கல்முனை ஸ்ரீதரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில்கிழக்கு ஆளுநர் பங்கேற்பு
(ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகா உற்சவத்தை முன்னிட்டு இரண்டாம் நாள் நிகழ்வுகள் புதன்கிழமை ஆலயத்தில் வெகு விமர்சியாக இடம்பெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிவஸ்ரீ ந.பத்மநிலோஜன் ...
மேலும்..




















