July 21, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பௌத்தத்தின் நிலை கவலையளிக்கிறது: ‘இரத்த ஆறு ஓடும்’ என்ற தேரர்களின் கருத்து குறித்து சுமந்திரன்

சமாதானத்தின் உச்ச நிலையாக உள்ள பௌத்த சமயத் துறவிகள் ‘இரத்த ஆறு ஓடும்’ என்று கூறியுள்ளதன் மூலம் நாட்டில் பௌத்தம் எந்த நிலைக்குப் போய்விட்டது என்பதை எண்ணி கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

நொண்டிச்சாட்டு சொல்லி ஓடுகின்ற கஜேந்திரகுமாரை துரத்திப் பிடிக்கும் அவசியம் எனக்கில்லை – சுமந்திரன் யாருடனும் விவாதத்துக்கு நான் எப்போதும் தயார்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் என்.ஸ்ரீகாந்தா மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கயேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பகிரங்க விவாதத்தை நடத்த தான் தயாராக இருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ...

மேலும்..

வரலாற்று சிறப்பு மிக்க கிழக்கிலங்கை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு…

வரலாற்று சிறப்பு மிக்க கிழக்கிலங்கை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வானது 21/07/2020 செவ்வாய்க்கிழமை இன்றையதினம் மிகவும் சிறப்பாக முறையில் இடம்பெற்றது. வசந்த மண்டப முருகப் பெருமானுக்கு அலங்கார பூசைநிகழ்வுகள் இடம்பெற்று ஆலய உள்வீதி வலம்வந்து கொடிக்கம்ப பூசையிணைத்தொடர்ந்து கொடியேற்றம் ...

மேலும்..

பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது

பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது கடமையை ஆற்றக்கூடிய வகையில், சட்ட பின்புலத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு மேலும் 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை பொது ...

மேலும்..

காய்த்த மரத்துக்குத்தான் கல்லெறிபடும்: அதற்காக காய்க்காமல் இருக்க முடியாது- மாவை

காய்த்த மரத்துக்குத் தான் கல்லடி படும் எனவும் அதற்காக மறுமுறை காய்க்காமல் இருக்க முடியாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஆவரங்கால் பகுதியில் நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியுள்ளது- ஜீவன்

நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியுள்ளது எனவும் இந்த அரசியல் கலாசாரம் மாறவேண்டும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா நெருக்கடியின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் மீண்டெழும்போது அதன் பங்காளிகளாக நாம் மாறவேண்டும் ...

மேலும்..

எனது கனவு ஆளும் கட்சி சார்பில் அமைச்சராக வரவேண்டும் என்பதே – சந்திரகுமார்

எனது கனவு ஆளும் கட்சி சார்பில் ஒரு அமைச்சர் வரவேண்டும் என்பதே  என பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு பட்டிருப்புத் தேர்தல் தொகுதியிலுள்ள  மாங்காடு கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ...

மேலும்..

மலையக மக்களுக்கு உரிய வகையில் சேவைசெய்யக்கூடிய ஆற்றல் எமக்கே உள்ளது – திகா

அதிகாரத்தை பயன்படுத்தி மலையக மக்களுக்கு உரிய வகையில் சேவைசெய்யக்கூடிய ஆற்றல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே இருக்கின்றது. எனவே, பொதுத்தேர்தல் மூலம் எமது கரங்களை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட ...

மேலும்..

விமானநிலையத்தில் பொதிகளைப் பரிசோதிக்கும் நவீன கட்டமைப்பு அறிமுகம்!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு வருகைதரும பயணிகளின் பொதிகளைப் பரிசோதிப்பதற்கான பாதுகாப்புக் கண்காணிப்புப் பொறிமுறையில் மேலும் நவீன தொழில்நுட்ப வசதி உட்புகுத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் பொதிகளைப் பரிசோதிப்பதற்காகப் பயணிகள் காத்திருக்க வேண்டிய நேரத்தின் அளவு குறைவடையும் என்றும் இலங்கை விமானசேவைகள் அதிகாரசபை அறிவித்திருக்கிறது. இந்த ...

மேலும்..

தமிழர்களின் இருப்பை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமே இந்த கொரோனா காலம்- கருணா விடுத்துள்ள வேண்டுகோள்

தற்போதுள்ள கொரோனா காலத்தை தமிழர்களின் இருப்பை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு, கொரோனா அனர்த்த நிலைமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களை விட அதிகளவான பிள்ளைகளை தமிழர்கள் பெற்றுக்கொள்ள ...

மேலும்..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5546 பீ.சீ.ஆர் பரிசோதனைகள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5 ஆயிரத்தி 546  பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர்   கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட 5546 பீ.சீ.ஆர். பரிசோதனைகளில் 317 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பரிசோதனை ...

மேலும்..

கம்பஹாவில் மேலதிக வகுப்புகளை நடத்திய ஆசிரியருக்கு கொரோனா – மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

கம்பஹாவில் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்திய ஆசிரியருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க தெரிவித்தார். இதனையடுத்து, குறித்த மாணவர்களை அடையாளங்கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார். கம்பஹா சுகாதார அத்தியட்சகர் அலுவலகம் மூலம் ...

மேலும்..

நிறைவான கிராமங்கள் மூலம் நிறைவான குடும்பங்களை உருவாக்குவதே எமது இலக்கு – அங்கஜன்

கிராமங்கள் நிறைவான கிராமங்களானால்தான் அதில் வாழும் மக்கள் முன்னேற்றமடைவார்கள் என முன்னாள் விவசாயப் பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அண்மையில் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் ...

மேலும்..

மன்னார் கடலில் கடற்படையினரின் தாக்குதலில் மீனவர் படுகாயம்- மீனவர்கள் எதிர்ப்பு!

மன்னார் கடலில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார், பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிலர் மீதே தாக்குதல் ...

மேலும்..

13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை – விஞ்ஞாபனத்தில் சஜித் உறுதி

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) கொழும்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..