September 14, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வெளிநாடு சென்றார் துமிந்த சில்வா…

மரண தண்டனையை அனுபவித்து வந்த நிலையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பில்  விடுதலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பில் அவருக்கு ...

மேலும்..

ஐநா மனித உரிமை ஆணையாளரின் உரை குறித்து கூட்டமைப்பு கருத்து.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான உரையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் கவலையை வர​வேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதுதொடர்பில்  டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளது. அப்பதிவில், “ஆணையாளரின் கவலையை நாங்கள் ...

மேலும்..

இன்று வௌியாகியுள்ள கொரோனா பாதிப்பு நிலவரம்…

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 136 மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 11,431 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 136 மரணங்களுடன், ...

மேலும்..

இலங்கையருக்கு ​வௌிநாடு ஒன்றில் முக்கிய உயர் பதவி

இலங்கையை தலைமையிடமாகக் கொண்ட கொழும்புத் திட்டத்தின் பயிற்சிப் பிரிவான மணிலாவில் உள்ள கொழும்புத் திட்டப் பணியாளர் கல்லூரி, வரலாற்றில் முதன்முறையாக, இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் கணேமுல்லே லேகமாலகே தர்மஸ்ரீ விக்கிரமசிங்க, பி.எச்.டி. யை அதன் 12வது தலைமை பணிப்பாளர் நாயகமாக நியமித்துள்ளது. ...

மேலும்..

கப்ராலை கைது செய்து மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பதை தடுத்து கட்டளை பிறப்பிக்குமாறு மனு…

மத்திய வங்கி ஆளுராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய முன்னாள் ...

மேலும்..

கொவிட்-19 தொற்றை முற்றாக இல்லாதொழிக்க வேண்டி மிரிசவெட்டியவில் இடம்பெற்ற விசேட ஒரு வார பிரித் பாராயண நிகழ்வு.

கொவிட்-19 தொற்றை முற்றாக இல்லாதொழிக்க வேண்டியும், அனைத்து உலக மக்கள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்காகவும் பிரார்த்தித்து வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் மிரிசவெட்டிய விகாரையில் நடைபெற்ற விசேட ஒரு வார பிரித் பாராயண நிகழ்வு நேற்று (13) நிறைவடைந்தது. அட்டமஸ்தானாதிபதி அதிவணக்கத்திற்குரிய ...

மேலும்..

கொரோனா தொற்று ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத மருந்துப்பொதி அறிமுகம்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய கொரோனா தொற்று நோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடியின் பணிப்புரைக்கமைய ஆயுர்வேத ...

மேலும்..

மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா…

பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாளை 15.09.2021 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு ...

மேலும்..

மாணவச் செல்வங்களே, நம்பிக்கை இழக்காதீர்கள்; வாழ்ந்து காட்டுங்கள் வைகோ வேண்டுகோள்…

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (NEET) நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியைச் செயல்படுத்த முதல் அடியை ...

மேலும்..

புதிய களனி பாலத்தை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியாக ஒளிமயமாக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஆலோசனை.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும்  நெடுஞ்சாலை அமைச்சராகவும் செயற்பட்ட 2014 இல்  பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட இலங்கையில் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்களைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தை  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியாக  ஒளிமயமாக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கடந்த 2021-07-04 ஆம் திகதி ஆலோசனை ...

மேலும்..

அடுத்த வருட ஐநா மனித உரிமை கூட்டங்கள் இரண்டும் மிக முக்கியமானவை.

அடுத்த வருட ஐநா மனித உரிமை கூட்டங்கள் இரண்டும் மிக முக்கியமானவை - மலையக தமிழர் பிரச்சினைகளையும் முன்வைக்க உத்தேசம் என்கிறார் மனோ கணேசன் எம்பி தற்போதைய கூட்டத்தில் வாய்மொழி அறிக்கையை வெளியிட்டுள்ள மனித உரிமை ஆணையர், 2022 மார்ச் 49ம் கூட்டத்தில், எழுத்து மூல அறிக்கையை வெளியிடுவார். ...

மேலும்..

அதிகாரமிக்க அமைச்சராக இருந்து குறுகிய காலத்தில் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த ஒரு அமைச்சர் அலி சப்ரியே : முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு…

அன்று கொலைகாரர்களுக்காகவும், போதைப் பொருள் வியாபாரிகளுக்காகவும், பாதாள உலக தலைவர்களுக்காகவும் வாதிட்டு ஹராம் ஹலால் பாராது வருமானத்தை ஈட்டி வந்த அலி சப்ரி கடந்த ஒரு வருடமாக முஸ்லிம் அமைச்சர் ஒருவர் அமைச்சரவையில் இருக்கிறார் என்ற பெயரை உலகத்திற்கு காட்டிக்கொண்டு இலங்கை ...

மேலும்..

காரைதீவு பிரதேசத்தில் மேம்பாட்டு உதவியாளர்கள் ஆறு பேர் நியமனம்!

அத்தியவசிய சேவைகளுக்கான காரைதீவு பிரதேச செயலக  ஒருங்கிணைப்பாளருக்கான அத்தியாவசிய சேவை திட்டத்தின் கீழ் மேம்பாட்டு உதவியாளர்களாக பட்டதாரி பயிலுனர்கள் ஆறு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காரைதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளார்  சிவஞானம் ஜெகராஜன் தலமையில் இவ் நியமனம் இடம் ...

மேலும்..