October 12, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய இராசி பலன்கள் (13/10/2022)

மேஷ ராசி அன்பர்களே!   காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும். உறவினர்களால் குடும்பத் தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் ...

மேலும்..

உலக வர்த்தக மையத்துக்கு அழைத்து வரப்பட்ட திலினி பிரியமாலி!

கோடீஸ்வர வர்த்தகர்கள் உட்பட சமூகத்தின் செல்வந்தர் வகுப்பினரை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி இன்று (12) கொழும்பு உலக வர்த்தக மையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் குற்றப் ...

மேலும்..

மலேசியா செல்பவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு !

சுற்றுலா விசாவில் வேலைக்காக மலேசியாவுக்குச் செல்ல வேண்டாம் என்றும், சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு பணிக்கு அனுப்பும் மோசடி செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விஷேட புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்குமாறு பணியகம் அறிவுறுத்துகிறது. மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகவும், சுற்றுலா ...

மேலும்..

ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு முழு பங்காற்றிய நபரே கோட்டாபயவை முட்டாள் என விளிப்பு!

தலைக்கனம் கொண்ட முட்டாள் ஆட்சி செய்ததால், உரமில்லாது, அறுவடையின்றி மக்கள் அழிந்து போயுள்ளதாக தெஹிவளை-கல்கிஸ்சை மாநகர சபையின் முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் கதிவொன்றையும் இட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “தலைக்கனம் கொண்ட முன்னாள் ஆட்சியாளரால், ...

மேலும்..

போர் வியூகத்தை மாற்றிய ரஷ்யா – ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய தலையிடி

உக்ரைன் மீதான தனது போரால் ஐரோப்பிய நாடுகள் பெரும் சக்திவள நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவிவழங்கும் நாடுகள் அதற்கு இனிமேல் மின்சாரத்தையும் வழங்கவேண்டிய இக்கட்டான நிலைமையை உருவாக்கும் வகையில் ரஷ்யாவின் போர் வியூகம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சனியன்று இடம்பெற்ற கிரைமியாவின் கெர்சபாலம் மீதான ...

மேலும்..

கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனை படுகொலை செய்யத் திட்டம் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப இதுவே வழி – எரான் விக்ரமரத்ன வெளிப்படை

இலங்கையை நெருக்கடி நிலைக்குள் தள்ளிய 4 குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் மாத்திரமே மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையை அபிவிருத்தி செய்யும் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய பயணத்தில் அதற்கான ...

மேலும்..

13ஐ எதிர்க்கும் தமிழ் அரசியல்வாதிகள் – குற்றம் சொல்லும் இந்தியா

இந்திய - சிறிலங்கா அரசியல் வரலாற்றில் அனைத்துலக அரங்கில் தமிழருக்காக குரல் கொடுத்த நாடு என்றால் அது இந்தியா தான். ஆனால் தற்போது சரித்திரம் மாறி இருக்கிறது என மனித உரிமை செயற்பாட்டாளர் சிறி கிருபாகரன் கூறுகிறார். எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

“நீங்க செய்றதலாம் திங்க முடியாது”! – கிச்சனில் வெடித்த மகேஸ்வரி VS தனலட்சுமி சண்டை.!

  ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.   பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ...

மேலும்..

அமெரிக்க கிரீன் கார்ட் லொத்தர் 2024: அமெரிக்கத் தூதரகத்தின்புதிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டத்துக்காக விண்ணப்பதாரர்களால் பெறப்பட்ட பிழையான தகவல்கள், பதிவு செய்வதற்கான உலகளாவிய கோரிக்கையின் காரணமாக இருப்பதாக அமெரிக்கத் தூதரகம் இன்று (12) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க dvprogram.state.gov ஐ அணுகும் போது ...

மேலும்..

பிரசவத்துக்குப் பிறகு எப்போது தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்… கருத்தடை தேவையா?

பிரசவத்துக்குப் பிறகு செக்ஸ் ஆர்வம் குறைவது சகஜமானதுதான். குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக பெண் உடலின் ஹார்மோன்கள் எல்லாம் மாறத் தொடங்கும். இதனால், சில பெண்களுக்கு பிரசவமான சில நாள்களில் தொடங்கி, சில மாதங்கள் வரைகூட தாம்பத்திய உறவு கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். பிரசவத்துக்குப் ...

மேலும்..

பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகளால் தோற்றது இலங்கை மகளிர் அணி

பங்களாதேஷின் சில்ஹெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் (இருபது 20) கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட்களால்  இலங்கை தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக 6 போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய அணித் தலைவி சமரி அத்தப்பத்து இந்தப் போட்டியில் ...

மேலும்..

மகாராணியின் மாளிகையில் ஏற்பட்ட மாற்றம்

மகாராணியின் மாளிகையில் ஏற்பட்ட மாற்றம் மகாராணி இரண்டாம் எலிசபெத் தங்கியிருந்த பால்மோரல் மாளிகையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை ராஜகுடும்ப ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானிய மன்னர் சார்லஸ், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண ஆளுநரான Linda Dessau என்பவருடன் பால்மோரல் மாளிகையில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. ராஜகுடும்பத்தினர் எதைச் ...

மேலும்..

பிரித்தானிய அரண்மனை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – உறுதியான அறிவிப்பை வெளியிடாத ஹரி-மேகன்!

பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிசூட்டு விழாவானது பாரம்பரிய முறைப்படி முன்னெடுக்கப்படும் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விழாவில் ராணியாராக கமிலாவும் முடிசூட உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னால், 8 ...

மேலும்..

ரணில் கொடுத்த பதவியை உடனடியாக நிராகரித்த சந்திரிகா..!

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டுப் பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இது நடைமுறைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பதில் ...

மேலும்..

எதிர்கால வெப்ப அலைகள் வாழ தகுதியற்ற சூழலை உருவாக்கும்

அடுத்த சில தசாப்தங்களில் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வெப்ப அலை தீவிரம் அடையும் என்றும் அங்கு மனிதன் வாழத் தகுதியற்ற சூழல் ஏற்படும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் வெளியிட்ட புதிய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்கால ...

மேலும்..

பகிடிவதை: ருஹுணு பல்கலைக்கழக 200 மாணவர்களுக்கு ஒழுக்காற்று விசாரணை

ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், அனைத்து இரண்டாம் வருட மாணவர்களுக்கும் எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளது. அத்துடன் அவர்கள்  தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டில் மருத்துவ பீடத்தில் நுழைந்த புதிய மாணவர்களை ...

மேலும்..

அஸாத் சாலியின் எஜமானியே திலினி பிரியமாலி – முன்னாள் இராணுவ அதிகாரி பரபரப்பு தகவல்

பல பில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் எஜமானி என முன்னாள் இராணுவ அதிகாரியும் சுதந்திர ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் கூறியதை உறுதிப்படுத்தும் ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் ...

மேலும்..

திருமணம் செய்துகொள்வேன்; ஆனால், ஒரு கண்டிஷன்!”- நடிகை த்ரிஷா

திருமணம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகை த்ரிஷா. முன்னணிக் கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்பவர் நடிகை த்ரிஷா. இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கும் முன் 1999ஆம் ஆண்டு சென்னை அழகிப் பட்டம் பெற்றவர். சாமி, கில்லி போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துப் ...

மேலும்..

ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்..!

வறுமை கோட்டின் கீழ் உள்ள 54 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் திட்டம் அடையப்படுத்தியுள்ளது. இவ்வாறு, வறுமை கோட்டின் கீழுள்ள 54 நாடுகளுக்கும் உடனடியாக கடன் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது. உடனடி நிவாரணம் இந்தநிலையில் உடனடி ...

மேலும்..

நஷ்ட ஈட்டை கொடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்ற முயற்சிக்கும் அரசாங்கம்..!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டை 2 இலட்ச ரூபாயாக அதிகரிப்பது என்பது உறவுகளை ஏமாற்றும் செயல் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...

மேலும்..

காலா பட நடிகையுடன் ஜோடியாக நடிக்கும் ஷிகர் தவான்!

திரையுலகிற்கு அறிமுகமுகமாகவுள்ள தவான், காலா படத்தில் ஜோடியாக நடித்த ஹூமா குரேஷி இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி ...

மேலும்..

இளைஞன் மீது கொலைவெறி வாள்வெட்டு தாக்குதல்..! யாழில் சம்பவம்

மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீடொன்றின் முன்னால் நின்ற இளைஞன் மீதே இந்தக் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.   இரண்டு வாள்களால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மூவரே இரண்டு வாள்களால் ...

மேலும்..

ஓமானில் 300க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிப்பு

ஓமானில் 300க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துள்ளதாக கூறப்படுகின்றது. முகமது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு கைதிகளை விடுவிக்க ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினத்தில் 325 கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களில் 141 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் றோயல் ஓமன் பொலிஸ் தெரிவித்துள்ளது.

மேலும்..

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் டெல்லி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற தீர்மானம் மிக்க 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் ...

மேலும்..

எரிபொருள் விநியோக மோசடி: சோதனை அறிக்கை இன்று ?

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டிடியூட் ஒப் இன்டஸ்ட்ரியல் டெக்னோலஜி நிறுவனம் மூலம் எரிபொருள் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்தநிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ...

மேலும்..

நாட்டில் 96 இலட்சம் மக்கள் வறுமையில்

நாட்டில் 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக பேராதனை பல்கலைக்கழகம்  அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகவலை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். “2019ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 30 இலட்சம் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தனர்  ...

மேலும்..