இலங்கை செய்திகள்

தம்பாளை விபத்தில் 17 வயது சிறுவன் பலி

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று தம்பாளையில்  இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தம்பாளை - றிபாய் புர உள்ளக காபர்ட் வீதியில் சனிக்கிழமை இடம்பெற்றது. குறித்த வீதியால் சிறுவன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தை ...

மேலும்..

சம அந்தஸ்தை எமக்கும் வழங்குக! ரெலோ சிறிதரனிடம் கோரிக்கை

தமிழ் மக்களுக்காக அரசியல் கட்சிகளிடையே ஏற்படுகின்ற ஐக்கியமானது, அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு சம அந்தஸ்தை வழங்குவதாக இருப்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக கூட்டமைப்பின் ஜனநாயகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். - இவ்வாறு ரெலோ தலைவரும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

எந்தத் தரப்பும் ஏகபோகம் காட்டக்கூடாது சிறிதரனின் அழைப்புக்கு சித்தர் நிபந்தனை!

இலங்கைத் தமிழரசுக்கட்சி மீண்டும், ஐக்கியத்தினை ஏற்படுத்துவதற்கு, எந்தவொரு தரப்பினரும் ஏகபோகத்தை செய்யாதவகையில் அங்கீகரம் பெற்ற அரசியல் கூட்டொன்றையும், பொதுச்சின்னத்தையும் ஏற்றுக்கொள்வதே பொருத்தமானதாகும். புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு சிறிதரனின் அழைப்புக்கு நிபந்தனை விதித்துள்ளார். வெர் மேலும் தெரிவிக்கையில் - தமிழ் ...

மேலும்..

சர்வதேச ஈர நில தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இயற்கை நடைபயணம்

சர்வதேச ஈர நில தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவருக்கான களப்பயணம் ஒன்று இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ம.சசிகரனின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது எதிர்காலத்துக்கான சுற்றுச்சூழல் கழகமும் சிறகுகள் அமையமும் இணைந்து யாழ். செம்மணி பகுதியில் அமைந்துள்ள ஈரநிலப் பிரதேசத்துக்கு மாணவர்கள் அழைத்துச் ...

மேலும்..

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் குறித்த தகவல்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம்

போதைப்பொருள் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்தல், புனர்வாழ்வளித்தல் மற்றும் ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட சேவைகளுக்காக அபாயகரமான மற்றும் விஷத்தன்மையுடைய போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான செயலணியால் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அபாயகரமான மற்றும் விஷத்தன்மையுடைய போதைப்பொருள் பயன்பாட்டைத் ...

மேலும்..

பயங்கரவாத சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம் இரண்டும் உடன் மீளப்பெறப்படுதல் வேண்டும்! கோ. கருணாகரன் கோரிக்கை

இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டங்கள் தான் கொண்டுவரப்படுகின்றன. 1979ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களுமே இந்த சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டு, இதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள். எனவே, இந்த பயங்கரவாத எதிர்ப்புச் ...

மேலும்..

நுவரெலியா கிரகரி வாவியில் ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் இன்று சனிக்கிழமை (27) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ...

மேலும்..

நுவரெலியா கிரகரி வாவியில் ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் இன்று சனிக்கிழமை (27) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ...

மேலும்..

சிறீதரனின் ஐக்கிய அழைப்புக்கு விக்னேஸ்வரன் பச்சைக்கொடி : ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமெனவும் தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் பச்சைக்கொடி காண்பித்துள்ளார். சிறீதரன் விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் அவர் ...

மேலும்..

அவிசாவளையிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற வேன் விபத்து : 8 பேர் படுகாயம்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை (26) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியிலேயே இந்த விபத்து ...

மேலும்..

நாரம்மலயில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் உயிரிழப்பு : ஒருவர் காயம் !

நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியின் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இன்று சனிக்கிழமை (27)  காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இந்த விபத்தில் காயமடைந்த நபர் ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் : 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது, இருவர் தப்பியோட்டம்

யுத்திய நடவடிக்கையின் போது நேற்று வெள்ளிக்கிழமை (26) கிளிநொச்சியில்  மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் லொறியொன்றில் கடத்தி செல்லப்பட்ட  4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லொறியொன்றில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு  கிடைத்த தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ...

மேலும்..

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு – ரஸ்யா ஆதரவு!

இலங்கையின் சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் புவிசார் அரசியல் மோதலில் சிக்குண்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை கண்டித்துள்ள அதேவேளை ரஸ்யா வரவேற்றுள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முற்றிலும்  ஓர் உள்நாட்டு விடயம் என  இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் ...

மேலும்..

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரனே ஒன்றிணைக்க வேண்டுமாம்! கோருகிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நிலத்திலும் ...

மேலும்..

சனத் நிஷாந்தவின் மறைவு முழு நாட்டுக்கும் பேரிழப்பு! மஹிந்த ராஜபக்க்ஷ அனுதாபம்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு எமது கட்சிக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பு. புத்தளம் மாவட்டம் சிறந்த தலைமைத்துவத்தை இழந்து விட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ...

மேலும்..