May 12, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கண் சத்திரசிகிச்சைகளினால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு!   அமைச்சரவையில் பிரஸ்தாபிப்பேன் என்கிறார் ஜீவன்

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.இது தொடர்பில் அமைச்சரவையிலும் வலியுறுத்தவுள்ளேன்  என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ...

மேலும்..

உணவகம் ஒன்றுக்கு யாழ்ப்பாணத்தில் ‘சீல்’!

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய யாழ்.மாநகர சபை பொது சுகாதார பிரிவினரால் , சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடையில் வியாழக்கிழமை வாங்கிய கொத்து ரொட்டியினுள் பழுதடைந்த இறைச்சி காணப்பட்டதாக நபர் ஒருவர் பொது சுகாதாரப் ...

மேலும்..

ஏ.எவ்.பி. இலங்கை புகைப்பட ஊடகவியலாளருக்கு மனித உரிமைகள் ஊடகவியலில் சர்வதேச விருது!

2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் ஊடகவியல் விருதினை ஏ.எவ்.பி. இன் இலங்கையின் கொழும்பு புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் வென்றுள்ளார். நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், அரிசோனா மாநில பல்கலைக்கழகம் மற்றும் வணிக ஊடகவியலுக்கான ரெனோல்ட்ஸ் மையம் ஆகியவற்றால் ஏற்பாடு ...

மேலும்..

கல்முனை வலய கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பம்!

நூருல் ஹூதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ் கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட கல்முனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளருமான ஏ.பி.பாத்திமா நஸ்மியா சனூஸ் தலைமையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு ...

மேலும்..

எல்பின்’ ஆற்றுநீரில் இரசாயனக் கலவை உரிய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்!  அரவிந்தகுமார் வேண்டுகோள்

'எல்பின் ஆற்றுநீர் இரசாயன கலவைக்கு உட்பட்டிருப்பதானது நுவரெலியா மாவட்டத்துக்கும் அங்குவாழ் மக்களுக்கும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மிக விரைவாகவே இந்த விடயத்தில் தலையீடு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் நுவரெலியாமாவட்ட அரச அதிபரை ...

மேலும்..

காலி முகத்திடல் போராட்ட கள தாக்குதல்தாரிகள் ஜனாதிபதி ரணிலின் தலைமையின்கீழ் உள்ளனராம்!   சுமந்திரன் சாடல்

காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்த தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உள்ளார்கள். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷர்களின் ஆதரவாளர்கள் தான் அமைதி வழி போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஆகவே, போராட்டத்தை தற்போது விமர்சிப்பது பயனற்றது என தமிழ்த் ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் விபத்தின் பாதிப்பை முழுநாடும் என்றாவது ஒருநாள் எதிர்கொள்ளும்!  உதய கம்மன்பில எச்சரிக்கை

சட்டமா அதிபர் திணைக்களம் மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது. ஆகவே சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளை மக்கள் கேள்வி கேட்க முடியும். எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முழு நாடும் என்றாவது எதிர்கொள்ளும் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவனாலயக் காணியிலும் தொல்பொருள்களாம்! 

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருள்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது. வரலாற்றுத் தொன்மையும், பழைமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் ...

மேலும்..

திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி! 

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முகமாக நேற்று திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. இறுதி யுத்தத்தின் போது, மக்களை பட்டினியில் இருந்து காப்பதற்காக, சில தன்னார்வ அமைப்புகள், தங்களிடம் இருந்த அரிசியைப் பங்கிட்டு முள்ளிவாய்க்கால் ...

மேலும்..

சர்வதேச தாதியர் தின நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது!

சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது, மேற்படி நிகழ்வு வெள்ளிக்கிழமை)காலை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி வைத்தியசாலையின் தாதியர்கள் வைத்தியர்கள், என பலரும் கலந்து கொண்டதுடன், சர்வதேச தாதியர் தின நிகழ்வு சிறப்பான முறையில் ஏற்பாடு ...

மேலும்..

மக்களை வேண்டும் என்றே ஏழைகளாக்கியுள்ளது அரசு!  கபீர் ஹாசிம் குற்றச்சாட்டு

பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டியுள்ளார். நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கபீர் ஹாசிம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் 11 வீதமாக ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயற்படவேண்டும்!   நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் கருத்து

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் தற்போதுள்ள ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு விஜயம் செய்துள்ளமை அதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என ...

மேலும்..

சம்பிக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கம

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் நவெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தனது மகளைப் பார்ப்பதற்காக கனடா செல்ல விரும்புகிறார் என நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு ...

மேலும்..

சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவாலயக் காணியிலும் தொல்பொருட்களாம் !!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது. வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபாய்க்கான காசோலைகள்  வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (11) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் ...

மேலும்..

முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் முன்னோடி திட்டம்

பெட்ரோல் மூலமான முச்சக்கர வண்டிகளை மின்சார  முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கான முன்னோடி திட்ட ஆரம்ப விழா, பொரலஸ்கமுவ- வேரஹேரவிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வியாழக்கிழமை (11) பிற்பகல் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகள் ...

மேலும்..

275,000 மெற்றிக்தொன் எரிபொருள் கசிந்திருந்தால் போர்ள் கப்பலால் பாரியவிளைவுகள் ஏற்பட்டிருக்கும்!  நாலக கொடஹேவா கருத்து

தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் வைத்திருப்பது அவதானத்துக்குரியது. தீ விபத்தால் ஏற்பட்ட செலவுகளை வைப்பிலிட்டதும் கப்பலை வெளியேற்றுமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் சிறந்தது. துரதிஷ்டவசமாக கப்பலில் சேமிக்கப்பட்டிருந்த 275,000 மெற்றிக் தொன் எரிபொருள் ...

மேலும்..

மண்ணெண்ணெய் உடலில்பட்ட சாரைப்பாம்பு போன்று கலக்கமடைகின்றார் நீதி அமைச்சர்!   அஜித் மான்னப்பெரும  போட்டுத்தாக்கு

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மண்ணெண்ணெய் உடலில் பட்ட சாரை பாம்பு போல் கலக்கமடைகிறார். அவரது செயற்பாடு பிரச்சினைக்குரியதாக  உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் பிறிதொரு தரப்புடன் டீல் செய்ததால் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கப்பலின் பிரதிநிதிகள் இலங்கைக்கு ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை அரசு மீறியுள்ளது!  கிரியெல்ல குற்றச்சாட்டு

அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம் நிதி உதவி வழங்கி இருக்கிறது. ஆனால் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் நீதிமன்ற உத்தரவை மீறியதன் மூலம் நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மீறியுள்ளது என  எதிர்க்கட்யின் பிரதமகொறடா லக்ஷ்மன் ...

மேலும்..

வேட்பாளர்களான அரச ஊழியர்களின் பெருமளவு பிரச்சினைகளுக்குத் தீர்வு!  என்கிறாhர் பிரதமர் தினேஸ் குணவர்தன

வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பெருமளவு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய சிறுசிறு பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தி தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர மற்றும் ...

மேலும்..

கர்மவினை எனத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்மீது திட்டமிட்ட தாக்குதல்கள்!  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் கோரிக்கை

கடுவலையில் அப்பாவி ஒருவர்  மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒட்டுமொத்த மக்கள் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் ஒரு கட்டமாகும். அதனால் அமைதியானமுறையில் போராட்டங்களில் கலந்துகொண்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து ...

மேலும்..

கனடாவின் ஒன்டாரியோவில் ஒருவாரத்துக்கு தமிழினப் படுகொலை அறிவூட்டல் பிரகடனம்! ( அந்த மாகாண எம்.பி. விஜய் தணிகாசலம் அறிவிப்பு

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரகாலம் 'தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இக்காலப்பகுதியில் அறிந்துகொள்ளுமாறு கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் உலகமக்களிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் தொடர்பில் ...

மேலும்..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! 

யாழ்ப்பாணம்-  நல்லூரில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக நேற்று (வியாழக்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் ...

மேலும்..

சுனாமி, யுத்தம், கொரோனா ஆகிய அழிவுகளிலும் நிதிமோசடி செய்தவர்கள் இன்றும் நாடாளுமன்றில்! அநுரகுமார காட்டம்

சுனாமி, யுத்தம், கொவிட் பெருந்தொற்று ஆகியவற்றின் ஊடாக ஏற்பட்ட அழிவுகளிலும் நிதி மோசடி செய்தவர்கள் இன்றும் நாடாளுமன்றத்தில்  அங்கம் வகிக்கிறார்கள். எங்கோ சென்ற கப்பலை நாட்டு அழைத்து, அழித்து கடலில் மூழ்கடித்து விட்டு தற்போது நட்டஈடு பெற்றுக்கொள்வதை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது. ஊழல் மோசடிகள் ...

மேலும்..

கிணற்றில் விழுந்து இளம்பெண் சாவு!

யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை பதிவாகியுள்ளது. சம்பவ தினத்திற்கு முதல்நாள் இரவு குறித்த பெண் நித்திரைக்கு சென்ற நிலையில் அடுத்தநாள் காலையில் குடும்பதினர் தேடியபோது வீட்டுக்கு ...

மேலும்..

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுவீடன் பயணம்: இந்தோ – பசுபிக் அமைச்சுமட்ட மாநாட்டில் பங்கேற்பு! 

இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சர்மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (வியாழக்கிழமை) சுவீடன் பயணமானார். இரண்டாவது இந்தோ - பசுபிக் அமைச்சர்மட்ட மாநாடு சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாட்டுப்பிரிவுடன் இணைந்து சுவீடனால் ஏற்பாடு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் கஞ்சி வவுனியாவில் வழங்கல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது. தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பரிமாறி தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றையும் , வலிகளையும் ...

மேலும்..