இலங்கை செய்திகள்

நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்பாடசாலையில் முதலாம் தரத்தில் இணைந்த மாணவர்கள் வரவேற்பு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) 2024 ஆம் புதிய கல்வி ஆண்டின் முதலாம் தரத்திற்கு இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்று மகிழ்விக்கும் நிகழ்வு நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் எம்.ரி. நௌபல் அலி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலை 16 ஆவது பட்டமளிப்பு 10, 11 ஆம் திகதிகளில் ஒலுவில் வளாகத்தில்!

  -கே.ஏ. ஹமீட் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது என உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். பட்டமளிப்பு விழா தொடர்பில் பல்கலைக்கழக பிரதான சபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடக ...

மேலும்..

இந்திய துணை உயர்ஸ்தானிகருக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர். சத்யஞ்சல் பாண்டே அவர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இடையில்லான சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது. இதில் வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் மயிலத்தமடு, மாதவனை ...

மேலும்..

உயர்தர பாடநெறியைக் கொண்ட பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்!

”எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் உயர்தர பாடநெறியைக் கொண்ட பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ். இந்து வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் ”புதிய தொழிநுட்பத்தின் ...

மேலும்..

16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் கொக்கட்டிச்சோலையில் திறப்பு!

இந்தியாவின் புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலிருந்து பெறப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் 16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு ...

மேலும்..

யாழ். உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா!

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்றன. கல்லூரி மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் ...

மேலும்..

கஞ்சா பயிர் செய்கை குறித்து டயானா கூறியதில் உண்மையில்லை : பந்துல!

இலங்கையில் கஞ்சா பயிர் செய்வதற்கும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் அமைச்சரவை எந்த அனுமதியினையும் வழங்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக எந்த அமைச்சரவையில் முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இலங்கையில் ...

மேலும்..

யாழில் ஆளுநர் செயலகத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சாவல்கட்டு மீனவர்கள்!

யாழ். சாவல்கட்டு மீனவர்கள், தங்களின் இறங்குத்துறை பிரச்சினைக்குத் தீர்வினைக் கோரி, யாழ். மாவட்ட செயலத்திற்கு முன்பாக இன்று போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இதன்போது மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்து  தமது பிரச்சனைகளைத்  தெரியப்படுத்திய சாவல்கட்டு மீனவர்கள், அதன்பின்னர்  வட மாகாண ஆளுநர் செயலகம்வரை ...

மேலும்..

வடக்கில் வறுமையால் கல்வி கேள்விக் குறி! அமைச்சர் சுசில் வேதனை

வறுமை காரணமாக வடமாகாணத்தில் உள்ள மாணவர்களின் அடைவு மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தலைமையில்,வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில்' வறுமைகாரணமாக மாணவர்களின் அடைவுமட்டங்கள் குறைவடைந்துள்ளமை ...

மேலும்..

சாதனை முயற்சியில் யாழ்.இளைஞர்கள்!

இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தின் படி, மூன்று இளைஞர்களும் ஓட்;டோ மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாள்களில் சுற்றிவரத் தீர்மானித்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோடை ...

மேலும்..

04 உதவி அதிபர்கள் கடமைகளை சாய்ந்தமருது அல்-ஹிலாலில் ஏற்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது கமுஃகமுஃஅல்-ஹிலால் வித்தியாலயத்தில் நான்கு உதவி அதிபர்கள் திங்கட்கிழமை தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றனர். கே.எல்.ஏ.ஜஃபர், எம்.எச்.லாபீர், எச்.எம்.உவைஸ், திருமதி ஏ. பி.றோசன் டிப்ராஸ் ஆகியோர்களே இவ்வாறு கடமைகளைப் பொறுப்பேற்ற உதவி அதிபர்களாவர். பாடசாலையின் சார்பில் இவர்களைக் கௌரவித்து வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இவர்களை நியமித்த வலயக்கல்விப் ...

மேலும்..

சட்ட விரோதம் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம் பொக்கனை கோரை மூடை பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக  திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2468 போத்தல் கோடாவும் கசிப்பு உற்பத்திக்குப் ...

மேலும்..

மாங்குளம் 1990 அம்புலன்ஸ் சேவை மூன்று மாதங்களாக இடைநிறுத்தம்! மக்கள் பெரும் துன்பம்

சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990)  கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள  மக்கள் பெரும் துன்பங்கங்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் ...

மேலும்..

தனது புதிய கிளையை கல்முனையில் நிறுவியது அலைன்ஸ் நிதி நிறுவனம்!

  பாறுக் ஷிஹான் இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான அலைன்ஸ் நிதி நிறுவனம் தனது புதிய கிளையை கல்முனை நகரில் நேற்று(செவ்வாய்க்கிழமை) திறந்துள்ளது. இது நிறுவனத்தின் கிளை விஸ்தரிப்பின் மற்றொரு கட்டத்திற்குச் சென்றுள்ளது. குறித்த திறப்பு விழாவில் பல்துறை சார்ந்த அதிதிகள் வருகை ...

மேலும்..

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன்   கனடா சர்வம் அமைப்பு விசேட சந்திப்பு! கல்முனை ஆதார வைத்தியசாலையில்

( வி.ரி.சகாதேவராஜா) மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன்  கனடா சர்வம் அமைப்பு கல்முனை ஆதார வைத்தியசாலையில் விசேட நிகழ்வொன்றை நடத்தியது. கனடா சர்வம் அமைப்பின் 2ஆம் வருட பூர்த்தியை சிறப்பிக்கும் முகமாக வைத்தியசாலையின் அத்தியட்சகர்; வைத்தியர் இரா.முரளீஸ்வரன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் ...

மேலும்..