கண் சத்திரசிகிச்சைகளினால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு! அமைச்சரவையில் பிரஸ்தாபிப்பேன் என்கிறார் ஜீவன்
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.இது தொடர்பில் அமைச்சரவையிலும் வலியுறுத்தவுள்ளேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ...
மேலும்..