ரயில்வே நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை!
இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமாக ஒதுக்கப்பட்ட காணிகளின் மொத்த பரப்பளவு கிட்டத்தட்ட 14,000 ஏக்கர் ஆகும். இதில் சுமார் 10% பல்வேறு நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உடனடியாக தேவைப்படாத பயிர்ச்செய்கைக்கு ஏற்ற வகையில் புகையிரத மார்க்கங்கள் மற்றும் ...
மேலும்..