April 28, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜமைக்காவிலிருந்து தபால் சேவை மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட 25 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

ஜமைக்காவிலிருந்து தபால் சேவை மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருட்களை இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். போதைப்பொருள் அடங்கிய இந்த பொதி, சீதுவையை தளமாகக் கொண்ட ஒரு தனியார் தபால் சேவை மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏறக்குறைய ...

மேலும்..

சீன பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்ஹே, ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. இதன்போது, இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் ...

மேலும்..

7 நாட்களுக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வௌியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் ...

மேலும்..

ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர்  ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (28) காலை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்,றிசாட் பதியூதீனை அதிகாலையில் சென்று கைது செய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம். ...

மேலும்..

மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் – இ.தொ.கா

(க.கிஷாந்தன்) மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என இ.தொ.கா தெரிவித்துள்ளது. இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் அப்புத்தளை காகொல்ல பகுதியில் (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனை கூறினார். தோட்ட கம்பனிகள் மேலதிக கொடுப்பனவை ...

மேலும்..

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் செயல் நூல்கள் வழங்கும் அறிமுக விழா…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகமும், அறநெறிப் பாடசாலைகளும் இணைந்து இந்து அறநெறி மாணவர்களுக்கு பிரதான பாடநூல்கள் ,துணைநூல்கள், செயல் நூல்கள் வழங்கும் அறிமுக விழாவும், நூல் கண்காட்சியும் நிகழ்வானது  வீரமுனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பிரதேச ...

மேலும்..

வவுனியா நகரின் பல பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடு

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வன்னி இராணுவ தலைமையகத்தினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான வவுனியா பஜார் வீதி , இலுப்பையடி சந்தி , ...

மேலும்..

யாழ் வண்ணார் பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் கைது!

யாழ்ப்பாண வண்ணார் பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், ஆலயத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்தியதன் மூலம் ...

மேலும்..

கர்ப்பிணிகளைத் தாக்கும் புதிய வைரஸ்! – பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்

நாட்டில் பரவி வரும் திரிபு அடைந்த புதிய கொரோனா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வைரஸ் நுரையீரலைக் கடுமையாகப் பாதிக்கும் நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களிடையே அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது ...

மேலும்..

அசாமில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்

அசாமில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை தொடர்ந்து 4.1 முதல் 4.4 ரிக்டர் வரையிலான அளவிலான மூன்று நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டன. இந்தியாவின் பல வடகிழக்கு பகுதிகளிலும், அண்டை நாடான பூட்டானிலும் சக்திவாய்ந்த் நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை ...

மேலும்..

அம்மம்மாவின் இறப்பின் அதிர்ச்சியால் பேரன் தூக்கிட்டு தற்கொலை!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளியில் அம்மம்மாவின் இறப்பினை கேள்வியுற்ற பேரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். குருமன்வெளி, மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மன நலம் பாதிக்கப்பட்டிருந்த இளைஞரே இவ்வாறு தூக்கிட்டு ...

மேலும்..

அரியநேத்திரனுக்கு கல்முனை நீதிமன்றம் அழைப்பாணை!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கடந்த பெப்ரவரி 3, மர திகதி நீதிமன்ற தடைஉத்தரவை மீறியதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எதிராக கல்முனை பொலிசார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 30, ம் திகதி கல்முனை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ...

மேலும்..

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை ...

மேலும்..