் நிலக்கடலை விதை உற்பத்தி தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு திக்கோடை விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டப்பிரதேசத்தில் நடைபெற்றது. திக்கோடை விவசாய போதனாசிரியர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், ...

மேலும்..

உலக சாதனை சிறுமிக்கு கௌரவம்

(எஸ்.அஷ்ரப்கான்) 'அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை' என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட 2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜ் இற்கு திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் பாராட்டு நிகழ்வொன்று இடம்பெற்றது. ஆளுநர் செந்தில் தொண்டமான் ...

மேலும்..

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முன்னெடுக்க கலந்தாய்வு!

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 1262 குடும்பங்களுக்குமான உலக உணவு திட்டத்தின் உலர் உணவு பொதிகளை வழங்குவது தொடர்பிலான ஆரம்பக் கட்ட கலந்துரையாடல் பிரதேச செயலாளர்  முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. இதில் வெள்ள ...

மேலும்..

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தை மக்கள் முற்றுகை! பலப்படுத்தப்பட்ட பொலிஸாரின் பாதுகாப்பு

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலத்தின் பிரதான வாயிலை பொதுமக்கள்  முற்றுகையிட்டமையால் ஏற்பட்ட பதற்ற நிலமையையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குடிவரவு குடியகல்வு திணைக்கள வாயிலின் முன்பாக வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் ...

மேலும்..

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம்! மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் கையளிப்பு

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள நற்பிட்டிமுனை கமுஃகமுஃ லாபீர் வித்தியாலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (புத்தகப்பை) வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (02)வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் சீ.எம். நஜீப் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ...

மேலும்..

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்றிணைந்த சிரமதானப் பணி!

  அபு அலா - 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா, அறுகம்பை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கம் ஒன்றிணைந்த சிரமதானப் பணியை இன்று (சனிக்கிழமை) காலை பொத்துவில் பிரதேசத்தில் முன்னெடுத்தது. சுதந்திர தின நிகழ்வை அறுகம்பை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தால் பொத்துவில் ...

மேலும்..

முஸ்லிம்கள் பிளவுபடுவது எமது எதிர்காலத்துக்குத் தீங்காகும்! உலமா சபை பொதுச்செயலாளர் தெரிவிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம்களுக்கிடையே ஏற்படும் பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக அமைய முடியும். எனவே முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க்ஹ் அர்கம் நூரமித் தெரிவித்தார். அவரின் இளைய ...

மேலும்..

2 ஆவது நாளாக இடம்பெறும் சுகாதார தொழிற்சங்க போராட்டத்தால் வவுனியாவில் நோயாளர்கள் அவதி!

  இரண்டாவது நாளாக தொடரும் சுகாதார தொழிற்சங்கப் போராட்டத்தால் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 72 சுகாதார தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வைத்தியர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ...

மேலும்..

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம்! மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் கையளிப்பு

  கடந்த சுனாமிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள சாய்ந்தமருது கமுஃகமுஃ எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (புத்தகப்பை) வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ...

மேலும்..

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக வெற்றிப் பயணம் தொடர நல் வாழ்த்துக்கள் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராட்டு

  சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற தளபதி விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது. எனவே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு இலங்கை ...

மேலும்..

சம்மாந்துறை ஐ.பீ.எம்.கழகம் புதிய சீருடை அறிமுக நிகழ்வு!

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் ) சம்மாந்துறை மண்ணில் விளையாட்டு கழகமாகவும், சமூக சேவை அமைப்பாகவும் வெற்றிகரமாக செயற்பட்டு வந்த ஐ.பீ.எம். கழகமானது இவ்வாண்டு 15 ஆவது ஆண்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இந்தப் 15 ஆவது வருட பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் சம்மாந்துறை அல் அமீர் பாடசாலையில் ...

மேலும்..