February 17, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கில் தனித்தே போட்டியிடும்; செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார உறுதி

(இனாம் எஸ்.மௌலானா) எதிர்வரும் காலங்களில் எந்தவொரு தேர்தலாயினும் ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கு மாகாணத்தில் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று கல்முனை பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. ...

மேலும்..

சாய்ந்தமருதில் சுகாதாரத்துறையினருக்கு பாராட்டும், கௌரவமும் : பிரதம அதிதியாக மாகாண பணிப்பாளர் கலந்து கொண்டார்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்க ஏற்பாட்டில், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சுகாதாரதுறை அதிகாரிகள் மற்றும் வைத்தியாசாலை உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (16) ...

மேலும்..

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு; பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரி உயர் நீதிமன்றில் வழக்கு

(அஸ்லம் எஸ்.மௌலானா) 1997 ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கல்வி நிருவாக அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளரும் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபையின் 57வது சபை அமர்வில் பல்வேறு அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றம்…

(சுமன்) மட்டக்களப்பு மாநகரசபையின் 57வது சபை அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், பதில் செயலாளர், கணக்காளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய அமர்வில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ...

மேலும்..

சாவகச்சேரியில் மேலுமொரு கொரோனா மரணம்.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குள் 16/02 புதன்கிழமை மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.15/02 செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்த மிருசுவில் பார்ம் பகுதியைச் சேர்ந்த 58வயதான ஆண் ஒருவரே ...

மேலும்..

தமிழக முதலமைச்சரை யாழ்ப்பாணம் அழைத்து மீனவர் பிரச்சனையை தீருங்கள்-அமைச்சரிடம் அங்கஜன் வேண்டுகோள்.

சாவகச்சேரி நிருபர் தமிழ்நாட்டு முதலமைச்சரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து எமது மீனவர் பிரச்சனையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.17/02 வியாழக்கிழமை மயிலிட்டி துறைமுக இரண்டாம் கட்ட விரிவாக்கல் செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ...

மேலும்..

சாவகச்சேரியில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டம்.

சாவகச்சேரி நிருபர் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய கையெழுத்துப் போராட்டம் 17/02 வியாழக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி நகரில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தில் சாவகச்சேரித் தொகுதி தமிழரசுக் கட்சிக் கிளை செயலாளர் ச.தங்கராசா கையெழுத்திட்டு ...

மேலும்..