வேகக்கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து – மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு
குருணாகல் நாரம்மல - பெதிகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். நாரம்மல பகுதியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மதிலில் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் ...
மேலும்..