இலங்கை செய்திகள்

வாய்த் தர்க்கம் கொலையாகியது சுன்னாகம் கந்தரோடையில் துயரம்

யாழ்ப்பாணம் - சுன்னாகம் கந்தரோடை பகுதியில் கொலைச் சம்பவம் நடந்த பகுதியில் மல்லாகம் நீதிவான், சுன்னாகம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். செவ்வாய்க்கிழமை இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் (வயது ...

மேலும்..

எதிர்காலம் பற்றிய கனவைக் கொண்டுவருகின்ற புதிய மக்கள் எழுச்சியொன்று அவசியம் தேவை! அநுர குமார திசாநாயக்க கூறுகிறார்

அனைத்து துறைகளையும் புதிய நோக்கங்களால் நிரப்பி மாற்றியமைத்திட வேண்டும். புதிய சமூக மாற்றமொன்று தேவை.  அந்த மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வது ஒரு தனிமனிதனின் அல்லது அரசியல் கட்சியின் செயற்பொறுப்பு மாத்திரமல்ல. மக்கள் அனைவரும் ஒருவராக ஒரே மூச்சில் எழுந்துநின்று உறுதியான திடசங்கற்பத்துடன்  செயலாற்ற ...

மேலும்..

வெளிநாட்டுக்கு சுற்றுலாவா? இலங்கைக்குச் செல்லுங்கள்! இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை

நீங்கள் சுற்றுலா செல்லவிரும்பினால் இலங்கைக்கு செல்லுங்கள் நான் இதனை விளையாட்டாக சொல்லவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில்  அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது உரையில் இலங்கை பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டவேளை இந்தியா ...

மேலும்..

பரசூட் விபத்தில் காயமடைந்த வீரர்களை இராணுவ தளபதி நேரில் பார்வையிட்டார்!

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற 76 ஆவது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி மற்றும் சிப்பாயின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) கொழும்பு இராணுவ ...

மேலும்..

டிக்கோயா நகர சபைக்குள்ளே சுகாதார சீர்கேடு படு மோசம்!

நகரமெங்கும் கழிவுகள் அற்புறப்படுத்தாமல் தேங்கியிருந்தால் அது  இலங்கையில் ஹற்றன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட  பிரதேசமாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். கழிவுகளை அற்புறப்படுத்துவதற்கோ அல்லது அவற்றைக் கொண்டு சேர்ப்பதற்கோ இன்னும் ஓர்; இடம் தெரிவு செய்யப்படாமல் இலங்கையில் இருக்கும் ஒரே ...

மேலும்..

பொதுஜனபெரமுன கட்சி கொள்கைகள் சந்தர்ப்பவாதமாக மாற்றப்பட மாட்டாது! நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் வலுவாக எதிர்கொண்டு நாட்டை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதால் கட்சியின் பொறுப்பை ...

மேலும்..

கேப்பாபிலவில் தீர்வுகளின்றி 5 ஆவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்!

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியைப் பெற்றுக்கொடுக்கவில்லை எனக் கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாகத் தொடர்ச்சியாகப்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அயல் வீட்டு குடும்பஸ்தரால் குறித்த ...

மேலும்..

12 லட்சம் குடும்பங்களை வலுவூட்;ட எதிர்பார்ப்பு! அனுப பஸ்குவல் தெரிவிப்பு

புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். ஜப்பான் மொழித் திறன் பரீட்சையில் சித்தியடைந்த 10,000 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், ...

மேலும்..

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற முதியவர் பரிதாப மரணம்!

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற முதியவர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ள நிலையில் அவரது சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க  நல்லதண்ணி பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 70  வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 14 ஆம் திகதி  சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்கு சென்ற இவர் ...

மேலும்..

சமூக விரோதச் செயல்கள் பொறுப்பிலிருந்து அரசியல்வாதிகளை தப்பிக்கவிட முடியாதாம்! வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் கூறுகிறார்

பாதாள உலகம் உட்பட பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் பலர் அரசியல்வாதிகளின் சகவாசத்தில் இருப்பதால் அவர்களின் சமூக விரோதச் செயல்கள் தொடர்பான பொறுப்பில் இருந்து அரசியல்வாதிகளை விடுவிக்க முடியாது என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ...

மேலும்..

நாட்டின் தற்போதைய நிலைமையில் எதிர்க்கட்சி பொறுப்புடன் செயற்படுக! ஆஷு மாரசிங்க ‘அட்வைஸ்’

இந்த வருடத்தில் பொருளாதார ரீதியில் நாட்டை ஸ்திரப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவரும்போது  அதனைக் குழப்புவதற்கே ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறது. பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்றால் ஒருபோது இந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் ...

மேலும்..

ஸ்ரீசண்முகா இந்து மகளிர்   காணிப்பிரச்சினைக்கு தீர்வு! பெற்றுக்கொடுத்தார் ஆளுநர் செந்தில் தொண்டமான்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார். ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த பத்து வருடங்களாக காணிப் பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பில் கடந்தகாலங்களில் பாடசாலை நிர்வாகம் பல தரப்பினரிடம் தீர்வைப் ...

மேலும்..

பொருளாதார பயங்கரவாதிகள் ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்! சஜித் பிரேமதாஸ அழைப்பு

நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள். தேசப்பற்றின் பெயரால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ குடும்பம் மக்களை கொள்ளையடித்து தன்னிச்சையாக நடந்து கொண்டதே இதற்கு காரணம். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும்,ராஜபக்ஷர்கள் மற்றுமொரு பொருளாதார பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளனர் என எதிர்க்கட்சித் ...

மேலும்..

அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி!

அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் பயிர்களுக்கு ...

மேலும்..

சாந்தனின் தாயாரின் கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குச் சிறீதரன் கடிதம்! இலங்கைக்குஅனுப்பிவைக்க ஆவண செய்யவேண்டுகோள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு - மறைந்த ...

மேலும்..