June 21, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரயில்வே நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை!

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமாக ஒதுக்கப்பட்ட காணிகளின் மொத்த பரப்பளவு கிட்டத்தட்ட 14,000 ஏக்கர் ஆகும். இதில் சுமார் 10% பல்வேறு நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.   ரயில்வே திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உடனடியாக தேவைப்படாத பயிர்ச்செய்கைக்கு ஏற்ற வகையில் புகையிரத மார்க்கங்கள் மற்றும் ...

மேலும்..

எரிபொருள் வரிசையில் அரசியலா? -மஹிந்த அமரவீர

எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்டிய பகுதிகளிலும், எரிபொருள் வரிசைகளிலும் அமைதியின்மையை ஏற்படுத்துவதில் அரசியல் தொடர்புள்ளவர்கள் மற்றும் பாதாள உலகப் பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் ...

மேலும்..

மின்சார சபையின் முன்னாள் தலைவருக்கு கோப் குழு அழைப்பு

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினண்டோ கோப் குழுவில் நாளை மறுதினம் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின்போது, முன்னிலையாகியிருந்த இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினண்டோ, மன்னார் ...

மேலும்..

மக்கள் கஷ்டப்படும் போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் -நிமல் லன்சா

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைத்து அரசியல் இலாபம் ஈட்டுவதில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   நாட்டின் பிரச்சினைகளுக்கு ...

மேலும்..

கல்முனை சுகாதார பணிமனையினால் பயிர்செய்கை வேலைத்திட்டம் ஆரம்பம்.

நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் நாட்டின்  தற்போது நிலவும் பொருளாதார  நிலையை கருத்தில் கொண்டு கல்முனை பிராந்திய சுகாதர  சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய நிலையங்களில் பயிர் செய்கையை மேற்கொள்ளும் முகமாக மரவெள்ளி நடும் ...

மேலும்..

தலசேமியா (Thalassemia) நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் இரத்ததானம் வழங்கும் முகாம்

பெற்றோர்கள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கவே விரும்பினாலும் பெற்றோர்களிடமிருந்து மட்டுமே பிள்ளைகள் பெறக்கூடிய் நோய் ஒன்று உண்டு என்றால் அது தாலசீமியாதான். தலசீமியா அல்லது தலசேமியா (Thalassemia) என்பது பின்னடையும் தன்மையுள்ள மரபு சார்ந்த இரத்த நோய் ஆகும். தலசீமியாவில், மரபு குறைகள் ஹீமோகுளோபினைச் சேர்ந்த குளோபின் சங்கிலியின் ...

மேலும்..

இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும் – சாணக்கியன்

இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சுவிஸில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ...

மேலும்..

கடற்றொழிலுக்கு எரிபொருளை இலகுவாகப் பெற விசேட ஏற்பாடு வேண்டும்; மு.கா. மாளிகைக்காடு கிழக்கு அமைப்பாளர் எம்.எச்.நாஸர் வேண்டுகோள்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் கடற்றொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு, இப்பகுதி கடற்றொழிலாளர்கள் இலகுவான முறையில் எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு கிழக்கு அமைப்பாளர் எம்.எச்.நாஸர் வேண்டுகோள் ...

மேலும்..

மோசமான முகாமைத்துவம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மில்லியன் பெறுமதியான மருந்துகள் பாவனைக்கு தகுதியற்று இருக்கிறது :  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் றிபாஸ்.

நூருல் ஹுதா உமர் இப்போதைய நாட்டின் நிலையில் மருந்துத்தட்டுப்பாடு அரச வைத்தியசாலைகளுக்கு மட்டுமல்ல பாமசிகளுக்கும் இருக்கிறது. பாமசிகளில் இல்லாத நிறைய மருந்துகள் அரச வைத்தியசாலைகளிலும், களஞ்சியசாலைகளிலும் இருக்கிறது. எல்லா விடயங்களுக்கும் நாம் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுகிறோம். ஆனால் அரச அதிகாரிகளே இந்த விடயங்களுக்கு ...

மேலும்..

“மன்னார் – புத்தளம் பாதையினை திறக்க நடவடிக்கை எடுங்கள்” – பிரதமரிடம் ரிஷாட் எம்.பி எடுத்துரைப்பு!

  ஊடகப்பிரிவு- மக்களின் தேவை கருதி பாவிக்கப்பட்டு வந்த மன்னார் - புத்தளம் (எலுவன்குளம் ஊடான) வரையிலான பாதையினை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோளினை ...

மேலும்..

புகையிரதத்தில் யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நிமல்.

சாவகச்சேரி நிருபர் துறைமுகங்கள்,கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 18/06/2022 சனிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் வருகை தந்த அமைச்சர் யாழ்ப்பாண விமான நிலையம் மற்றும் ...

மேலும்..

சாவகச்சேரி நகரசபையால் மடத்தடியில் பாரம்பரிய மடம் மீள்நிர்மானம்.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி நகரசபையால் மடத்தடிச் சந்திப் பகுதியில் காணப்பட்ட பாரம்பரிய மடம் மீள்நிர்மானிக்கப்பட்டு அண்மையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.சாவகச்சேரி நகரசபையின் மண்டுவில் வட்டார உறுப்பினர் க.கஜிதனின் கோரிக்கைக்கு அமைவாக நகரசபையின் 10இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மடத்தடி மடம் மீள ...

மேலும்..

கொடிகாமம் தெற்கு பாலர் பாடசாலையின் ஆக்கத்திறன் கண்காட்சி.

சாவகச்சேரி நிருபர் கொடிகாமம் தெற்கு பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தின் ஆக்கத்திறன் கண்காட்சி நிகழ்வு 16/06 வியாழக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் விருந்தினர்களாக தென்மராட்சிக் கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ச.அரியநாயகம் மற்றும் யா/போக்கட்டி அ.த.க பாடசாலை அதிபர் தி.அபராஜிதன் ஆகியோர் ...

மேலும்..

“சிறந்த பார்மசி நடைமுறைகள்” தொடர்பில் செயலமர்வு : கல்முனை பிராந்திய சுகாதார உயிரியல் வைத்திய பிரிவின் அபிவிருத்திக்கு பார்மசி உரிமையாளர்கள் சங்கத்தினால் நன்கொடை வழங்கி வைப்பு

  நூருல் ஹுதா உமர் "சிறந்த பார்மசி நடைமுறைகள்" தொடர்பில் கல்முனை பிராந்திய தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் இன்று (18) சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நாட்டில் தலைதூக்கும் போதைப்பொருள் ...

மேலும்..

அம்பாறையில்  சுற்றிவளைப்பு  : வியாபார நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை! 

அம்பாறை மாவட்டத்தில் அதிக விலைகளை விற்ற பொருட்கள் சுற்றிவளைப்பு கைப்பற்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பாவனையாளர் அதிகார சபை. அம்பாரை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு தொடர்ந்தேர்ச்சியாக கிடைக்க பெறும் விவசாய பயளைகள்,கிருமி நாஷினி எண்ணெய்கள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து அம்பாரை மாவட்ட ...

மேலும்..