July 28, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொழும்பு துறைமுகத்தில் தெற்கு ஆசிய கப்பல் பொருட்கள் சேவைகள் வழங்கல் நிலையம் நிர்மாணிப்பு!

கொழும்பு துறைமுகத்தில் தெற்கு ஆசிய கப்பல் பொருட்கள் சேவைகள் வழங்கல் நிலையம் நிர்மாணி தெற்காசிய கேந்திர வலய துறைமுகமான கொழும்புத் துறைமுகத்தை, சேவை வழங்கும் கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்தல் என்பது, எமது தேசிய துறைமுகங்கள் திட்டத்தின் மூலோபாய நோக்கமாகும். அதன் கீழ், கொழும்பு தெற்குத் துறைமுகத்திற்குச் சொந்தமான பெட்டன்பர்க் மற்றும் புளுமென்டல் போன்றவை, பிராந்திய சேவை வழங்கல் பிரதேசமாக அரச ...

மேலும்..

பரந்தனில்  குடிநீர் சுத்திகரிப்பு செயன்முறைக்கான திரவக் குளோரின் உற்பத்தி!!!

பரந்தனில் அமைந்துள்ள பழைய இராசயனத் தொழிற்சாலைக் காணியை நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிகல்ஸ் கம்பனிக்கு வழங்கல் கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனம், தனது பிரதான வர்த்தக நடவடிக்கையாக, குடிநீர் சுத்திகரிப்பு செயன்முறைக்குத் தேவையான திரவக் குளோரினை இந்தியாவிலிருந்தும் பங்களாதேசத்திலிருந்தும் இறக்குமதி செய்து, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு ...

மேலும்..

ரிஷாட்டின் வீட்டில் நடந்த மர்மங்கள் நீதிமன்றில் அம்பலம்!

டயகம சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா? என பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகவும் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு – புதுகடை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலான 8 பக்கங்களை கொண்ட அறிக்கையை நீதிமன்றில் சமர்பித்து, விடயங்களை ...

மேலும்..

ஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் (30) தோண்டி எடுக்கப்படும்

(க.கிஷாந்தன்) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தபோது தீக்காயங்களுக்கு உள்ளாகி  உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் (30.07.2021) நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்படும் என்று டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார். டயகம தோட்டத்தில் வசித்த ஹிஷாலினி ஜூட் குமார் ...

மேலும்..

நிந்தவூர் வைத்தியசாலையில் தாதிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (28) மதியம் வைத்தியசாலை முன்றலில் முன்னெடுத்தனர். ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சரை விழித்து எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கியவாறு சமூக இடைவெளிகளை பேணி சுகாதார வழிமுறைகளுடன் இடம்பெற்ற ...

மேலும்..

யாழ் பல்கலை முன்றலில் போராட்டம்!

கொத்தலவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக ஆசியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில்  இன்று காலை 11 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று புதன்கிழமை இணையவழிக் கற்பிப்பித்தலில் இருந்து விலக முடிவு செய்வதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதற்கு ...

மேலும்..

யாழில் போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்!

ஆசிரியர் மாணவர் பெற்றோர்களை துன்புறுத்துகிற கல்வி நெருக்கடிக்கு உடனடி தீர்வினை வழங்கக்கோரி ஆசிரியர் சேவைச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, 24 வருட ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு வழங்கு, இலவச கல்வியை ராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை ...

மேலும்..

மீண்டும் கைது செய்யப்படுவாரா ரிஷாத் பதியுதீன்?

சிறுமி இஷாலினி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மீண்டும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரிசாத் பதியுதினை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். வீட்டு உரிமையாளர் என்ற அடிப்படையில் ரிசாத் பதியுதீன் பிரதான சிழறுமியின் மரணத்தில் சந்தேகநபராக வழக்கில் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்யவும் நடவடிக்கை ...

மேலும்..

தினமும் காலையில் இதனை பயன்படுத்துவதனால் இவ்வளவு நன்மைகள்!

வெந்தய விதைகள் நிறைய மருத்துவ குணங்களை பெற்ற இயற்கையான மூலிகை ஆகும். வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம். வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே தான் இரத்த சர்க்கரை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி?

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் எதிர்பார்க்காத சில மாற்றங்கள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. எதிர்பாராத நண்பர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியம் மேம்படும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ...

மேலும்..

ஆலையடிவேம்பு தெற்கு வங்கியானது நடமாடும் ஒன்லைன் சேவை

அம்பாரை மாவட்;டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு தெற்கு வங்கியானது நடமாடும் ஒன்லைன் சேவையினூடாக பொதுமக்களுக்கான கொடுப்பனவை வழங்கும் திட்டத்தை இன்று ஆரம்பித்தது. சமுர்த்தி அபிவிருத்;தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறியின் அறிவுறுத்தலுக்கமைய சமுர்த்தி வங்கிகள் யாவும் ஒன்லைன் மூலமான நடவடிக்கையினை ...

மேலும்..

யாழ் கல்வியங்காடு இலங்கைநாயகி மனோன்மணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஈழத்து வரலாற்று சிறப்புமிக்க இலங்கைநாயகி மனோன்மணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (28) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆரம்பமானது. கொரோனா சுகாதார சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப குறைந்தளவிளான பத்தர்களே ஆலய வருடாந்த ...

மேலும்..

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,401 ஆக ...

மேலும்..

பந்துலசேனவின் நியமனத்தை திருப்பி பெற வேண்டும் இல்லையேல் மாற்று நடவடிக்கை – மாவை சேனாதிராஜா

அரசாங்கத்தின் தன்னிச்சையான மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த தீர்மானங்களை எடுத்துள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தில் ...

மேலும்..

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலம் –  பிரதமர் 

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு ஒரு பலம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் குருநாகல் பிராந்திய தூதரகம் இன்று (27) திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்விற்கு அலரி மாளிகையில் இருந்தவாறு இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக ...

மேலும்..