தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு பாதிப்பு மாற்று அணிகளுக்கு வாக்களிப்பதால் ஏற்படலாம்! எச்சரிக்கின்றார் எம்.ஏ.சுமந்திரன்
மாற்று அணி எனத் தெரிவித்து ஓரிரு ஆசனங்களை இலக்கு வைப்பவர்களுக்கு வாக்குகளை அளித்தால் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதோடு பலவீனமாகிவிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் ...
மேலும்..