August 21, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சட்டவிரோதமான முறையில் சுருட்டுகளைத் தயாரித்து விற்பனை செய்த பத்து பேர் கைது

(க.கிஷாந்தன்) சட்டவிரோதமான முறையில் சுருட்டுகளைத் தயாரித்து தோட்டப் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்த பத்து பேரை, 20.08.2020 அன்று மாலை  கைதுசெய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து  32,684 சுருட்டுகளையும் மீட்டுள்ளதாக அட்டன் மதுவரித் திணைக்கள அதிகாரிகள்  தெரிவித்தனர். அட்டன் மதுவரித் தினைக்களத்துக்குக் கிடைக்கபெற்ற இரகசியத் தகவலுக்கமைய ...

மேலும்..

பழிவாங்கல் ஆணைக்குழுவில் மலிக், சுமந்திரன், மங்கள, ராஜித

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, மங்கள சமவீர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகினார்கள். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

மேலும்..

டெங்கு ஒழிப்பு சிரமதானம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் கொரோனா அனர்த்தம் காரணமாக தற்போது வழமையான செயற்பாடுகளை அரச நிறுவனங்கள் ஆரம்பித்து வருகின்றன. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் வழமைக்கு திரும்பியதுடன் வெள்ளிக்கிழமை(21) காலை  டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பாரிய சிரமதானத்தை முன்னெடுத்தது. இதன் போது இன்று காலை குறித்த ...

மேலும்..

டிக்கோயா ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேகத்திற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா டிக்கோயா ஆற்றில் 21.08.2020 அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவத்தனர். மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது ...

மேலும்..

ஏமாற்று வேலை செய்யக்கூடிய தலைவர்களையே நாம் தற்போது காண்கின்றோம்

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்காக ஏமாற்று வேலை செய்யக்கூடிய தலைவர்களையே நாம் தற்போது காண்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி வி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசாவின் நினைவு தினம் நேற்று (20) தெல்லிப்பளை கூட்டுறவு சங்க ...

மேலும்..

100,000 பேருக்கான வேலைவாய்ப்பு; வடக்கு கிழக்கில் நடந்த என்ன?

குறைந்த வருமானம் கொண்ட 100,000 பேருக்கான வேலைவாய்ப்பு வடக்கு கிழக்கில் மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ள காரணம். குறைந்த வருமானம் கொண்ட 100,000 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு என்பது கிராம உத்தியோகத்தர் ஊடாகவே ஜனாதிபதி வழங்கினார். மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவியை பயன்படுத்தி, யாழ் மற்றும் கிளிநொச்சி ...

மேலும்..

மெலிஞ்சிமுனை மக்களின் 70வருட கால குடிநீர் தாகத்திற்கு அங்கஜன் மூலம்  தீர்வு

ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மெலிஞ்சிமுனை கிராம மக்களுக்கு 70 வருடகாலமாக தீர்க்கபடாமல் இருந்த குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு முன்வைக்கப்படும் முகமாக  கடந்த வருடம் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் கீழ் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ...

மேலும்..

19 ஆவது திருத்தம் அகற்றப்பட்டால் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும்

சர்வாதிகார ஜனாதிபதித்துவ ஆட்சிமுறையிலிருந்து மக்களை மீட்டெடுத்து ஜனநாயகத்தினையும், மக்களின் உரிமை, சுதந்திரங்களையும் பலப்படுத்தும் நோக்கிலேயே 19 ஆவது அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தற்போது இத்திருத்தம் அகற்றப்படுமாக இருந்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும். என தமிழ் தேசியக் ...

மேலும்..