இலங்கை செய்திகள்

உயர்நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் நிகழ்நிலை காப்புசட்டமூலத்தில் அடங்கும் வஜிர அபேவர்தன உத்தரவாதம்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்கள் உள்வாங்கப்படும். அவ்வாறு உள்வாங்காமல் இருந்தால், அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். அத்துடன் உலக நாடுகளில் இருக்கும் சட்டத்தை விட மிகவும் தளர்வான சட்டத் திட்டங்களே குறித்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன ...

மேலும்..

இளைஞரை காணோம் ; தேடும் உறவினர்கள்!

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 27 வயது  இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் குறித்த இளைஞன் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞர் காணாமல் ...

மேலும்..

உயர்நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் நிகழ்நிலை காப்புசட்டமூலத்தில் அடங்கும் வஜிர அபேவர்தன உத்தரவாதம்

  நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்கள் உள்வாங்கப்படும். அவ்வாறு உள்வாங்காமல் இருந்தால், அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். அத்துடன் உலக நாடுகளில் இருக்கும் சட்டத்தை விட மிகவும் தளர்வான சட்டத் திட்டங்களே குறித்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன ...

மேலும்..

28 கட்சிகள், 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கூட்டணியில் இணைய எம்முடன் பேச்சு! நிமல் லான்சா கூறுகிறார்

  புதிய கூட்டணியில் இணைவதற்காக 28 இற்கும் மேற்பட்ட கட்சிகளும், 60 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் பேச்சு நடத்தி வருகின்றனர். ஜனநாயக ரீதியான அதிகாரத்தை, ஒரு தலைவரிடம் அன்றி ஒரு தலைமைத்துவ சபைக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை எமது கூட்டணி முன்னெடுக்கும் ...

மேலும்..

சீனாவின் பங்களிப்பில் 1,996 வீடுகளை நிர்மாணத் திட்டத்தை துரிதப்படுத்துக! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை

சீன அரசாங்கத்தின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறுவோர், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 1,996 வீடுகளின் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார். அத்துடன் அவர், எதிர்வரும் மார்ச் மாத தொடக்கத்தில் ...

மேலும்..

இராஜாங்க அமைச்சராக லொஹான் பதவிப்பிரமாணம்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் ...

மேலும்..

புதிய உண்மை ஐக்கிய நல்லிணக்க ஆணைக்குழு நம்பகத்தன்மை மிக்கதாக இலங்கையில் இல்லை! சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு

போர்க்கால மனித உரிமைமீறல்களை துஸ்பிரயோங்களை விசாரிப்பதற்கான மற்றுமொரு அமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம்முன்வைத்துள்ள சட்டமானது முன்னைய தோல்வியுற்ற முயற்சிகளைப் பிரதிபலிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் புறக்கணிப்பதாகவும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றாததாகவும் காணப்படுகின்றது  என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஆயுதமோதல்கள் முடிவிற்கு ...

மேலும்..

முல்லைத்தீவில் பட்டத் திருவிழா: இளைஞன்மீது பொலிஸ் விசாரணை

  முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்புற இடம்பெற்றது. வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை பட்டத்திருவிழா முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர். குறித்த பட்ட திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த ...

மேலும்..

தமிழரசு ஒற்றுமையான பின்னரே கூட்டமைப்பு ஒற்றுமையாகலாம்! சிறிதரனுக்கு சித்தர் அற்வைஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேண்டும் எனத் தெரிவித்த புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விட்டுக்கொடுக்கலாம். இலங்கை தமிழ் அரசுக் ...

மேலும்..

மாயையைக் கிழித்திருக்கின்றது சர்வதேச நீதிமன்றம் ; மக்கள் அதன் கட்டமைப்பை புரிந்துகொள்ளவேண்டும் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு

தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் ...

மேலும்..

செல்லக்கதிர்காமத்தில் விபத்து: ஒருவர் பலி ; 4 பேர் படு காயம்!

கதிர்காமம் - செல்லக் கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். வான் ஒன்றும் லொறியொன்றும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் வானில் பயணித்த மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் மேலும் ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டத்தின்போது கைகலப்பில் ஈடுபட்டோர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை புதிய தலைவர் சிறிதரன் அதிரடி

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வின்போது பதவிநிலைத் தெரிவுகள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தக்கம் கைகலப்பில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொதுச்சபை உறுப்பினர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன எனக் கட்சியின் புதிய ...

மேலும்..

நல்லூர் கோவில் நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரின் தாயார் காலமானார்

நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரின் தாயாருமான அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும். அதைத் ...

மேலும்..

இனவாத, மதவாத குடும்ப அரசியலிலிருந்து விடுபட்டு தூய்மையான ஜனநாயகக் கலாசாரத்தை வளர்க்குக! மஹிந்த தேசப்பிரிய அறிவுரை

எதிர்காலத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற தூய்மையான அரசியல் கலாசாரத்துக்கு இளைஞர்களைத் தயார்ப்படுத்துவதுடன், இனவாத, மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு ஒரு தூய்மையான ஜனநாயகக் கலாசாரத்தை இளைஞர்களுக்கிடையில் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் முன்னாள் தேர்தல் ஆணையாளருமான ...

மேலும்..

முஸ்லிம் விரோதப் போக்கு தற்போதைய ஆட்சியிலும்! இம்ரான் எம்.பி. சாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் குற்றஞ் சாட்டியுள்ளார். சமீபத்தில்  இடம்பெற்ற கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர் மாற்றத்தின் மூலம் இது உறுதிப் படுத்தப்படுவதாகவும் அவர் ...

மேலும்..