திருகோணமலையில் அரசாங்க வெளியீட்டு பணியகம் திறந்து வைப்பு…
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க வெளியீட்டுப் பணியகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள அவர்களின் தலைமையில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களினால் வியாழக்கிழமை (06) ஆம் திகதி ...
மேலும்..