சட்டவிரோதமான முறையில் சுருட்டுகளைத் தயாரித்து விற்பனை செய்த பத்து பேர் கைது
(க.கிஷாந்தன்) சட்டவிரோதமான முறையில் சுருட்டுகளைத் தயாரித்து தோட்டப் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்த பத்து பேரை, 20.08.2020 அன்று மாலை கைதுசெய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து 32,684 சுருட்டுகளையும் மீட்டுள்ளதாக அட்டன் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். அட்டன் மதுவரித் தினைக்களத்துக்குக் கிடைக்கபெற்ற இரகசியத் தகவலுக்கமைய ...
மேலும்..