இலங்கை செய்திகள்

அட்டாளைச்சேனை பள்ளிவாசலுக்கு கிழக்கின் கேடயத்தால் நிதி உதவி!

நூருல் ஹூதா உமர் அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ். எம். சபீஸ் நிதியுதவி வழங்கியுள்ளார். பள்ளிவாசல் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் அங்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கின் ...

மேலும்..

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளரான பெண்ணிற்கு மீண்டும் 14 நாள்கள் விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் நன்னடத்தை பாடசாலையில்  உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்திவைக்குமாறு கல்முனை நீதிவான் ...

மேலும்..

நிர்க்கதியான பெண்ணுக்கு வாழ்வாதார உதவிகள்

( வி.ரி.சகாதேவராஜா) போதிய வருமானமின்றி மூன்று பெண் பிள்ளைகளுடன் நிர்க்கதியான பெண்ணுக்கு அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு வாழ்வாதார உதவியை வழங்கி வைத்தது. கணவனின் வருமானம் இன்றி மூன்று பெண் பிள்ளைகளை  வளர்த்து படிப்பிற்பதற்காக பாரியளவில் தோட்டம் செய்வதையும் அதற்கு கிணற்றில் இருந்து கைகளால் ...

மேலும்..

மு.கா. கட்சியை பலப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி சமூகம் நன்மை பெறும் விடயங்களில் ஈடுபடுக! எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை

(எஸ்.அஷ்ரப்கான்) கட்சியைப் பலப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி நமது சமூகமும், நாமூம் நன்மை பெறும் விடயங்களில் நாம் ஈடுபட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர்  எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். சாய்ந்தமருது 21 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள 05,07,08,09 ஆம் கிராம சேவகர் பிரிவுகளில் சிறிலங்கா ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் எதிர்த்துக் கவனவீர்ப்;புப் போராட்டம்

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்யக் கோரி  கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் குழுவினர் அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை  புதன்கிழமை மேற்கொண்டிருந்தனர். இதன் போது ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச செயலக உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி

(எஸ்.அஷ்ரப்கான்) சம்மாந்துறை பிரதேச செயலக நலன்புரி அமைப்பால் வருடாந்தம் நடத்தப்படும் உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி உதவி பிரதேச செயலாளர் யு.எல்.அஸ்லம் தலைமையில் செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது. உத்தியோகத்தர்களுக்கிடையே உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், திறன் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் ...

மேலும்..

போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணத்தில் செவ்வாய் இடம்பெற்றது!

'போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் யாழ். மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ ...

மேலும்..

பெண்களின் பெரும்பான்மை பங்களிப்புடன் எதிர்காலத்தில் பலமான அரசு உருவாகும்! நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய உறுதி

(அஸ்ஹர் இப்றாஹிம்) இந்த நாட்டிலுள்ள பெண்கள் பொருளாதார ரீதியில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை, எமது பெண்கள் மாநாட்டிற்கு திரண்டு வருவதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறு அநுராதபுரத்தில் இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ...

மேலும்..

பெரும்போக அறுவடை மும்முரம் கிண்ணியா விவசாயிகள் ஈடுபாடு

ஹஸ்பர் ஏ.எச் பெரும்போக வேளாண்மை செய்கையின் அறுவடை தற்போது இடம் பெற்று வருகிறது. கிண்ணியா பகுதியின் குறிஞ்சாக்கேணி கமநல சேவை பிரிவின் சூரங்கல் விவசாய நிலப் பகுதியில் நெற் செய்கை அறுவடை இடம் பெற்ற போதிலும் விளைச்சலில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் நெல்லுக்காண விலை இன்மை ...

மேலும்..

தேசப்பற்றுள்ள முஸ்லிம் புதல்வர்களையும் சுதந்திர போராட்ட வீரர்களாக அறிவிக்குக! ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான்.

நூருல் ஹூதா உமர் தனது தாய் நாட்டின் சுதந்திரத்தை வேண்டி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடியதற்காக அக்காலத்தில் ஏகாதிபத்தியங்களால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட முஸ்லிம் தேசபக்தர்களான திருகோணமலை சேகு தீதி, பீர்முஹம்மது மௌலவி, சலாம் உடையார் போன்றவர்களும் மட்டக்களப்பை சேர்ந்த  மீரா ஹூசைன் ...

மேலும்..

மாணவர் பாடசாலையில் கல்விபயிலும் வேளையில் திறன் பாடத்திட்டங்களை பயிற்றுவிக்க வேண்டும் கிழக்கின் கேடயம் எஸ்.எம். சபீஸ்  தெரிவிப்பு

நூருல் ஹூதா உமர் மாணவர்கள் பாடசாலையில் கல்வி பயிலும் வேளையில் அவர்களுக்கு திறன் பாடத்திட்டங்களை வழங்கி அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன்னர் பயிற்றுவிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் 4 பேர் சேர்ந்து புதிய தொழில் முயற்சியை உருவாக்கும் முறைமையோடு மாணவர்களை வெளியில் அனுப்ப வேண்டும். ...

மேலும்..

புதிய கல்விச் சீர்திருத்த முன்னோடி நடவடிக்காக கனகராயன்குளம் ம.வி, ஒட்டிசுட்டான் ம.வி தெரிவு

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முன்னோடி திட்டத்திற்காக வடக்கு மாகாணத்தில் இருந்து வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயம் என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 8-11 வரையான மாணவர்களுக்கு எண்ணிம குடியுரிமைத் திறன்கள் பாடம் ...

மேலும்..

கந்தரோடை ஞான வைரவருக்கு சுன்னாகம் லயன்ஸால் மடப்பள்ளி!

  கந்தரோடைப்பதி அருள்மிகு ஞான வைரவர் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று (வியாழக்கிழமை) குடமுழுக்கு இடம்பெற்று மஹா கும்பாபிசேகப் பெருவிழா நடைபெற்றது. இதன்போது கந்தரோடைக் கிராமத்தில் கல்விப் பணியையும் ஆன்மீகப் பணியையும் தாம் வாழ்ந்த காலத்தில் செவ்வனே நிறைவேற்றிய சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட ...

மேலும்..

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி இரண்டு விரிவுரையாளர் போராட்டம்!  அதிபரிடம் மகஜர் கையளிப்பு

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் முன்னால் இரண்டு வருகைதரு விரிவுரையாளர்கள் வியாழக்கிழமை நான்காவது நாளாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வசீம் நப்றீஸ் ஆகிய குறித்த இரு விரிவுரையாளர்களும் சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி அதிபர் தியாகராஜாவிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். இதேவேளை விவசாய டிப்ளோமா ...

மேலும்..

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முசாரப் சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸூறா அமைப்பினர் சந்திப்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்) சம்மாந்துறைக்கு அண்மையில் விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸூறா மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவரும், முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருமான ...

மேலும்..