December 21, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொங்கலுக்கு முன்பு தீர்வுக்கான இணக்கத்தை எட்டுவதற்கு முடிவு..

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புக்கும் இடையில் நேற்று நடந்த பேச்சுக்களில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக வரும் 10,11,12,13 ஆம் திகதிகளில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 22 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் அவ்வப்போது சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத் தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் ...

மேலும்..

பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து வெளியேறிய பின் ஜனனி எடுத்த முதல் போட்டோ ஷுட்- எப்படி உள்ளது பாருங்க

பிக்பாஸ் 6வது சீசனில் இலங்கையில் இருந்து கலந்துகொண்ட ஒரு பிரபலம் தான் ஜனனி. இவர் இந்நிகழ்ச்சிக்கு முன் பிரபல மீடியாவில் பணியாற்றி இருக்கிறார், அதில் அவர் நடித்த நிறைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் இருந்து ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விடுதிகள் மற்றும் விருந்தகங்களில் மதுபானம் பரிமாறுவதற்கு தடை இல்லை எனவும் அந்த ...

மேலும்..

மைனா எனும் செல்லப்பெயரில் அழைக்கப்படும் மகிந்த! வெளியான காரணம்

அரசியல் வட்டாரங்களில் மைனா எனும் செல்லப்பெயரில் மகிந்த ராஜபக்ச அழைக்கப்படுவதற்கான காரணத்தை அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன வெளியிட்டுள்ளார். தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சிலர் மைனா’ அல்லது ‘நாகி மைனா’ என அழைப்பதாகவும், அவருக்கு வயதாகியமையினால் இவ்வாறு அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மகிந்த ராஜபக்சவிற்கு வயதாகி ...

மேலும்..

சாவகச்சேரியில் பட்டபகலில் கொள்ளை – பத்துலட்சத்திற்கு மேற்பட்டபணம் மற்றும் நகைகள் கொள்ளை

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்மட்டுவில் பகுதியில் பட்டப்பகலில் வீடொன்றில் இருந்து நகைகள் மற்றும் பணம் திருடர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளன. இன்று (21) காலை வேளையில் வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமித்தம் வெளியில் சென்ற வேளையிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்காரர்களில் ஒருவர் காலை 11.00 மணியளவில் ...

மேலும்..

எழிலன் எங்கே? இராணுவம் பதில் கூற வேண்டும் இரா.சம்பந்தன் எம்.பி. வலியுறுத்து!

  "இராணுவத்திடம் எழிலன் (சசிதரன்) சரணடைந்திருந்தால் அல்லது எழிலனை அவரது குடும்பத்தினர் இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்தினர் கைது செய்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவத்தினர் தெரிவிக்க வேண்டும். அது அவர்களின் கடமை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ...

மேலும்..

தீவகத்தில் முதன்முறையாக டாம் சுற்றுப்போட்டி ..

புங்குடுதீவு பாரதி விளையாட்டுக்கழகத்தினால் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட டாம் சுற்றுப் போட்டித்தொடரில் 48 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். கடந்த பல தசாப்த காலப்பகுதியில் தீவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது டாம் விளையாட்டு சுற்றுப்போட்டித்தொடர் இதுவாகும் . இப்போட்டித்தொடரின் இறுதிப்போட்டி 19.12.2022 அன்று மாலை ...

மேலும்..

பொது இடத்தில் ஆடை சர்ச்சையில் சிக்கி தலை குனிந்த பிரபல நடிகை! தீயாய் பரவும் புகைப்படங்கள்

நடிகை தமன்னா தமிழ் சினிமாவிற்குள் "கேடி" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலுள்ள முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமன்றி தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு ...

மேலும்..

யாழில் காணாமல் போனோர் அலுவலகம் முன்பாக பதற்றம் – அலுவலகத்திற்குள் நுழைந்த உறவுகள்!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள  காணாமல் போனோருக்கான அலுவலகத்திற்கு (ஓம்பி) முன்னால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிலர் குறித்த அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ள சென்ற போதே இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் ...

மேலும்..

விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்; விவசாய அமைச்சு!

விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியே மக்களுக்கு இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.     ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 08 ...

மேலும்..

பண்டிகை காலங்களில் மின்வெட்டுத் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மின்வெட்டு இடம்பெறாது என சிறிலங்கா மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கமைய டிசம்பர் 24, 25, 26 மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ...

மேலும்..

ராஜபக்‌சக்கள் எனது சாபத்திலிருந்து விடுபட முடியாது..! சந்தியா எக்னெலிகொட

பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதி கிடைக்கும் வரை ராஜபக்‌சக்கள் எனது சாபத்திலிருந்து விடுபட முடியாது என்று காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். 2022 இல் உலகின் தலைசிறந்த 100 பெண்களில் ஒருவராக பி.பி.சியால் தெரிவு செய்யப்பட்டமை குறித்து ...

மேலும்..

வெடித்த இரசாயனப் பதார்த்த போத்தல் – சம்பவத்தில் சிக்கிய பாடசாலை மாணவர்கள்

புஸ்ஸல்லாவ சரஸ்வதி தமிழ்க் கல்லூரியின் ஆய்வகத்தில் இரசாயனப் பதார்த்தம் அடங்கிய போத்தல் உடைந்ததில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆய்வகத்தில் இரசாயனப் பதார்த்தம் அடங்கிய போத்தல் உடைந்து அதன் புகையை சுவாசித்ததால் சிரமத்திற்குள்ளானதில் ஐந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்களே ...

மேலும்..

நூற்றுக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூடப்பட்டன -முட்டை, இறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பொருட்களுக்கும் தட்டுப்பாடு அல்லது பாரியளவிலான விலை உயர்வு காரணமாக பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தற்போதும் கூட அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறதே ஒழிய ஏனைய பொருட்களின் விலைகள் உச்ச அளவிலேயே ...

மேலும்..

பலத்த காற்று – மழை..! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் ...

மேலும்..

கட்டுநாயக்காவில் பாரிய தங்க கடத்தலை முறியடித்த சுங்க அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்

நாட்டிலேயே மிகப்பெரிய தங்கச் சோதனை உட்பட பல போதைப்பொருள் சோதனைகளை நடத்திய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்களத்தின் திறமையான அதிகாரிகள் குழுவை இடமாற்றம் செய்ய திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றஞ்சாட்டப்படாத சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் சுங்க ...

மேலும்..

லங்கா சதொசவில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு …

5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. பெரிய வெங்காயம், சிகப்பு பருப்பு, டின்மீன் (உள்நாட்டு), மிளகாய் மற்றும் நெத்தலி போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை திருத்தம் இன்று (21) முதல் நடைமுறைக்கு ...

மேலும்..