July 18, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு பாதிப்பு மாற்று அணிகளுக்கு வாக்களிப்பதால் ஏற்படலாம்! எச்சரிக்கின்றார் எம்.ஏ.சுமந்திரன்

மாற்று அணி எனத் தெரிவித்து ஓரிரு ஆசனங்களை இலக்கு வைப்பவர்களுக்கு வாக்குகளை அளித்தால் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதோடு பலவீனமாகிவிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் ...

மேலும்..

வெளியானது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு யாழில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் கட்சியின் தலைவரும் யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான முதன்மை ...

மேலும்..

கோண்டாவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை திறப்பு

கோண்டாவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நேற்று (வெள்ளிக்கிழமை) வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலத்தின் 55 மில்லியன் ரூபா செலவில் குறித்த புதிய கட்டடம் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 11 பேர் பூரண குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் இதுவரையான காலப்பகுதியல் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 2023 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு சுரேன் ராகவன் தீர்மானம்

யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டபீடத்தின் விரிவுரையாளர் சட்டத்தரணி, கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ...

மேலும்..

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். குறித்த தினத்தில் ...

மேலும்..

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக இதுவரையில் 3 ஆயிரத்து 684 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 168 தேர்தல் ...

மேலும்..

எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை: மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை செய்துள்ளார். மட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ...

மேலும்..

வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் – யாழில் இராணுவத் தளபதி தெரிவிப்பு

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் தேவையேற்பட்டால், வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்துள்ள அவர், “யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தால் முடிந்தளவிலான காணிகளை நாம் ...

மேலும்..

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 901 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ள கடற்படையினர் 5பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக இலங்கை கடற்படை தகவல்கள் ...

மேலும்..

வலுவான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சமூக ஒப்பந்த யோசனை பிரதமரிடம் கையளிப்பு

‘நவம்பர் 16’ தேசிய இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட வலுவான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சமூக ஒப்பந்த யோசனை நேற்று (வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பெரும் யோசனைகள் அடங்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கலாநிதி குணதாச அமரசேகர, ஐந்து ...

மேலும்..

ஜனாதிபதி அம்பாறை விஜயம் – மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்தார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பிரசாரக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதன்போது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். கிராமங்களில் ...

மேலும்..

வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 100பேர் நாட்டை வந்தடைந்தனர்

வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 100 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விசேட விமாங்கள் ஊடாகவே இவர்கள், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நாடடை வந்தடைந்துள்ளனர். சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு சென்றவர்களே இவ்வாறு நாடு ...

மேலும்..

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. யாழப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் முற்பகல் 11 மணியளவில் அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவினால் இந்த விஞ்ஞாபனம வெளியிடப்பட இருக்கின்றது. குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் ...

மேலும்..