April 27, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புதிதாக மாநகர சபை உறுப்பினராக பதவியேற்ற சமட் ஹமீட்டுக்கு தாய்க்கழகம் கௌரவமளிப்பு !

நூருல் ஹுதா உமர் மருதமுனை மருதம் விளையாட்டுக்கழக சிரேஷ்ட உதைபந்தாட்ட வீரரும் அக்கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினருமான அப்துல் சமட் ஹமீட் கல்முனை மாநகர சபைக்கு தேசிய காங்கிரசின் சார்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டமையை வரவேற்று பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை மருதமுனையில் ...

மேலும்..

பெஸ்ட் ஒப் யங் அமைப்பினால் அரசினர் தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது. சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மல்வத்தை சது/மல்லிகைத்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ...

மேலும்..

கல்முனை கிரீன் பீல்ட்  முகைதீன் பள்ளிவாசல் மீள் கட்டமைப்புக்கான இரண்டாம் கட்ட வேலைக்குரிய காசோலை வழங்கலும் இப்தார் நிகழ்வும்.!!!

நூருல் ஹுதா உமர் சுனாமி வீட்டுத்திட்டமான கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள முகைதீன் பள்ளிவாசல் மீள் கட்டமைப்புக்கான இரண்டாம் கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்கு அல் ஹாஜ் துவான் நஜீம் காசிம் அவர்களின் நிதியத்திலிருந்து காசோலை வழங்கும் நிகழ்வும் விஷேட இப்தார் நிகழ்வும் ...

மேலும்..

அரசுக்கு ஆதரவளிக்க பல கோடிகளை முஷாரப் பெற்றுக் கொண்டார் : அரசியலில் அவரை ” ஐஸ் கிரீம் பேபி” யாகவே பார்க்கிறோம் – அ.இ.ம.கா. மாநகர சபை உறுப்பினர்கள்

நூருல் ஹுதா உமர் 20ம் திருத்த வாக்கெடுப்பு இடம்பெற சில தினங்களுக்கு முன்னரே அந்த சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதற்கான ஆயத்தங்களை இராஜாங்க அமைச்சர் எஸ்.எம்.எம். முஷாரப் தனக்கு சாதகமான பிரதேச ஆதரவாளர்களை கொண்டு செய்ததை இன்றும் சமூக வலைத்தளங்களில் காணலாம். இப்போது பொய்யான கதைகளை ...

மேலும்..

தென் இலங்கையில் நடைபெறும் தன்னெழுச்சியான போராட்டங்கள் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு பற்றிய எங்களின் பார்வை

  - தொழிற் சங்கங்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் இன்று இலங்கைத் தீவில் எழுந்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சி மாற்றமே தீர்வெனக் கருதும் சூழல் ஒன்று தென் இலங்கையில் வலுவடைந்துள்ளது. அத்தகைய ஆட்சி மாற்றத்தை நோக்கிய காலிமுகத்திடல் போராட்டம் இலங்கையர்கள் அனைவரையும் இன, மத, ...

மேலும்..

அத்தியாவசிய சேவைகளுக்கான வரிசைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

•பொருளாதாரத்தையும் தேசிய பாதுகாப்பையும் இல்லாதொழித்த நாட்டையே கடந்த அரசாங்கம் எமக்கு கையளித்தது. •தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். •சர்வதேச நாணய நிதியம் போன்றே நட்பு நாடுகளும் எங்களுக்கு உதவ தயாராக உள்ளன. எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு ...

மேலும்..

உண்மையிலேயே இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது ஒரு பயங்கரமாதொரு சட்டம் – மீண்டும் தெரிவித்தார் சாணக்கியன்!

உண்மையிலேயே இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது ஒரு பயங்கரமாதொரு சட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சந்தித்து ...

மேலும்..

பிரதமர் பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானம்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று (26) முற்பகல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். கௌரவ பிரதமர், அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சங்கத்தினருக்கு இடையில் ...

மேலும்..

தந்தை செல்வாவின் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாட்டில் யுத்தமும் ஏற்பட்டிருக்காது, இன்றைய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது… (தந்தை செல்வாவின் 45வது நினைவு தின நிகழ்வில் பா.உ கோ.கருணாகரம் தொவிப்பு)

(சுமன்) தந்தை செல்வாவின் ஒற்றுமை எண்ணம் தற்போது தமிழ்;தேசியப் பரப்பில் இருக்கம் அனைத்துக் கட்சிகளுக்கும் வரவேண்டும். அனைவரும் ஒற்றுமையாகத் தமிழ் மக்களின் குரலாகப் பாடுபட வேண்டும். தந்தை செல்வாவின் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாட்டில் யுத்தமும் ஏற்பட்டிருக்காது, இன்றைய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது ...

மேலும்..

மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022.

  பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் ஒருமாதகாலமாக சாகும்வரை உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத்தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 34-வது ஆண்டுநினைவுநாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுநாளும் கடந்த 24-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருந்தது. அன்றையதினம் மாலை 6.00மணியளவில் வானமுதம் வானொலி அறிவிப்பாளர் சிறீறஞ்சன் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் ...

மேலும்..

எமது மொழியை பாதுகாக்கும் படைப்புக்கள் காலத்தின் தேவையாக உள்ளன.-பிரதேசசபைத் தவிசாளர் வாமதேவன்.

எமது சமயம் மற்றும் மொழி ஆகியவற்றை பாதுகாக்கின்ற நூல் படைப்புக்கள் காலத்தின் தேவையாகக் காணப்படுவதாக சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்துள்ளார்.அண்மையில் சாவகச்சேரி பிரதேசசபையில் இடம்பெற்ற "தென் உதயதாரகை" நூல் வெளியீட்டு நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்; கடந்த கால இலக்கியப் படைப்புக்கள் ,வரலாறுகள் பல ...

மேலும்..

தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இடம்பெற்றது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவு முற்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது. கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பொன்.செல்வராசா தலைமையில் குறித்த ...

மேலும்..

முழுப்பூசணிக்காயை ஒரு பிடி சோற்றில் மறைக்க முயன்றால் அமைச்சர் நஸீரிடமுள்ள ஆதாரங்களின் முன்னாள் மண்டியிடவேண்டி வரும் – ஏறாவூர் முன்னாள் நகர பிதா நாஸர் எச்சரிக்கை !!

உண்மைகளை மழுங்கடித்து தலைமைத்துவ விசுவாசமெனும் பெயரில் முழுப்பூசணிக்காயை ஒரு பிடி சோற்றில் மறைக்க என்னும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்கள் முழுநிதானமாக இருந்து பதிலளிக்க வேண்டி இந்த கேள்விகளை தொடுக்கிறேன் என ஏறாவூர் நகர சபை ...

மேலும்..

19ஆவது அரசியலமைப்பை திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்கான கௌரவ பிரதமரின் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி

19ஆவது அரசியலமைப்பை தேவையான திருத்தங்கள் மற்றும் காலத்திற்கு ஏற்ற திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்காக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்த முன்மொழிவிற்கு இன்று (25) பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...

மேலும்..