உலகை உலுக்கும் கொடிய கொரோனாவை ஒழிக்க முடியுமா? உகந்தமலை முருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் விளக்குகிறார்.
ஒரு நாட்டில் அரசன் விதிக்கின்ற ஆணைகளை மக்கள் ஏற்று நடக்கவேண்டும். அப்போது அந்த நாடு சுபீட்சமடையும். மக்களும் சேமமாக இருப்பார்கள் என்று மனுநீதி நூல்கள் எடுத்தியம்புகின்றன. கிருமி சம்ஹாரத்தை வெல்ல வேண்டும் என்றால் ஒரே ஒரு சக்தியால் மட்டுமே வெல்லமுடியும். அதுதான் ...
மேலும்..