May 21, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தலைமுடி வறண்டு போய் உடைந்து விழுகிறதா?.. இந்த ரெண்டு பொருள் மட்டும் எடுத்துக்கோங்க!

தலைமுடி வறண்டு போய் உடைந்து விழும் பிரச்சினையினை சரிசெய்யும் ஹேர்பேக்கினை இப்போது எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம். தேவையானவை: பாசிப் பயறு- 4 ஸ்பூன் தேங்காய்- ½ மூடி செய்முறை: 1.         பாசிப்பயறினை நீரில் போட்டு நன்கு ஊறவைக்கவும். 2.         அடுத்து தேங்காயினை அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும். 3.         ...

மேலும்..

கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில் இருவர் உயிருடனும் மூவர் சடலமாகவும் மீட்கப்பட்ட நிலையில் ஆறாவது நபரை ...

மேலும்..

எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ! நாளை முதல் விசேட சோதனை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் ஒத்துழைப்புடன், எரிபொருளை பதுக்கி வைத்திருக்கும் நபர்கள் மீதான சோதனை நடவடிக்கையை நாளை (22) முதல் பொலிஸார் தீவிரப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.   சட்டத்தின் பிரகாரம் எரிபொருளை பதுக்கி வைப்பதும், ...

மேலும்..

பசிலின் கைகளில் ரணிலின் ஆட்டம்!!

அதிகாரம் தொடர்ந்தும் பசில் ராஜபக்சவிடமே உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் ஹம்பாந்தொட்டை - அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்துரைத்த ...

மேலும்..

ரணிலுக்கு சென்ற அவசர கடிதம்

மக்கள் அங்கிகரிக்கக்கூடிய அரசாங்கத்தை அமைத்து நிவாரணங்களை வழங்குமாறு முன்னாள் சபாநாயகரும், சமூக செயற்பாட்டாளருமான கருஜயசூரிய உள்ளிட்ட 155 சிவில் சமூகப்பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கரு ஜயசூரிய தலைமையிலான 155 பேர் இன்று அவசர கடிதம் ஒன்றின் மூலம் இக்கோரிக்கையை ...

மேலும்..

எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானம்….

ஆர்ப்பாட்டக்காரர்களால் வீதிகள் தடைப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். கொள்கை ரீதியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் ...

மேலும்..

9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை: 1348 சந்தேகநபர்கள் கைது!!!!

இலங்கையில் கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக இதுவரை 1300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை 1348 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 638 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவர்களில் 654 பேர் ...

மேலும்..

ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்பு – மாணவன் வைத்தியசாலையில்

ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள பிரபல கல்லூரி ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை ...

மேலும்..

அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றது.

 அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றது. மேலும் எதிர்காலத்தில் நாட்டிற்கு எவ்வாரான ...

மேலும்..

HND மாணவர்கள் மீது கொழும்பில் கண்ணீப்புகைத் தாக்குதல்!

எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ள உயர் தேசிய டிப்ளமோ மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு அருகில் வைத்து பேரணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது பொலிஸாரால் இவ்வாறு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மேலும்..

பொலிஸ்மா அதிபர் மற்றும் விசேட அதிரடி படையின் கட்டளை அதிகாரி ஆகியோர் சிஐடியில் முன்னிலை

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் விசேட அதிரடி படையின் கட்டளை அதிகாரி ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ...

மேலும்..

40,000 மெட்ரிக் தொன் அடங்கிய டீசல் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

40,000 மெட்ரிக் தொன் அடங்கிய ஒரு தொகுதி டீசல் கப்பல் இன்று (சனிக்கிழமை) கொழும்பை வந்தடைந்துள்ளது. 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனின் கீழ் குறித்த எரிபொருள் பெற்றுக்கொள்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும்..

வெளிநாடுகளில் இருந்து வருகின்றன ’’காவல் நாய்கள்’’

வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பொலிஸ் கடமைகளுக்காக நாய்க்குட்டிகளை பெற்றுக் கொள்வதற்காக 25 உயர்தர நாய்களை கொள்வனவு செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.. இந்த நாய்களில் ஒன்று சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என சிரேஷ்ட பொலிஸ் ...

மேலும்..

அவசரகால நிலை பிரகடனம் இரத்து?

அவசரகால நிலை பிரகடனம் இரத்து? அவசரகால நிலை பிரகடனம் நேற்று (20) முதல் நீக்கப்பட்டுள்ளதாக ஜகாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதேவேளை, கடந்த 6ம் திகதி முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அது நிறைவேற்றப்பட்டு 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அங்கீகரம் பெறப்பட வேண்டும். இதுவரை ...

மேலும்..

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரகளை சந்திப்பதற்கு ரணில் விருப்பம் – ஹரீன்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரகளை சந்திப்பதற்கு ரணில் விருப்பம் - ஹரீன் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருப்பம் வெளியிட்டுள்ளார் . அமைச்சர் ஹரீன்பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு பிரதமர் விருப்பம் வெளியிட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார் கோட்டா கோ கோம் ...

மேலும்..