இலங்கை செய்திகள்

அம்பாறை மாவட்ட சுதந்திரதின விழா

பாறுக் ஷிஹான் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு பூராகவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. 76 ஆவது சுதந்திரதின விழா நிகழ்வு அம்பாறை நகரத்தில்  அம்பாறை ஏரிக்கரைக்கு முன்பாக  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில்  வெகுவிமரிசையாக இடம்பெற்றது. 76 ஆவது ...

மேலும்..

நிம்மதியாகவும், ஒற்றுமையாகவும் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ ஆரம்பிப்பதே உண்மையான பூரணமான சுதந்திர தினம்!  கிழக்கின் கேடய முன்னாள் தலைவர் எஸ்.எம். சபீஸ்  கருத்து  

மாளிகைக்காடு செய்தியாளர் வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து சுதந்திரமாக பேச, எழுத, சுயமாக தொழில் செய்ய, அடிமையாக இல்லாமல் வாழத் தேவையான சுதந்திரத்தை இந்த சுதந்திரம் நமக்கு பெற்றுத்தந்துள்ளது. இந்த சுதந்திரத்தைப் பெற நமது மூத்தோர்கள் கடுமையாக போராடி உள்ளார்கள். அந்த சுதந்திரத்தை ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு!

ஹஸ்பர் ஏ.எச் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது. தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்த முப்படை ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சுதந்தின நிகழ்வு சிறப்புற நடந்தன!

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில்   மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன் தலைமையில் வெகு சிறப்பாக  இடம்பெற்றது. கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பிரதம அதிதியாகக் ...

மேலும்..

76 ஆவது சுதந்திர தின விழா அக்கரைப்பற்றில்!

(எம்.ஏ.றமீஸ்) புதிய நாடடை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளின் கீழ் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று நீர்ப்பூங்கா வளாகத்தில் மிக கோலாகலமாக இடம்பெற்றது. மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தேசிய காங்கிரஸ் ...

மேலும்..

தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட முல்லை கடற்கரை பிரதேசம்!   மீனவர்களின் தொழில் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட  சிலாவத்தை தியோநகர் கடற்கரைப்பகுதியில் கடற்தொழிலாளர்கள் கரையில் தொழில் செய்யமுடியாதவாறு அங்கு பாரிய நிறுவனம் ஒன்றை அமைத்துள்ள தனியார் ஒருவர் கடற்கரை பகுதி தனக்கு சொந்தமான பகுதியும் கடலுக்குள்ளும் தனக்கு என உரிமை கோரிவருவதால் ...

மேலும்..

இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்றவர்கள் முகாம்களைவிட்டு இங்கு மீள வரவேண்டும்! குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஈ.எச்.நயனா பிரசங்க தெரிவிப்பு

இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்று முகாம்களிலும், வெளியிலும் இருப்பவர்கள் இங்கு மீள வரவேண்டும். அவர்களுக்கான பிரஜாவுரிமை வழங்கப்படும் என இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஈ.எச்.நயனா பிரசங்க தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்ய அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க சம்மேளனம் கோரிக்கை! உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஹரீஸ் எம்.பி. தெரிவிப்பு

வெளியாகியுள்ள கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் திருப்தி இல்லை என்றும், அந்த பட்டியலில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன எனவும், கல்முனை கல்வி வலய எதிர்கால கல்வி முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளும் விதமாக அந்த இடமாற்ற பட்டியல் அமைந்துள்ளதாகவும் தெரிவித்து ...

மேலும்..

ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான சணூன் விருது வழங்கிக் கௌரவிப்பு!

  (கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்) புத்தளம் ரெக்லா விளையாட்டு கழகம் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் தொடராக நடத்தி வரும் புத்தளத்தின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான மாட்டு வண்டி போட்டியில் கடந்த 04 வருடங்களாக அறிவிப்பாளராக கடமையாற்றியமைக்காக புத்தளத்தின் மூத்த ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான எம்.யூ.எம். சணூன் ...

மேலும்..

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 51 பேருக்கு பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியப் பிரமாணம்

  வடக்கு - கிழக்கின் 7 மாவட்டங்களில் வசிக்கும் 51 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியப்பிரமான நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்து வந்த நிலையில் அங்கு பிறந்த பிள்ளைகளுடன் யுத்தம் நிறைவுக்கு ...

மேலும்..

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை அனுபவிக்கும் சூழ்நிலை மலரும் பட்சத்திலேயே நிலையான சுதந்திரம் பிறக்கும்! அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்கிறார் ஜீவன்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இன நல்லிணக்கமும் மிக முக்கிய விடயமாகும். எனவே, இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை அனுபவிக்கக்;கூடிய சூழ்நிலை மலரும் பட்சத்திலேயே நிலையான சுதந்திரமும் பிறக்கும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். அதற்கான சிறந்த களமாக ...

மேலும்..

உலக தொழுநோய் தினத்தினை முன்னிட்டு வளத்தாப்பிட்டியில் நடமாடும் வைத்திய சேவை

  (அஸ்ஹர் இப்றாஹிம்) உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் வைத்திய சேவை சம்மாந்துறை வளத்தாப்பட்டி பிரதேசத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை ...

மேலும்..

சுதந்திர தினத்துக்கான பணிகள் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி!

  இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நாளையதினம் (ஞாயிற்;றுக்கிழமை) காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான பணிகள் வன்னி இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ...

மேலும்..

டெங்கு அதிகரித்து வரும் நிலையில் வவுனியாவில் ஒழிப்பு நடவடிக்கைகள்

  வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் இரானுவத்தினர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இணைந்து ...

மேலும்..

சம்மாந்துறையில் பாரிய விபத்து! 12 வயது சிறுவன் பலி

  (எஸ்.அஷ்ரப்கான்) விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று (சனிக்கிழமை) காலை இடம் பெற்ற விபத்தில் 12 வயதுடைய ஹாறுன் பாசிர் எனும் சிறுவன் சம்பவ இடத்திலே பலியானார். வாகனம் (லொறி) செலுத்தி வந்த சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..