ஊடகவியலாளர் அஸ்ஹருக்கு விசேட து ஆப் பிரார்த்தனை
(அஸ்லம் எஸ்.மௌலானா) திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற சிரேஷ்ட ஊடகவியலாளரும் கவிஞரும் இளைஞர் சேவைகள் மன்ற சிரேஷ்ட உத்தியோகத்தருமான ஏ.அஸ்ஹர் பூரண சுகம்பெற வேண்டி அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் ஏற்பாடு செய்திருந்த விசேட துஆப் பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை மாலை ...
மேலும்..




















