May 12, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கனடாவின் ஒன்டாரியோவில் ஒருவாரத்துக்கு தமிழினப் படுகொலை அறிவூட்டல் பிரகடனம்! ( அந்த மாகாண எம்.பி. விஜய் தணிகாசலம் அறிவிப்பு

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரகாலம் 'தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இக்காலப்பகுதியில் அறிந்துகொள்ளுமாறு கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் உலகமக்களிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் தொடர்பில் ...

மேலும்..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! 

யாழ்ப்பாணம்-  நல்லூரில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக நேற்று (வியாழக்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் ...

மேலும்..

சுனாமி, யுத்தம், கொரோனா ஆகிய அழிவுகளிலும் நிதிமோசடி செய்தவர்கள் இன்றும் நாடாளுமன்றில்! அநுரகுமார காட்டம்

சுனாமி, யுத்தம், கொவிட் பெருந்தொற்று ஆகியவற்றின் ஊடாக ஏற்பட்ட அழிவுகளிலும் நிதி மோசடி செய்தவர்கள் இன்றும் நாடாளுமன்றத்தில்  அங்கம் வகிக்கிறார்கள். எங்கோ சென்ற கப்பலை நாட்டு அழைத்து, அழித்து கடலில் மூழ்கடித்து விட்டு தற்போது நட்டஈடு பெற்றுக்கொள்வதை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது. ஊழல் மோசடிகள் ...

மேலும்..

கிணற்றில் விழுந்து இளம்பெண் சாவு!

யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை பதிவாகியுள்ளது. சம்பவ தினத்திற்கு முதல்நாள் இரவு குறித்த பெண் நித்திரைக்கு சென்ற நிலையில் அடுத்தநாள் காலையில் குடும்பதினர் தேடியபோது வீட்டுக்கு ...

மேலும்..

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுவீடன் பயணம்: இந்தோ – பசுபிக் அமைச்சுமட்ட மாநாட்டில் பங்கேற்பு! 

இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சர்மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (வியாழக்கிழமை) சுவீடன் பயணமானார். இரண்டாவது இந்தோ - பசுபிக் அமைச்சர்மட்ட மாநாடு சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாட்டுப்பிரிவுடன் இணைந்து சுவீடனால் ஏற்பாடு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் கஞ்சி வவுனியாவில் வழங்கல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது. தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பரிமாறி தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றையும் , வலிகளையும் ...

மேலும்..