April 30, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்

  தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று (01) மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18 மணிநேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கு எதிராக ஏற்பட்ட புரட்சியே, மேதின உருவாக்கத்தின் ஆரம்பமாக இருந்தது. அமெரிக்காவில் 1832 இல், பொஸ்டனில் ...

மேலும்..

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி பிரதமரினால் திறந்து வைப்பு

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (30) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. ரூபாய் 1,480 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டடத் தொகுதி கேட்போர் கூடம், உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளடங்களாக பன்னிரெண்டு ...

மேலும்..

மீன்பிடிக்க சென்ற இரு மீனவர்கள்  மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சோகம் சாய்ந்தமருதில்!

சாய்ந்தமருதில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற இரு மீனவர்கள்  மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஜனாஸாவாக கரைதிரும்பிய சோகம் இன்று இரவு சாய்ந்தமருதில் பதிவானது. கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் தொழிலை செய்துவந்த இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ...

மேலும்..

வவுனியாவில் அரச அதிகாரி ஒருவரின் வீடு புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது

  வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச அதிகாரி ஒருவரின் அரச விடுதியில் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் ...

மேலும்..

ரிஷாட் பதியுதீனின் கைதினை எதிர்த்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கொழும்பில் இன்று (30) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் ...

மேலும்..

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்கும் நிகழ்வு!

கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்கும் நிகழ்வு இன்று  (30) இடம்பெற்றது. இதன் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் உட்பட ...

மேலும்..

சுமந்திரன் தலைமையிலான குழு கல்முனை பிரதேச செயலகத்திற்கு விஜயம்

(பாறுக் ஷிஹான்) கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  கடந்த காலங்களில் செயற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதனை செயலுருவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள களவிஜயம் ஒன்றினை இன்று(30) மேற்கொண்டிருந்தனர். கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான கூட்டமானது எதிர்வரும் ...

மேலும்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான வழக்கு இடைநிறுத்த நீதிவான் கட்டளை-எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆஜர்

(பாறுக் ஷிஹான்)   கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேரின் வழக்கு விசாரணையை  இடைநிறுத்தி நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்  தெரிவித்தார். கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து ...

மேலும்..

கொரோனா காரணமாக மே தின பேரணிகளை நடத்தாமலிருக்க கட்சிகள் தீர்மானம்

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மே தின கூட்டங்களை நடத்துவதற்கும், பேரணிகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நிகழ்நிலை ஊடாக நாளை மே தின கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சியான ...

மேலும்..

புலமை பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின

இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இன்று (30) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற ...

மேலும்..

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் ...

மேலும்..

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சாவுடன் கைது!

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். காங்கேசன்துறை பிராந்திய சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இந்தக் கைது நடவடிக்கையை இன்று வியாழக்கிழமை முன்னேடுத்தனர். பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 20, 31 மற்றும் 38 வயதுடைய சந்தேக ...

மேலும்..

சுமந்திரன் பயணித்த வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று (30) காலை அதிவேக நெடுஞ்சாலையில், கட்டுநாயக்கவிற்கு அண்மையில் வாகனம் விபத்திற்குள்ளானது. விபத்தில் மீள பயன்படுத்த முடியாதளவில் வாகனம் மோசமாக சேதமடைந்துள்ளது. எனினும், தெய்வாதீனமாக வாகனத்தில் பயணித்த யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. பொத்துவில் ...

மேலும்..

தலைவர் றிசாட் பதியுதீன் எப்போதும் மக்களுக்காகவே குரல்கொடுப்பவர்-நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்

(பாறுக் ஷிஹான்) எமது மக்களால் அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் காபட் வீதிகளையும் கொங்கிறீட் வீதிகளையும் பெற்றுக்கொண்டு கொந்துராத்து காரர்களாகவும் தரகர்களாகவும் மாறியுள்ளனர்..எமது தலைவர் றிசாட் பதியுதீன் அப்படிப்பட்டவர் அல்லர்.எப்போதும் மக்களுக்காகவே குரல்கொடுப்பவர் என  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்  தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் ...

மேலும்..

தமிழர் வரலாறுகளை சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் சிங்களம் தலயாய முயற்சி! சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

தமிழர் வரலாறுகளை சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் சிங்களம் தலயாய முயற்சிப்பதாகவும், இராவணனைக்கூட இராவணவலவேகய எனும் சிங்கள அரசனாக காண்பிக்க முயற்சிப்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..