கிழக்கு மாகாண ஆளுநர் வீடுகளை கையளித்தார்!
( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேசத்தில் மீள்குடியேற்ற அமைச்சால் யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களுக்காக 2023 ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு ரூபா 6 லட்சம் மற்றும் 10 லட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கபட்டன. அதன் முதல் கட்டமாக மூன்று வீடுகள் கடந்த புதன்கிழமை பிரதேச ...
மேலும்..





















