September 3, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உலகை உலுக்கும் கொடிய கொரோனாவை ஒழிக்க முடியுமா? உகந்தமலை முருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் விளக்குகிறார்.

ஒரு நாட்டில் அரசன் விதிக்கின்ற ஆணைகளை மக்கள் ஏற்று நடக்கவேண்டும். அப்போது அந்த நாடு சுபீட்சமடையும். மக்களும் சேமமாக இருப்பார்கள் என்று மனுநீதி நூல்கள் எடுத்தியம்புகின்றன. கிருமி சம்ஹாரத்தை வெல்ல வேண்டும் என்றால் ஒரே ஒரு சக்தியால் மட்டுமே வெல்லமுடியும். அதுதான் ...

மேலும்..

நனோ தொழில்நுட்பம் மூலம் கொரோனா கிருமியை அழிக்கும் திரவம் பேராதனைப் பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிப்பு.

கொரோனா தொற்று வைரஸின் உட்புற மேற்புற கிருமிகளை அழிக்க நனோ தொழில்நுட்ப முறையின் ஊடாக கிருமி தொற்று நீக்கியை பேரதனைப் பல்கலைக் கழகத்தின் விசேட வைத்தியர் நிபுணர் திலான் ராஜபக்ஷ கண்டுபிடித்துள்ளார். இந்தத் திரவத்தைப் பணப்பைகள், கையடக்கத் தொலைப்பேசிகள் மற்றும் பாடசாலைப் பைகள் ...

மேலும்..

ரிஷாட் பதியுதீனுக்கு தொலைப்பேசியை வழங்கிய சிறைக்காவலாளிக்கு இடமாற்றம்.

மெகசின் சிறைச்சாலையின் சிறைக்காவலாளி வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்க தொலைப்பேசியை வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா ஒக்டோபர் 07 வரை நீடிப்பு!

தற்போது இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் செப்டெம்பர் 07ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 07 வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

இலங்கையில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகள் மற்றும் நிலைமைகள் தொடர்பான முழுமையான விபரம்.

இலங்கையில் மேலும் 204 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 109 ஆண்களும் 95 ...

மேலும்..

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை மீண்டும் பொறுப்பேற்கிறார் வைத்தியர் சத்தியமூர்த்தி.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு, வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பொறுப்பேற்கிறார். கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்தில், மேற்படிப்புக்காக பிரிட்டனுக்கு சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர், வைத்தியர் ...

மேலும்..

யாழிலுள்ள வீடொன்றில் தீ விபத்து- பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்.

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அருகிலுள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதாவது, வீட்டிலுள்ள சுவாமி அறையில் விளக்கேற்றிவிட்டு அங்கு வசிக்கும் பெண் ...

மேலும்..

சீனா வழங்கிய சுமார் 30 இலட்சம் கொவிட் தடுப்பூசிகளை நிராகரித்தது வடகொரியா!

சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா தெரிவித்ததாக, ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் ...

மேலும்..

இந்தியாவில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 29 இலட்சத்து 57 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் வைஸ் தொற்றினால் ஒரே ...

மேலும்..

ஊரடங்கு காலப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் 60000 மில்லி லீற்றர் கோடாவுடன் கைது.

(க.கிஷாந்தன்) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்களை இலக்கு வைத்து மிகவும் சூட்சமமான முறையில் பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட வந்த நபர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சுற்றிவளைப்பு மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

மேலும்..

நாட்டில் பால்மா தட்டுப்பாடு…

நாட்டில் பால்மா தட்டுப்பாடு : விநியோகஸ்தரின் களஞ்சியசாலை முன்னாள் திரண்ட மக்களை கட்டுப்படுத்த களமிறங்கிய சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் ! நிந்தவூரில் உள்ள வெளிநாட்டு தயாரிப்பு பால்மா விநியோகஸ்தரின் களஞ்சியசாலை முன்னாள் திரண்ட மக்கள் பால்மா தருமாறு கோரி நீண்ட வரிசையில் ...

மேலும்..

நவீன இயந்திர பொருட்களை இராஜாங்க அமைச்சர் சதாசிவம்.

 மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான ஒட்சிசன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒட்சிசன் வழங்கும் (Oxygen Physiotherapy Machine ) நவீன இயந்திர பொருட்களை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தலைமையிலான நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வின்போது இடம்பெற்ற ...

மேலும்..

தொற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்காக அரசாங்கம் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது விமர்சனங்களை தவிர்த்து அரசாங்கத்திற்கு covid-19 தொற்றை இல்லாதொழிக்க ஒத்துழைப்பு வழங்குங்கள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிப்பு.

மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான ஒட்சிசன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒட்சிசன் வழங்கும் நவீன இயந்திர பொருட்களை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தலைமையிலான நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வின்போது இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

கோதுமை மா விலை திடீரென அதிகரிப்பு!

கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது.அந்த வகையில் கிலோ ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு தெரியப்படுத்தாமல் இந்த விலை உயர்வை அந்நிறுவனம் ஏற்படுத்தியதாக விமர்சனம் காணப்படுகிறது.

மேலும்..

A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நோயைக் கருத்திற்கொண்டு குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் ...

மேலும்..

ஊரடங்கு சட்டம் 13ம் திகதி வரை நீடிப்பு.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ஆம்திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(03) கூடிய கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 20 ...

மேலும்..

மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி: ஜனாதிபதி

சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் பாடசாலை மாணவர்கள் ஃபைசர் தடுப்பூசி பெற வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது,

மேலும்..

சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் 125 ரூபாவுக்கு சீனியை பெற மக்கள் திரண்டனர் !

சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்க கூட்டுறவு கடைகளில் தற்போது 125 ரூபாவுக்கு சீனி வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 125 ரூபாவுக்கு சீனியை கொள்வனவு செய்வதற்காக அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் சுகாதார நடைமுறைகளை பேணி நீண்ட ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபை ஊழல்களை வெளிக்கொணர்ந்த உறுப்பினருக்கு உயிரச்சுறுத்தல் : பொலிஸில் முறைப்பாடு பதிவானது !

அதர்மத்தை எதிர்த்து குரல்கொடுத்து மக்களின் வரிப்பணம் வீணாக கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்தும் குரல்கொடுத்து வரும் எனக்கு அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகின் முதல் தமிழ் பேராசிரியர் பிறந்த விபுலமண்ணுக்கு அபகீர்த்தியை உண்டாக்கும் யாரையும் கண்டு நான் எனது மக்கள் ...

மேலும்..

பட்டதாரி பயிலுனர்களை சேவையில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை – இம்ரான் எம்.பி…

கிழக்கு மாகாணத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை சேவையில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளிவ்.ஜீ.திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் ...

மேலும்..

பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் 130 ரூபாவுக்கு சீனியை பெற நீண்ட வரிசையில் மக்கள் !

நிந்தவூர், காரைதீவு  சாய்ந்தமருது போன்ற அம்பாறை மாவட்ட பலநோக்கு கூட்டுறவு சங்க கூட்டுறவு கடைகளில் தற்போது 130 ரூபாவுக்கு சீனி வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 130 ரூபாவுக்கு சீனியை கொள்வனவு செய்வதற்காக அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் ...

மேலும்..

எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தேசிய காங்கிரஸின் அரசியல் பயணத்தில் உடனடி மாற்றம் தேவையாக உணரப்படுகிறது.

தேசிய காங்கிரஸ் கட்சி 70 வது ஆண்டில் கால்பதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் 2004ம் ஆண்டிலிருந்து கூட்டணி கட்சியாக பயணிக்கும் அரசியல் பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்வது (1951.09.02-2021.09.02) நிறைவு தினத்தில் இரு கட்சிகளுக்கு ...

மேலும்..

இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் – இராஜாங்க அமைச்சர் கோரிக்கை…

பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீடுகளை விட்டு வெளியேறும்போது முக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவேளை தேர்வு செய்தி தடுப்பூசி ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மாம்பழ திருவிழா.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் உள்வீதியுலா வந்து சிறப்பாக மாம்பழ திருவிழா நடைபெற்றுள்ளது. நாரதர் ...

மேலும்..

யாழில் ஊடகவியலாளர் உட்பட 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு…

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது-26) வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். மேலும், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நெடுந்தீவைச் சேர்ந்த (70 வயது) ...

மேலும்..

தப்பினோம், பிழைத்தோம்…

ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியமைக்காக அமெரிக்க மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதற்கான நியாயத்தை விளக்கும் வகையில் நேற்று அமெரிக்க ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அந்த உரையில் தலிபான்களுடனான இருபது வருட யுத்தத்தில் தாங்கள் வெற்றிபெற்றதாக அவர் கூறவில்லை. மாறாக ...

மேலும்..

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க பிரித்தானியா தீர்மானம்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சை மேற்கோளிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் 2000 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் பிரித்தானியாவின் உள்துறை ...

மேலும்..