January 6, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருகோணமலையில் அரசாங்க வெளியீட்டு பணியகம் திறந்து வைப்பு…

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க வெளியீட்டுப் பணியகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள அவர்களின் தலைமையில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களினால் வியாழக்கிழமை (06) ஆம் திகதி ...

மேலும்..

வெற்றிகரமாக நிறைவேறியது அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா – 2021

பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் பட்டமளிப்பு விழா 26.12.2021 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு  பிரதான மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது பிரதம அதிதியாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சரத் வீரசேகர அவர்களும், ...

மேலும்..

அக்கரைபற்று ஹட்டன் நஷனல் வங்கியின் 2022 ம் ஆண்டு புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்.

அக்கரைபற்று ஹட்டன் நஷனல் வங்கியின் 2022 ம் ஆண்டு புத்தாண்டு கொடுக்கல் வாங்கல் நிகழ்வானது ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் திரு பவாதரன், பிராந்திய முகாமையாளர்களாகியா திரு N கேதிஸ்வரன், திரு S சத்தியசீலன் மற்றும் கிளை முகாமையாளர் திரு ரியாஸுதீன் தலைமையில் ...

மேலும்..

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு ‘போதையற்ற தேசத்திற்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ விருது

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு 'போதையற்ற தேசத்திற்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி' விருது ---------------------------------- (   எம். என். எம். அப்ராஸ் ) ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு ‘போதையற்ற தேசத்துக்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ விருது அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி ‘போதையற்ற தேசத்துக்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ ...

மேலும்..

20 வருடங்களுக்கு இஸ்லாமிய மக்களை தான் குறி வைக்க போகின்றார்கள்-சாணக்கியன் எம்.பி

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) பிரதேச சபை தேர்தல் கேட்க வேண்டிய என்னை விமர்சித்து பாராளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்.தற்போது இன்று என்னை விமர்ச்சித்து விமர்ச்சித்து என்ன பதவி கிடைக்க போகின்றது என்று எனக்கு  தெரியாமல் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ...

மேலும்..

சிறீதரன் எம்.பி யின் நிதி ஒதுக்கீட்டில் பெரிய பரந்தன் கிராமத்திற்கு தெரு விளக்குகள் வழங்கிவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெரிய பரந்தன் கிராமத்திற்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான தெரு விளக்குகளை இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ...

மேலும்..