நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்பாடசாலையில் முதலாம் தரத்தில் இணைந்த மாணவர்கள் வரவேற்பு!
(அஸ்ஹர் இப்றாஹிம்) 2024 ஆம் புதிய கல்வி ஆண்டின் முதலாம் தரத்திற்கு இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்று மகிழ்விக்கும் நிகழ்வு நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் எம்.ரி. நௌபல் அலி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் ...
மேலும்..





















