பொங்கலுக்கு முன்பு தீர்வுக்கான இணக்கத்தை எட்டுவதற்கு முடிவு..
தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புக்கும் இடையில் நேற்று நடந்த பேச்சுக்களில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக வரும் 10,11,12,13 ஆம் திகதிகளில் ...
மேலும்..