July 11, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒமிக்ரோனிலிருந்து பாதுகாப்பு பெறுவது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கையாக இருங்கள்-சுகாதார அமைச்சு

-சி.எல்.சிசில்- தற்போது இந்தியா முழுவதும் பரவி வரும் Omicron 2.75 ரக கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இனிமேலாவது தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நோய் ...

மேலும்..

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 14 மாவட்டங்களில் சுவ செரிய சேவை இடைநிறுத்தம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 14 மாவட்டங்களில் அவசர அம்பியுலன்ஸ் சேவையை இடைநிறுத்தியுள்ளதாக 1990 சுவ செரிய அம்புலன்ஸ் சேவை அறிவித்துள்ளது. நேற்று (10) மாலை 4.00 மணி முதல் சேவை இடைநிறுத்தப்பட்டதாக அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது . எனவே, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ...

மேலும்..

நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்முடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும்..

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தமது அதிகாரிகள் குழு வைத்தியசாலைக்கு சென்று தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக அறிக்கை ஒன்றினூடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் ...

மேலும்..

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரும் எரிபொருள் கப்பல்கள் பற்றிய அறிவிப்பு

-சி.எல்.சிசில்- எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவிருக்கும் எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று(11) விளக்கமளித்துள்ளார். இதன்படி, டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களுக்கான முழுப் பணம் கடந்த வெள்ளிக்கிழமை லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் செலுத்தப்பட்டதாகவும், டீசல் கப்பல் இம்மாதம் 15 மற்றும் ...

மேலும்..

புதிய அரசை நியமிக்க எதிர்க்கட்சி தயாராக உள்ளது -சஜித் பிரேமதாச

தாய் நாட்டைப் பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டை ஸ்திரப்படுத்தும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி, ...

மேலும்..

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதில் முதலாவது வருடமே கடுமையான காலம் என்று அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட காணொளியிலேயே பிரதமர் இதனைக் ...

மேலும்..

ஒருவர் இர‌ண்டு த‌ட‌வைக்கு மேல் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ இருக்க‌ முடியாது என‌ ச‌ட்ட‌ம் கொண்டுவரப்பட வேண்டும் : ஐக்கிய காங்கிரஸ் வலியுறுத்தல்

  நூருள் ஹுதா உமர் ஒருவ‌ர் இர‌ண்டு த‌ட‌வைக்கு மேல் ஜ‌னாதிப‌தியாக‌ இருக்க‌ முடியாது என்ப‌து போல் ஒருவ‌ர் இர‌ண்டு த‌ட‌வைக்கு மேல் தொட‌ராக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ இருக்க‌ முடியாது என‌ ச‌ட்ட‌ம் கொண்டுவரப்பட வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ...

மேலும்..