May 13, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தூக்க கலக்கத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கடற்படை வீரர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியின் 2ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி சென்ற லொறியுடன், புத்தளத்திலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்று நேருக்கு நேர் ...

மேலும்..

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பேரணி முன்னெடுப்பு!

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (13) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து, 'அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்' என்ற தொனிப்பொருளில் இப்பேரணி தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை முன்னெடுக்கப்பட்டது. அதனைத் ...

மேலும்..

திருகோணமலையில் தாய்லாந்து புத்தர்!  தீவிர ஏற்பாடுகள் முன்னெடுப்பு

திருகோணமலை நகரில் நெல்சன் திரையரங்குக்கு முன்னால் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள இடத்தில் 4 அடி உயரமான புத்தர் சிலையொன்று வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிகழ்வில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தாய்லாந்தில் இருந்து புத்தர் சிலை கொண்டுவரப்படுவதோடு 50 பிக்குகளும் பங்கேற்கவுள்ளனர். 2,700 ஆண்டுகளுக்கு முன் ...

மேலும்..

நலன்புரிக் கொடுப்பனவுகள் திட்டம்: பெருந்தோட்ட மக்களுக்கு சந்தேகம்!  இராதாகிருஸ்ணன் வருத்தம்

17 ஆயிரத்துக்கும் குறைவான மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அஷ்வசும் நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற நியதி காணப்படும் போது மலையக மக்களுக்கு இந்த கொடுப்பனவு கிடைக்குமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. பொருளாதார ரீதியில் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு வழிமுறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே ...

மேலும்..

அரச ஊழியர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான நன்மைகள் ஏதும் கிடைக்குமா?  ரவி கருணாநாயக்க கேள்வி

நாட்டில் 17 லட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர் எனவும்இ வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் 76வீதம் இந்த 17 லட்சம் பேரை பராமரிப்பதற்கே செலவிடப்படுவதாக முன்னாள் நிதி அமைச்சரான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு - 17 ...

மேலும்..

கோட்டா – கப்ரால் சென்ற பாதையில் ரணில் அரசாங்கம் பயணிக்கின்றதாம்!  சாடுகின்றார் சம்பிக்க ரணவக்க

கோட்டாபய - கப்ரால் சென்ற தவறான பாதையில் தற்போதைய அரசாங்கமும் செல்கிறது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாணயம் அச்சிட  அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடன் பெறல், நாணயம் அச்சிடல் இதனைத் தவிர்த்து எந்த திட்டமும் ...

மேலும்..

யாழ். பாடசாலை மாணவர்களுடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்! 

யாழ். மாவட்ட மாணவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார். கல்வி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ளுமடைடள என்.ஓ.பி.கியு. 2023 என்னும் நிகழ்வு கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை  ஆரம்பமாகியது. இக்கண்காட்சியில் பங்கெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ...

மேலும்..

நாட்டின் ஆட்சி மாறினாலும் பொருளாதார கொள்கைகள் மாற்றமடையக் கூடாதாம்!  நாமல் கூறுகின்றார்

ஆட்சி மாறினாலும்,பொருளாதார கொள்கைகள் மாற்றமடைய கூடாது. தேசிய கொள்கை வகுப்பு ஆணைக்குழுவை அரசமைப்பின் ஊடாக ஸ்தாபிக்க விசேட கவனம் செலுத்த வேண்டும். சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் நாடாளுமன்றத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களிலும் குழு அமைப்பது, அறிக்கை சமர்பிப்பது மாத்திரம் மிகுதியாகும் என குறுகிய,நடுத்தர ...

மேலும்..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஆடுகளை ஏற்றிச் சென்றவர் கைது

வவுனியாவில் விதிமுறைகளை மீறி 54 ஆடுகளை கூலர் ரக வாகனத்தில் ஏற்றிச்சென்ற சந்தேக நபரை பொலிஸார்  கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கல்கிசைக்கு விதிமுறைகளை மீறி ஆடுகள் ஏற்றிச்செல்வதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை ...

மேலும்..

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாண வீரர்கள் சாதனை! 

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கையை சேர்ந்த ஏழு வீர, வீராங்கனைகள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். இலங்கை மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற வீர, வீராங்கனைகள் ஐந்து தங்கப்பதக்கங்ளையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். உலக மிக்ஸ் பொக்சிங் ...

மேலும்..

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலை இலங்கையில் அமைக்கப்படும்! ஜனாதிபதி ரணில் உத்தரவாதம்

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் இன்று உலகிகுக்கு சவாலாக உள்ள போதிலும், அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது ...

மேலும்..

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சாகடத்த முயன்ற அறுவர் கைது! 

இந்தியா- தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த 2090 கிலோ கஞ்சாவுடன் 6 பேர் தூத்துக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தொடர்ச்சியாக கும்பல் ஒன்று திட்டமிட்டு தமிழகம், கேரளா மற்றும் தூத்துக்குடிக்கு ...

மேலும்..

சகலரும் ஒன்றிணைந்து அரசமைப்பதன் மூலமே நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும்!  மைத்திரி ஆலோசனை

சமுர்த்திக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி உதவிகளை வழங்கும் போது தகுதியில்லாதவர்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன. இந்த பிழையான வழியில் இருந்து மீண்டு நாட்டை  முன்னுக்கு கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..