இலங்கை செய்திகள்

சனத் நிசாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத் தளங்களில் அவதூறு! விசாரணைகள் ஆரம்பம்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறையான பதிவுகள் வெளியாகி வருகின்றன எனவும் அவற்றை ...

மேலும்..

அரச வளங்களை கொள்ளையடித்தவர்களை   எமது அரசில் சட்டத்தின் முன் நிறுத்துவோம்! சஜித் பிரேமதாஸ சபதம்

வற் வரியை அறவிடமால், அரச வளங்களைத் திருடிய திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கொள்ளையிட்ட பணத்தை மீள பெற்றுக்கொள்ள வேண்டும்.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த திருடர்கள் அனைவரும்  சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,அனைத்து வித தண்டனைகளும் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

ஆசிரியர்களின் பற்றாக்குறைக்கு பெப்ரவரி இறுதிக்குள் தீர்வாம்! அமைச்சர் சுசில்  உத்தரவாதம்

நாடு முழுவும் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதியாகும்போது தீர்த்துக்கொள்ள முடியுமாகும். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த ...

மேலும்..

மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயம் வடக்கு மாகாணத்தில் அமையுமாம்! அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்கு சீன நிறுவனமொன்றுடன் விசேட பேச்சு இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

தமது சொந்தக் காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வடக்கு மக்கள்! சாணக்கியன் வேதனை

தங்களது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது என  நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கேள்விபதிலின் போது  பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ...

மேலும்..

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை எமது அரசில் இரத்துச்செய்வோம்! ஹர்ஷ டி சில்வா உறுதி

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு 98 சதவீதமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எமது ஆட்சியில் இந்த சட்டமூலம் முழுமையாக இரத்து செய்யப்படும். ஜனநாயகம் நாடாளுமன்றத்துக்குள் உள்ளதா, வெளியில்  உள்ளதா என்பது தெளிவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி ...

மேலும்..

அரச அதிகாரிகளின் தவறுகளால் முதலீட்டாளர்கள் இலங்கைக்குத் திரும்பவும் வராமல் போகலாமாம்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகின்றார்

அருவக்காலு குப்பைத் திட்டம் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு முறையான ...

மேலும்..

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராகப் பதவி உயர்வு!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்படி, குற்றப் பிரிவில் கடமையாற்றுவதற்கு மேலதிகமாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நிஹால் தல்துவ தொடர்ந்தும் பணியாற்றுவார். பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடிதத்தின்படி, ...

மேலும்..

மாம்புரி கடலில் மிதந்த நிலையில் 16 பீடி இலை மூடைகள் மீட்பு!

புத்தளம், கற்பிட்டி, மாம்புரி கடற்கரை பகுதியில் கடலில் மிதந்த நிலையில் 16 பீடி இலை மூடைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத  நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கடலில் மிதந்த நிலையில் 16 மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என கடற்படையினர் ...

மேலும்..

உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தன் சிறுநீரகம் கல்லீரல் என்பன கடும் பாதிப்பு! சிறைக்கைதிகள் உரிமை அமைப்பு ஸ்டாலினிற்குக் கடிதம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல வருடங்களின் பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகி தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சாந்தனிற்கு கல்லீரல் சிறுநீரகப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ...

மேலும்..

20 அத்தியாவசியப் பொருள்கள் தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு பத்திரம்! நளின் பெர்னாண்டோ தகவல்

பால்மா, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட 20 அத்தியாவசியப் பொருள்களின் தேவை அல்லது குறைபாடு தொடர்பில் எதிர்வரும் வாரம் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ  தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான  கேள்வி நேரத்தில் புத்திக பத்திரன எம்.பி. எழுப்பிய ...

மேலும்..

நாட்டின் பாதுகாப்பைக் கருதியே இராணுவ முகாம்கள் வடக்கு, கிழக்குக்கு என்று மட்டும் அமைக்கவில்லை! சாணக்கியனுக்கு பிரமித்த பண்டார பதில்

நாட்டின் தற்கால மற்றும் எதிர்கால பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பல பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வடக்கு  மற்றும் கிழக்கில் மாத்திரம் இராணுவ முகாம்கள் இருப்பதாக முன்வைக்கப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

சமூக வலைத் தளங்களை இடைநிறுத்தியே திகன கலவரத்தை நான் கட்டுப்படுத்தினேன் மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்

பொய்யான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடிய வகையில் நாட்டில் ஊடக கட்டுப்பாட்டு சட்டம் அவசியமாகும். சமூகலைத்தளங்களை ஒருவார காலத்துக்கு இடை நிறுத்தியதன் மூலமே திகன கலவரத்தை கட்டுப்பத்த முடிந்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்நிலை ...

மேலும்..

இராணுவத் தளபதி பரசூட் வீரராக தகுதி

இராணுவத்தின் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்.டபிள்யூ.பீ.ஆர்.எஸ்.பீ. என்.டி.யூ. இராணுவ பரசூட்டில் தனது நிபுணத்துவம் மற்றும் அறிவின் மூலம் கடந்த திங்கட்கிழமை 22ஆம் திகதி இராணுவ பரசூட் வீரராக தகுதி பெற்றார். இராணுவ பரசூட் வீரராக மாறுவதற்கான தளபதியின் பயணம் குடாஓய ...

மேலும்..

பொது இணைக்கப்பாட்டுடனான திட்டங்களை நடைமுறைப்படுத்த எந்த தடையும் கிடையாது! இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறுகிறார்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் தமக்கு ஒதுக்கப்படும் நிதியில் தமது யோசனையின் கீழான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எந்த தடையும் கிடையாது. மாவட்ட, பிரதேச அபிவிருத்தி குழு மற்றும் கிராம மட்டத்தில் இடம்பெறும் கூட்டங்களில் இணைந்து பொது இணக்கப்பாட்டுடனான யோசனைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ...

மேலும்..