ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கில் தனித்தே போட்டியிடும்; செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார உறுதி
(இனாம் எஸ்.மௌலானா) எதிர்வரும் காலங்களில் எந்தவொரு தேர்தலாயினும் ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கு மாகாணத்தில் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று கல்முனை பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. ...
மேலும்..