இலங்கை செய்திகள்

தற்காலிக அதிபரை விலங்குமாறு கோரி கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்

(கிண்ணியா நிருபர் ) கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட குட்டிக்கராச்சி இஹ்சானிய வித்தியாலயத்தில் புதிதாக அதிபர் பரீட்சையில்  சித்தி அடைந்த அதிபரை, கடமையைச் செய்ய இடையூறாக உள்ள தற்காலிக அதிபரை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டம் நேற்று  (வெள்ளிக்கிழமை) காலை ...

மேலும்..

மட்டக்களப்பிற்கு அதாவுல்லா வரக்கூடாது சொல்லும் சாணக்கியன் முட்டாளாவார்! சீறுகிறது கிழக்கின் கேடயம்

மாளிகைக்காடு செய்தியாளர் கிழக்கு மாகாணத்தை பற்றி எதுவுமே தெரியாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சகோதரர் செந்தில் தொண்டமான் கிழக்கை ஆளும்போது இம்மாகாணத்தில் பிறந்து அதன் சுதந்திரமான சுவாசத்திற்கு பாடுபட்ட ஒருத்தரை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்ள என்ன ...

மேலும்..

தேசிய திட்டமிடல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள் தீகவாப்பிய பிரதேச வைத்தியசாலைக்கு கள விஜயம்

(அஸ்ஹர் இப்றாஹிம்) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அழைப்பிற்கு இணங்க தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் திறைசேரி என்பனவற்றிலிருந்து பணிப்பாளர்கள் மற்றும் பிஎஸ்எஸ்பி செயல்திட்ட அதிகாரிகள்  தீகவாப்பிய பிரதேச வைத்தியசாலைக்கு  கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

தற்காலிக அதிபரை விலங்குமாறு கோரி கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்

(கிண்ணியா நிருபர் ) கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட குட்டிக்கராச்சி இஹ்சானிய வித்தியாலயத்தில் புதிதாக அதிபர் பரீட்சையில் சித்தி அடைந்த அதிபரை, கடமையைச் செய்ய இடையூறாக உள்ள தற்காலிக அதிபரை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ...

மேலும்..

உயிருடன் இருப்பவர்களின் பெயர்களை பாடசாலைகளுக்கு சூட்டுவதற்கு தடை! கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அதிரடி

(ஏ.எம்.ஆஷிப்) உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பணித்துள்ளார். இனிமேல் உயிருடன் இருக்கும் யாருடைய பெயரையும் பாடசாலைகள் மற்றும் கட்டடங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இது விடயத்தில் உடனடி நடவடிக்கை ...

மேலும்..

மன்னார் அழகு நிறைந்த பிளமிங்கோ பறவைகள்!

ஹஸ்பர் ஏ.எச் புலம்பெயர்ந்த பறவைகள் ஃபிளமிங்கோக்கள் இலங்கை மன்னார் பகுதியில் காணப்படுகிறது. இங்கு உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கள் நாட்டிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்வது அறியப்படுகிறது. இந்த இடம்பெயர்ந்த பறவைகளுக்குள், மிகவும் அரிதான மற்றும் மிகவும் ...

மேலும்..

5 மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை ஏற்று திருக்கோவில் மக்களுக்கு வீடுகள் வழங்கல்! ஆளுநர் செந்திலுக்குப் பாராட்டு

ஹஸ்பர் ஏ.எச் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால்  வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த  மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ,வீடுகள் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் பெண்கள் மீண்டெழ உணவு சார் உற்பத்தி நிலையம் திறப்பு! செட்டிகுளம் – காந்திநகரில்

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மக்களை மீண்டெழச் செய்யும் முகமாக செட்டிகுளம், காந்திநகரில் உணவு சார் உற்பத்தி நிலையம் ஒன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. செட்டிகுளம், பெரியபுளியாலங்குளம் கிராம அலுவலர் அஸ்லம் அவர்களின் ஏற்பாட்டில் பல வருடங்களாக பயன்படுத்தப்படாது இருந்த கட்டடம் மக்களின் பொருளாதார ...

மேலும்..

இராணுவத்தினரின் நலனை மேம்படுத்த புதிய திட்டங்கள்

இராணுவத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரின் நலனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை உள்ளடக்கிய பல நிகழ்ச்சிகள் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றன. அதன்போது, இராணுவ உறுப்பினர்கள், ...

மேலும்..

ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கு விஜயம்!

நூருல் ஹூதா உமர் பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை சூழவுள்ள மாணவர்களும் தங்களது அறிவுவிருத்திக்கு பயன்படுத்த அனுமதிக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிந்தனையின் கீழ் ஒலுவில் அல்- ஹம்றா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் வியாழக்கிழமை கலை கலாசார பீடம், தொழில்நுட்பவியல் பீடம் மற்றும் அஷ்ரப் ...

மேலும்..

தேடலில் வந்த தோழன் கவிதை நூல் வெளியீடு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) திஹாரியை சேர்ந்த முஷ்பிகா முன்ஷிரின்  தேடலில் வந்த தோழன் நூல் வெளியீடு  திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் மூதூர் ஜே.எம்.ஐ. நிறுவன பணிப்பாளர் ஜே.எம்.இஹ்ஷான் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக சிரேஷ்ட எழுத்தாளர் நஜ்முல் ...

மேலும்..

தேசிய புலனாய்வு பிரிவிற்கு வவுனியாவில் காணி வழங்குமாறு ஆளுநர் பரிந்துரை! மாவட்ட ஒருங்கிணைப்புகுழு எதிர்ப்பு!

வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச காணியில் தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு காணி வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் பரிந்துரைத்துள்ள நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு வியாழக்கிழமை எதிர்ப்பு வெளியிடப்பட்டது. காணியற்ற அரச திணைக்களங்களான அரச ஒசுசல, புவிச்சரிதவியல் திணைக்களம், தெங்கு ...

மேலும்..

கல்முனை கார்மேல் பற்றிமாவில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல்விழா!

  ( வி.ரி.சகாhதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த தைப்பொங்கல் விழா இன்று (வெள்ளிக்கிழமை) கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.. முன்னதாக மாட்டு வண்டி சகிதம் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா சிறப்பாக ...

மேலும்..

குணதிலக ராஜபக்ஷ எம்.பி. வைத்தியசாலையில் சேர்ப்பு! கூட்டத்தில் கலந்துகொண்டவேளை திடீர் சுகவீனம்

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின்போதே அவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

மேலும்..

நுவரெலியாவில் சில இடங்களில் பனிமூட்டம்

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையைத் தொடர்ந்து நுவரெலியாவில் காலை மற்றும் மாலை வேளையில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது. அத்துடன் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன சாரதிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். குறிப்பாக நுவரெலியா ஹற்றன் பிரதான வீதியில் ருவான் எலியா, பிளாக்பூல் , வெண்டிகோனர் உள்ளிட்ட ...

மேலும்..