வெளிநாடு சென்றார் துமிந்த சில்வா…
மரண தண்டனையை அனுபவித்து வந்த நிலையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பில் அவருக்கு ...
மேலும்..