June 25, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலவரம் செய்வோரை வீடியோ எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலவரத்தை உருவாக்கும் நபர்களை வீடியோ பதிவு செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடக்கும் கலவரம், மோதல்கள் போன்ற அனைத்து சம்பவங்களையும் வீடியோவில் பதிவு செய்யுமாறு நிரப்பு ...

மேலும்..

அரிசி, மா, சீனி, பருப்பு உட்பட10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி!

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் திறந்த கணக்கு முறையின் கீழ் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரிசி, மா, வெள்ளைச் சீனி, சிவப்புப் பருப்பு, பால்மா , பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, ...

மேலும்..

மத்திய வங்கி ஆளுநரை நீக்க வேண்டாம்; ஜகத் குமார பிரதமரிடம் கோரிக்கை

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் ஏதேனும் இருந்தால் அதனை இரத்து செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான ஜகத் குமார பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக பல ...

மேலும்..

இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பெருவிழாவின் முதல் நற்கருணை, உறுதிப்பூசுதல் வழங்கும் திருப்பலி!!

(மயிலம்பாவெளி நிருபர்) மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் தொன்மை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்றாக திகழ்ந்துவரும் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பெருவிழாவினை முன்னிட்டு இன்று 25.06.2022 திகதி சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்பணி அலெக்ஸ் றொபர்ட் அடிகளார் தலைமையில் முதல் நற்கருணை, உறுதிப்பூசுதல் வழங்கும் திருப்பலி மிகச்சிறப்பாக ...

மேலும்..

முல்லையில் மாணவிகள் துஷ்பிரையோகம்; ரவிகரன் கடும் கண்டனம்.

விஜயரத்தினம் சரவணன் ஜூன்.25  முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைமாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான விடயத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.அதேவேளை 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆளுமையற்ற நிர்வாகக் கட்டமைப்புகள் காணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படக்கூடிய இவ்வாறான ...

மேலும்..

முல்லையில் எரிபொருள் பற்றாக்குறையால் மீனவர்கள் அவதி; அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில்கள் – நீதிமன்றை நாடவுள்ளதாக கடற்றொழிலாளர் சம்மேளனம் தெரிவிப்பு.

விஜயரத்தினம் சரவணன் ஜூன்.25தற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக முல்லைத்தீவுமாவட்டத்திலுள்ள மீனவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவரும் நிலையில், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் அருள்நாதன் வின்சன்டீபோல் தெரிவித்துள்ளார்.சட்டத்திற்கு உட்பட்டு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எரிபொருக்காக இடர்படும் ...

மேலும்..

நீங்கள் பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள்! <மத-அரசியல்-சிவில் பிரதிநிதிகள் கூட்டத்தில் மனோ கணேசன்...

காலிமுக திடல் போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம். ஆனால், போராட்டத்தை நாம் அங்கிருந்து கற்றோம் என நீங்கள் நினைக்க கூடாது. நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள். நாம் மதவாதத்தால், இனவாதத்தால், அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு இனம். இந்த அநீதிகளுக்கு எதிராக நாம், இன்று, நேற்று ...

மேலும்..

கோட்டா, ரணிலின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை…

ஹஸ்பர்_ ஜனாதிபதி கோட்டா, பிரதமர் ரணில் இருவரினதும் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் எம் மஹ்தி தெரிவித்துள்ளார். இன்று (25 ) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ஊழல் மோசடி, மோசமான பொருளாதார ...

மேலும்..

கொடிகாமத்தில் வாள் வெட்டு;இளைஞன் படுகாயம்….

சாவகச்சேரி நிருபர் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதிப் பகுதியில் 22/06 புதன்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைச் சேர்ந்த 26வயதான குறித்த இளைஞன் தனது உறவினர் ஒருவருடன் கொடிகாமம் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் இனந்தெரியாத ...

மேலும்..

பெற்றோல் கப்பல் மேலும் தாமதம்! மன்னிப்பு கோரிய அமைச்சர்!!!

இலங்கை வரவுள்ள 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடனான கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்த குறித்த கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக ...

மேலும்..

திங்கள் முதல் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது :இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்…….

தமக்கு முறையான அறிவிப்பு இல்லையென்றால் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.   இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் “ஆசிரியர்களின் போக்குவரத்துக்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் ...

மேலும்..

மஞ்சள் ஆடை அணிந்த கிரிக்கெட் ரசிகர்கள் – சஜித் குற்றச்சாட்டு!

நாட்டில் நெருக்கடியான சூழ்நிலையிலும் கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை வந்த அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மஞ்சள் ஆடை அணிந்து இறுதிப் போட்டிகளை பார்வையிட ஏற்பாடு செய்த நிகழ்வை,வங்குரோத்து அரசியலில் ஈடுபடும் ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

இலட்சக்கணக்கான மக்களுக்கு காணி, வீட்டு உரிமை சட்ட ரீதியாக வழங்கப்படும் – ரணில்

சொந்த காணிகள் மற்றும் வீடுகளுக்கான பத்திரம் இல்லாத இலட்சக்கணக்கான மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமையை சட்ட ரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ‘அனைவருக்கும் காணி’ திட்டத்தின் கீழ் காணியற்ற குடும்பங்களுக்கு காணி உரிமையை வழங்கும் ...

மேலும்..

எரிபொருள் வரிசையில் காத்திருந்த இளைஞன் பலி!

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞன் ஒருவர் கொல்களன் லொறி ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியின் பந்துலகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவிக்கையில், "எனது மகன் வௌிநாடு போக ...

மேலும்..